<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பயணக் கட்டுப்பாடு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 25 Aug 2022 08:29:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பயணக் கட்டுப்பாடு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது சுவிட்சர்லாந்து அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1296120</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Aug 2022 08:29:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மீது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296120</guid>

					<description><![CDATA[இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக குளிர்காலத்தில் சுவிஸ்டர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால், சுவிஸ் பயணிகளின் எண்ணிக்கை அதிரித்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296120</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவில் இருந்து வருவோர்க்கு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2021/1237014</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 06:19:39 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237014</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு புதிய பயண விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. மிகவும் அவசியமான பயணங்களைத் தவிர, பிற பயணங்களை நிறுத்தி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான தினசரி சராசரி கடந்த குளிர்காலத்திற்குப் பிறகு முதல் முறையாக 100,000ஐத் தாண்டியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்திய தொற்லை, டெல்டா மாறுபாட்டால் இயக்கப்படுகிறது. அமெரிக்க தெற்கில் மிகவும் கடுமையான அளவு பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆனால் தொற்றுகள் நாடு முழுவதும் அதிகரித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237014</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1234272</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Aug 2021 02:46:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234272</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கி, சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில், கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் மாதம் முதல் இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு முறை 100 தொன் ஒட்சிசன் என்ற வீதத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234272</post-id>	</item>
		<item>
		<title>சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க ஒன்றுகூடும் வடக்கு அயர்லாந்து நிர்வாகிகள்!</title>
		<link>https://athavannews.com/2021/1231402</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jul 2021 08:00:30 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து நிர்வாகிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231402</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கு ஏற்ப சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க வடக்கு அயர்லாந்து நிர்வாகிகள் கூடவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது அமெரிக்காவிலோ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் திங்கட்கிழமை முதல், பிரித்தானியாவுக்குள் வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை. முன்னதாக இது பிரித்தானிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரு தடுப்பூசி அளவுகளையும் கொண்டிருந்த வருகையாளர்களுக்கு பொருந்தும். பிரான்சிலிருந்து வந்தவர்களை தவிர. இதேவேளை பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது தொடர்பான பிரச்சினையும் நிர்வாகியின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும். கோடைக்கால இடைவெளிக்குப் பிறகு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231402</post-id>	</item>
		<item>
		<title>பயணக் கட்டுப்பாடு: மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1221928</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jun 2021 08:11:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[விசேட சோதனை நடவடிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221928</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கைகள், பொலிஸாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலானோர், பயணத் தடைகளை மீறி தொடர்ந்து செயற்படுகின்றனர். இந்நிலையிலேயே கொரோனா தொற்றினை குறைக்கும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று காலை விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பயணத்தடையினை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221928</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1221151</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 04:02:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தனியார் வங்கி]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மத்திய வங்கி]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221151</guid>

					<description><![CDATA[அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவித்துள்ளன. பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன. இந்தநிலையிலேயே அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது. அனைத்து வங்கிகளையும் திறந்த நிலையில் வைத்திருக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221151</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1220057</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jun 2021 05:14:16 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பெட்றோல் விலை]]></category>
		<category><![CDATA[வாகன ஓட்டிகள்]]></category>
		<category><![CDATA[றோயல் ஒட்டோமொபைல் கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220057</guid>

					<description><![CDATA[இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்ந்துள்ளது என றோயல் ஒட்டோமொபைல் கழகம் (ஆர்.ஏ.சி.) தெரிவித்துள்ளது. தொற்றுநோய்களின் போது குறைந்த எரிபொருள் விற்பனையை ஈடுசெய்ய சில்லறை விற்பனையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடும். எண்ணெய் விலைகள் சரிந்ததால் பம்ப் விலைகள் 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் 106 பவுண்டுகள் ஆக குறைந்தது. ஆனால் வாகன ஓட்டிகள் பயணக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு லிட்டரின் சராசரி செலவு 129.27 பவுண்டுகள் ஆக உயர்ந்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220057</post-id>	</item>
	</channel>
</rss>
