<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பலத்த பாதுகாப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Feb 2023 05:39:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பலத்த பாதுகாப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324208</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 05:39:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆயுதப் படை]]></category>
		<category><![CDATA[திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்]]></category>
		<category><![CDATA[பலத்த பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[மாநில பொலிஸ் துறை]]></category>
		<category><![CDATA[வாக்குப்பதிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324208</guid>

					<description><![CDATA[பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமாகி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 28.13 லட்சம் பேரும் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 31,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாலை 4 மணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324208</post-id>	</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1207191</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Apr 2021 02:41:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உயிர்த்த ஞாயிறு தினம்]]></category>
		<category><![CDATA[பலத்த பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207191</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு பணிகளில் முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளடங்களாக 12 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, 2542 இராணுவத்தினரும் 146 விசேட அதிரடிப்படையினரும், 9356 பொலிஸாரும் 12,030 உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207191</post-id>	</item>
		<item>
		<title>மட்டு.தேவாலயங்களில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1206377</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Mar 2021 10:21:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[பலத்த பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206377</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பிலுள்ள  கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில், இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிர்வரும் 2ம் திகதி பெரிய வெள்ளிக்கிழமையாகும். இதன்போது தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறும் என்பதுடன் அதிகளவான மக்களும் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. குறித்த அறிவிப்புக்கமைய, நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில், இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206377</post-id>	</item>
	</channel>
</rss>
