<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பறவைக் காய்ச்சல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 19 Dec 2024 07:34:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பறவைக் காய்ச்சல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடுமையான பறவைக் காய்ச்சல் தொற்று; கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்!</title>
		<link>https://athavannews.com/2024/1413030</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 07:34:51 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Bird Flu]]></category>
		<category><![CDATA[California]]></category>
		<category><![CDATA[H5N1]]></category>
		<category><![CDATA[கலிபோர்னியா]]></category>
		<category><![CDATA[பறவைக் காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413030</guid>

					<description><![CDATA[நாட்டில் முதன் முறையாக லூசியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் கடுமையான பறவைக் காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா புதன்கிழமை (18) அறிவித்தது. H5N1 பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியாவில் புதன்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது. 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக கறவை மாடுகளைப் பாதித்த நாட்டின் வைரஸ் தொற்கை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால், கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413030</post-id>	</item>
		<item>
		<title>பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1389648</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 11:44:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bird Flu]]></category>
		<category><![CDATA[பறவைக் காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389648</guid>

					<description><![CDATA[நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத்  தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், பொது மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில், சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளனர். அதன்படி, பொதுமக்கள் நோயினைப் பற்றிய நமது அறிவைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் இலங்கையில் இது போன்ற நோய் பரவல் குறித்து அறிக்கை கிடைக்கப் பெற்றால் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389648</post-id>	</item>
		<item>
		<title>கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1389342</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 04:19:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பறவைக் காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389342</guid>

					<description><![CDATA[பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் எனவும்  சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். அத்துடன் முதன்முறையாக அமெரிக்காவில் கால்நடைகளுக்கு இடையில் இந்த நோய் பதிவாகியமை மிகவும் ஆபத்தான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389342</post-id>	</item>
		<item>
		<title>பறவைக் காய்ச்சல் – சில தடைகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1330293</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Apr 2023 05:08:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பறவைக் காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330293</guid>

					<description><![CDATA[பறவைக் காய்ச்சல் பரவியமை காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மூடப்பட்ட பண்ணைகள் தவிர்த்து திறந்த வெளிகளில் கோழிகள் இடும் முட்டைகளை கொண்டு செல்வதை தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது. குறித்த முட்டைகளை பாதுகாப்பான நடைமுறைகளுடன் வெளியே பொது இடங்களில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் பறவைக் காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த தடைகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330293</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு வேல்ஸில் பறவைக் காய்ச்சல்: கால்நடை மருத்துவர்கள் ஆய்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1247925</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Nov 2021 06:26:33 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[காட்டுப் பறவை]]></category>
		<category><![CDATA[பறவைக் காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[ரெக்ஸ்ஹாம் கவுண்டி]]></category>
		<category><![CDATA[வடக்கு வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247925</guid>

					<description><![CDATA[வடக்கு வேல்ஸில் உள்ள ஒரு வளாகத்தில் கோழி மற்றும் காட்டுப் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரெக்ஸ்ஹாம் கவுண்டியில் உள்ள ஒரு வளாகத்தில் எச்.5.என்.1 வைரஸ் மாறுபாடு இருப்பதை வேல்ஸின் தலைமை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தினார். உடனடியாக அந்த இடத்தைச் சுற்றி தற்காலிக கட்டுப்பாட்டு மண்டலங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் காணப்படும் இறந்த காட்டுப் பறவைகள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளன. மேலும் அவை ஆதாரமாக இருப்பதாக நம்பப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247925</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா நெருக்கடி: மருத்துவ பணியாளர்களுக்கே அதிக மன உளைச்சல்!</title>
		<link>https://athavannews.com/2021/1196891</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Feb 2021 11:38:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[கொரோனா நெருக்கடி]]></category>
		<category><![CDATA[சார்ஸ்]]></category>
		<category><![CDATA[செவிலியர்]]></category>
		<category><![CDATA[பறவைக் காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பன்றிக் காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1196891</guid>

					<description><![CDATA[கொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியர் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உலகம் முழுவதும் கொள்ளை நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1.45 இலட்சம் மருத்துவப் பணியாளர்கள் குறித்த விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1196891</post-id>	</item>
	</channel>
</rss>
