<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பயங்கரவாதிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 29 May 2025 03:52:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பயங்கரவாதிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1433675</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 03:52:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kashmir]]></category>
		<category><![CDATA[Pahalgam attack]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433675</guid>

					<description><![CDATA[காஷ்மீரின் சோபியானில் இராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இரு ஏகே-56 துப்பாக்கிகள், நான்கு மெகசின்கள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை ஆயுதப்படைகள் தீவிரப்படுத்திய நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் ஒரு அறிக்கையில் பொலிஸார், இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான இர்பான் பஷீர் மற்றும் உசைர் சலாம் ஆகியோர் சரணடைந்ததாகவும், அதனால் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433675</post-id>	</item>
		<item>
		<title>புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம்: பிரதமர் மோடி!</title>
		<link>https://athavannews.com/2023/1324053</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Feb 2023 05:04:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்திய வீரர்கள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[புல்வாமா தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324053</guid>

					<description><![CDATA[புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க உயிரிழந்த வீரர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது என்றும் புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324053</post-id>	</item>
		<item>
		<title>தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1318444</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jan 2023 04:21:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆளில்லா விமானத்தாக்குதல்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318444</guid>

					<description><![CDATA[உக்ரைனின் மன உறுதியை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானத்தாக்குதல்களைப் பயன்படுத்தி ரஷ்யா, தாக்குதல்களை நடத்தும் என்று உளவுத்துறை அறிக்கைகள் தனக்கு கிடைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் இந்த இலக்கு மற்ற அனைவரையும் போலவே தோல்வியடைவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் இதற்காக தாங்கள் அனைத்தையும் செய்வோம் எனவும் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டின் தொடக்க நாட்களில் ஈரானில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318444</post-id>	</item>
		<item>
		<title>&#8216;மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது&#8217;- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்</title>
		<link>https://athavannews.com/2022/1307629</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 12:25:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பாதுகாப்பு சபை]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[மும்பை]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307629</guid>

					<description><![CDATA[மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு சபையின் பயங்கரவாதத் தடுப்பு மாநாடு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;மும்பையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, சர்வதேச சமூகம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அத்தாக்குதலில் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தோரை மட்டும் அடையாளம் தேடி பிடித்து, பயங்கரவாதிகள் கொலை செய்தனர். மும்பைத் தாக்குதலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307629</post-id>	</item>
		<item>
		<title>மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரே உண்மையான பயங்கரவாதிகள் – இரா.சாணக்கியன்!</title>
		<link>https://athavannews.com/2022/1271515</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Mar 2022 03:43:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரா.சாணக்கியன்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271515</guid>

					<description><![CDATA[நாட்டு மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தான் உண்மையான பயங்கரவாதிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு காணி உரிமையினை வழங்க காணி அபிவிருத்தி சட்டத்தில் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. மூத்தப்பிள்ளை ஆண் பிள்ளையா அல்லது பெண்பிள்ளையா என்று கருதாமல் மூத்தபிள்ளைக்கு காணி உரிமையை வழங்குவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271515</post-id>	</item>
		<item>
		<title>பலுசிஸ்தான் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை</title>
		<link>https://athavannews.com/2022/1263702</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jan 2022 04:00:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சுட்டுக்கொலை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[பலுசிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263702</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவின் கிழக்கு பைபாஸ் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் நடவடிக்கையில் குறைந்தது ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்புத் துறையை மேற்கோள் காட்டி இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பயங்கரவாத கும்பலில் இருந்த ஒருவரை பிடிப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் இரண்டு மில்லியன் பரிசுத்தொகையை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, முன்னதாக கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தானின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263702</post-id>	</item>
		<item>
		<title>ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1244478</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Oct 2021 07:15:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[ஜம்மு காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[ஷோபியான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244478</guid>

					<description><![CDATA[ஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிகளில் பதுங்கியுள்ள மேலும் சில பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, இதற்கு முன்னதாக ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்போது அவர்களுக்கு சரணடைய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை செய்ய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244478</post-id>	</item>
		<item>
		<title>நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1235716</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Aug 2021 07:35:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நைஜீரிய ஜிஹாதிகள்]]></category>
		<category><![CDATA[நைஜீரியா]]></category>
		<category><![CDATA[பணய தொகை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235716</guid>

					<description><![CDATA[நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பணய தொகை கொடுக்காமல் மீதமிருந்த மாணவர்களை பயங்கரவாதிகள் வேறு இடத்துக்கு கடத்தி சென்றனர். கடுனா மாநிலத்தின் தலைநகரான கடுனாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலையில், 121 மாணவர்களை பணய கைதிகளாக கடத்தி சென்ற பயங்கரவாதிகள், ஒவ்வொரு மாணவரின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235716</post-id>	</item>
		<item>
		<title>ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1233795</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Aug 2021 03:08:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233795</guid>

					<description><![CDATA[ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு – காஷ்மீரின் உயர் அதிகாரியான தில்பக் சிங் கூறுகையில், &#8216;நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் &#8211; இ- தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத செயலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233795</post-id>	</item>
		<item>
		<title>ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் : எச்சரிக்கும் உளவுத்துறை!</title>
		<link>https://athavannews.com/2021/1229792</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jul 2021 03:49:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆள் இல்லா விமானம்]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229792</guid>

					<description><![CDATA[ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பதாக தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.  அதேநேரம் சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் ஆள் இல்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229792</post-id>	</item>
	</channel>
</rss>
