<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பயணக் கட்டுப்பாடுகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 19 Jun 2026 10:14:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பயணக் கட்டுப்பாடுகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!</title>
		<link>https://athavannews.com/2026/1479652</link>
					<comments>https://athavannews.com/2026/1479652#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 10:12:00 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[FIFA]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[ஃபிஃபா]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479652</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் போது தாங்கள் எதிர்கொள்ளும் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து, ஃபிஃபா (FIFA) அமைப்பிடம் ஈரான் அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு அளிக்கவுள்ளது. வட அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரின்போது தாங்கள் பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறி இந்த முறைப்பாட்டினை அளிக்கவுள்ளதாக ஈரான் கால்பந்து சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை (18) தெரிவித்தார். போட்டிக்கான தனது தயாரிப்பு அட்டவணையை வெகு முன்னதாகவே சமர்ப்பித்திருந்த போதிலும், ஈரான் தேசிய கால்பந்து அணி மீண்டும் ஒருமுறை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1479652/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479652</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? &#8211; சவேந்திர சில்வா விளக்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1265843</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Feb 2022 09:10:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265843</guid>

					<description><![CDATA[நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணங்களைக் கட்டுப்படுத்துவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265843</post-id>	</item>
		<item>
		<title>பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1253160</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 2021 03:15:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[சுகாதார ஆய்வாளர்கள்]]></category>
		<category><![CDATA[பண்டிகைக் காலம்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253160</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கடந்த சில வாரங்களாக பொதுமக்களின் நடத்தை காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளதாக தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறினார். நாட்டில் மீண்டும் முடக்கம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253160</post-id>	</item>
		<item>
		<title>பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது &#8211; ஹேமந்த</title>
		<link>https://athavannews.com/2021/1248078</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Nov 2021 06:25:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248078</guid>

					<description><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றுகூடல்கள், நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248078</post-id>	</item>
		<item>
		<title>மாகாணங்களுக்கு இடையிலான  பயணக் கட்டுப்பாடுகள்- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1233997</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Aug 2021 03:16:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஜித் ரோகண]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233997</guid>

					<description><![CDATA[மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், அநாவசியமான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை மேல் மாகாணத்திற்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233997</post-id>	</item>
		<item>
		<title>பயணக் கட்டுப்பாடுகள் நாளை நீக்கம் &#8211; மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1223719</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 03:56:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஜித் ரோஹண]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223719</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த கட்டுபாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அலுவலகங்களில் சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும். வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223719</post-id>	</item>
		<item>
		<title>அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை!</title>
		<link>https://athavannews.com/2021/1219085</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 03:51:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அத்தியாவசிய பொருட்கள்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219085</guid>

					<description><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய நிறுவனங்களால் இணையத்தளம் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தக் காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ள அதேவேளை, அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் இணையத்தளம் ஊடாக வீடுகளுக்கே மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் அதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219085</post-id>	</item>
		<item>
		<title>பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்: ஜோன் ஹொர்கன்</title>
		<link>https://athavannews.com/2021/1211136</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Apr 2021 08:51:29 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[சீரற்ற சோதனை]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியா]]></category>
		<category><![CDATA[மாகாண முதல்வர்]]></category>
		<category><![CDATA[ஜோன் ஹொர்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211136</guid>

					<description><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என மாகாண முதல்வர் ஜோன் ஹொர்கன் அறிவித்துள்ளார். ஹொர்கன் வெள்ளிக்கிழமை தொடங்கி மக்கள் சுகாதார அதிகாரத்தை விட்டு வெளியேறும் திறனைக் கட்டுப்படுத்தப் புதிய உத்தரவுகள் இருக்கும் என்று கூறினார். வீதியோர நிறுத்தங்களைப் போலல்லாமல், சீரற்ற சோதனை மூலம் இது நடத்தப்படும். இந்த சீரற்ற தணிக்கைகள் ஒரு சில பயணிகளுக்கு மட்டுமல்ல, மீண்டும் அனைத்து பயணிகளுக்கும் இருக்கும். மீண்டும் அவை சீரற்றதாக இருக்கும். நியாயமான காரணமின்றி உங்கள் பகுதிக்கு வெளியே பயணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211136</post-id>	</item>
	</channel>
</rss>
