<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பரிந்துரை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Mar 2023 12:15:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பரிந்துரை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிறப்புரிமை தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328200</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Mar 2023 12:15:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறப்புரிமை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328200</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்களதும், நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க  நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஆளும் கட்சி முயற்சித்தது. இதன் போது, பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார். பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, பிரேணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328200</post-id>	</item>
		<item>
		<title>மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய தொழில்நுட்ப குழு நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1294885</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Aug 2022 04:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294885</guid>

					<description><![CDATA[தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமையால் ஒட்டுமொத்த சுகாதார அமைப்புக்கும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப குழு இது தொடர்பான அறிக்கையை இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294885</post-id>	</item>
		<item>
		<title>2500 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த பரிந்துரை?</title>
		<link>https://athavannews.com/2022/1294731</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Aug 2022 05:00:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294731</guid>

					<description><![CDATA[அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதனாலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294731</post-id>	</item>
		<item>
		<title>பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றார் ரோஹிணி கவிரத்ன!</title>
		<link>https://athavannews.com/2022/1281877</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 14 May 2022 14:57:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[பிரதி சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[ரோகினி கவிரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281877</guid>

					<description><![CDATA[பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ரோஹிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பிரதி சபாநாயகர் தேர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளரான திருமதி ரோஹினி கவிரத்னவின் பெயர் எமது கட்சியால் முன்மொழியப்படும். &#8212; Sajith Premadasa (@sajithpremadasa) May 14, 2022]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281877</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரை!</title>
		<link>https://athavannews.com/2022/1281764</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 13 May 2022 15:53:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி உதவி]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281764</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் இதன்போது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதே இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281764</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் அச்சுறுத்தல்: கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வாரம் முடக்கநிலை!</title>
		<link>https://athavannews.com/2021/1257458</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Dec 2021 06:12:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆலோசகர்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கடுமையான நடவடிக்கைகள்]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலை]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257458</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வார சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலைக்கான திட்டங்களை, அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். இதில் உட்புற ஒன்றுகூடலை தடை செய்வது அடங்கும் என்று அண்மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வேலை நோக்கங்களுக்காகத் தவிர மற்றவர்கள் வீட்டிற்குள் சந்திப்பதைத் தடைசெய்யும் வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பப்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புற சேவைக்கு மட்டுமே இருக்கும். ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இதற்கு மிக விரைவில் கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்பட வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257458</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவில் இருந்து வருவோர்க்கு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2021/1237014</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 06:19:39 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பயணக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237014</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு புதிய பயண விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. மிகவும் அவசியமான பயணங்களைத் தவிர, பிற பயணங்களை நிறுத்தி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான தினசரி சராசரி கடந்த குளிர்காலத்திற்குப் பிறகு முதல் முறையாக 100,000ஐத் தாண்டியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்திய தொற்லை, டெல்டா மாறுபாட்டால் இயக்கப்படுகிறது. அமெரிக்க தெற்கில் மிகவும் கடுமையான அளவு பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆனால் தொற்றுகள் நாடு முழுவதும் அதிகரித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237014</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் செப்டம்பர் முதல் வகுப்பறைகளில் முகக்கவசம் பரிந்துரைக்கப்படாது!</title>
		<link>https://athavannews.com/2021/1227826</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jul 2021 07:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<category><![CDATA[வகுப்பறை]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227826</guid>

					<description><![CDATA[வேல்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படாது என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூக வழிகாட்டுதலை பராமரிக்க முடியாத இடங்களில் இரண்டாம் நிலை மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தற்போதைய வழிகாட்டுதல் கூறுகிறது. அதற்கு பதிலாக சோதனை மற்றும் பாதுகாத்தல் (டிடிபி) முறை பயன்படுத்தப்படும் என வேல்ஸின் கல்வி அமைச்சர் ஜெர்மி மைல்ஸ் தெரிவித்துள்ளார். வேல்ஸின் கல்வி அமைச்சர் தலைமை ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாற்றத்தையும், கல்வியில் சில இயல்புநிலைகளை மீண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227826</post-id>	</item>
		<item>
		<title>இணுவிலின் ஒரு பகுதியினை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவு தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2021/1220018</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jun 2021 04:25:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[சுகாதாரப் பிரிவு]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220018</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை  தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவிலும் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியினை தனிமைப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் சிபார்சு  செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு  செயலணியின்  அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220018</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன  ஊறணி கிராம சேவகர் பிரிவினை திறக்க பரிந்துரை</title>
		<link>https://athavannews.com/2021/1219873</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jun 2021 06:56:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219873</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட  சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை(வியாழக்கிழமை) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு &#8211; மண்முணை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலைமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி, நொச்சிமுனை ஆகிய 5 கிராமசேவகர் பிரிவுகள் கடந்த 14 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219873</post-id>	</item>
	</channel>
</rss>
