<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பதவி நீக்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 12 Dec 2022 04:09:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பதவி நீக்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பெரு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: இதுவரை இருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1315053</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Dec 2022 04:09:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[டினா பொலுவார்டே]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<category><![CDATA[பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ]]></category>
		<category><![CDATA[பெருவின் விமானப் போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315053</guid>

					<description><![CDATA[பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில், இதுவரை இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்கில் உள்ள அன்டாஹுய்லாஸ் விமான நிலையத்தில், ஐம்பது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்டதையடுத்து, விமான நிலையம் மூடப்பட்டது. பெருவின் விமானப் போக்குவரத்து அமைப்பான கார்பாக் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பகுதியான அன்டாஹுய்லாஸ் விமான நிலையம், சனிக்கிழமை பிற்பகல் முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சனிக்கிழமையன்று அண்டாஹூய்லாஸில் மூவாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315053</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த ராஜபக்ஷவினை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தரப்பிற்கு தலைமை தாங்குகின்றார் மஹிந்தானந்த அளுத்கமகே?</title>
		<link>https://athavannews.com/2022/1278742</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Apr 2022 06:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[மஹிந்தானந்த அளுத்கமகே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278742</guid>

					<description><![CDATA[பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவினை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திற்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அவர் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது அரசு பதவி விலக வேண்டும் என்ற யோசனை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278742</post-id>	</item>
		<item>
		<title>நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி &#8211;  இம்ரான் கான் பதவி நீக்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1276037</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Apr 2022 03:12:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இம்ரான் கான்]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276037</guid>

					<description><![CDATA[நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அதிரடியாக உத்தரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276037</post-id>	</item>
		<item>
		<title>புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவி நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1266428</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Feb 2022 03:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுர வல்பொல]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<category><![CDATA[புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266428</guid>

					<description><![CDATA[புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266428</post-id>	</item>
		<item>
		<title>லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம்? &#8211;  லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு ஜனாதிபதி விஜயம்</title>
		<link>https://athavannews.com/2022/1261750</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jan 2022 06:56:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<category><![CDATA[லிட்ரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261750</guid>

					<description><![CDATA[லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேனுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261750</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1259818</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Jan 2022 03:48:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259818</guid>

					<description><![CDATA[இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (செவ்வாய்யக்கிழமை) தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவ்வாறு அவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடுக்கு அரசாங்கமே காரணமென நேரடியாக அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். அத்தோடு, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259818</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சரி செய்யப்பட வேண்டும்: புர்கினா பாசோ ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2021/1250801</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 09:50:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இனாட்டா]]></category>
		<category><![CDATA[தளபதிகள்]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதம்]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோ ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250801</guid>

					<description><![CDATA[பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சரி செய்யப்பட வேண்டும் என, புர்கினா பாசோ ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரே தெரிவித்துள்ளார். வடக்கில் இனாட்டாவில் இராணுவ பொலிஸ் பிரிவை இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 49 வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புர்கினா பாசோ, ஜிஹாதி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தொடங்கியதில் இருந்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றான அதிக இறப்பு எண்ணிக்கைக்கு மத்தியில் பொதுமக்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250801</post-id>	</item>
		<item>
		<title>மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1210095</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Apr 2021 10:25:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆட்சி கவிழ்ப்பு]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210095</guid>

					<description><![CDATA[மியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று, புதிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சாசா இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார். இராணுவ ஆட்சியை வேரறுப்பதே இந்த புதிய ஒற்றுமை அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் நீக்கப்பட்ட சட்டமியற்றுபவர்கள், இனக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடங்குகின்றனர். கடந்த பெப்ரவரி முதலாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210095</post-id>	</item>
	</channel>
</rss>
