<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பயங்கரவாத விசாரணைப் பிரிவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Dec 2021 03:57:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பயங்கரவாத விசாரணைப் பிரிவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2021/1259140</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 03:57:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத தடைச் சட்டம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259140</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று(புதன்கிழமை) அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார். கைதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஆணைக்குழுவிடம் உள்ள ஒழுங்குகளுக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259140</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1253074</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Nov 2021 09:09:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[அழைப்பாணை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253074</guid>

					<description><![CDATA[வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசியல் கைதிக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253074</post-id>	</item>
		<item>
		<title>வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1218889</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 May 2021 17:04:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218889</guid>

					<description><![CDATA[வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாயைத் தாக்கி தலைமறைவாகியிருந்து பின்னர் நீதிமன்றில் சரணடைந்ததன் பின்னர் விசாரணைகளை அடுத்து குறித்த நபர் விடுவிக்கப்பட்டிருந்தார். இவர், முன்னாள் போராளி என்பதுடன் அவரது மீன்வாடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்து கிளைமோர் குண்டு, சார்ஜர், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218889</post-id>	</item>
		<item>
		<title>யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1214323</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 07 May 2021 12:16:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna Municipal Council]]></category>
		<category><![CDATA[TID]]></category>
		<category><![CDATA[நாலாம் மாடி]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம் மாநகர சபை]]></category>
		<category><![CDATA[விஸ்வலிங்கம் மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214323</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை ஒன்பது மணிக்குச் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரத்தை தூய்மையான நகரமாகப் பேணும் பொருட்டு, மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் பணியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214323</post-id>	</item>
		<item>
		<title>தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருக்கும் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது- சுமந்திரன்</title>
		<link>https://athavannews.com/2021/1208899</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 12:15:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[M.A.Sumanthiran]]></category>
		<category><![CDATA[எம்.ஏ.சுமந்திரன்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<category><![CDATA[வி. மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208899</guid>

					<description><![CDATA[தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது நடவடிக்கையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏனைய மாநகர சபைகளைப் போன்று யாழ்ப்பாணம் மாநகர சபையும் அந்த சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முனைகின்றபோதே இவ்வாறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மணிவண்ணன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208899</post-id>	</item>
		<item>
		<title>மணிவண்ணனிடம் தீவிர விசாரணை- சகோதரனைச் சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2021/1208887</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 11:57:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[V. Manivannan]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<category><![CDATA[யாழ். மாநகர சபை]]></category>
		<category><![CDATA[வி. மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208887</guid>

					<description><![CDATA[யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மதியம் வவுனியா போது வைத்தியசாலைக்கு அழைத்து்ச செல்லப்பட்ட அவரிடம் சட்ட வைத்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், அவரைச் சந்திப்பதற்காக வவுனியா சட்டத்தரணிகள் சிலர், மணிவண்ணன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு முன்பு கூடியிருந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208887</post-id>	</item>
		<item>
		<title>மணிவண்ணனின் கைது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை- தமிழ் தேசிய மக்கள் கூட்டணி</title>
		<link>https://athavannews.com/2021/1208865</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 10:43:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna Municipal Council]]></category>
		<category><![CDATA[V. Manivannan]]></category>
		<category><![CDATA[க.அருந்தவபாலன்]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசிய மக்கள் கூட்டணி]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<category><![CDATA[யாழ். மாநகர காவல் படை]]></category>
		<category><![CDATA[வி. மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208865</guid>

					<description><![CDATA[யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனின் கைது நடவடிக்கையானது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. அத்துடன், இது நடவடிக்கை மணிவண்ணனுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை எனவும் இலங்கை ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம் மற்றும் தமிழினம் மீதான குரூர உணர்வையுமே வெளிப்படுத்தி நிற்கின்றது என கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208865</post-id>	</item>
		<item>
		<title>மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!</title>
		<link>https://athavannews.com/2021/1208857</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 10:04:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Kajenthirakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசிய மக்கள் முன்னணி]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத விசாரணைப் பிரிவு]]></category>
		<category><![CDATA[விஸ்வலிங்கம் மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208857</guid>

					<description><![CDATA[யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. யாழ். மாநகர சபையினால் மாநகர காவல் படை அமைத்தமை மற்றும் அதன் சீருடை தொடர்பாக மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளார். அத்துடன், இந்தக் கைது நடவடிக்கையானது இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசமானது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208857</post-id>	</item>
	</channel>
</rss>
