<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பல்கலைக்கழக மாணவர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 17 Jan 2026 09:28:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பல்கலைக்கழக மாணவர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்</title>
		<link>https://athavannews.com/2026/1460286</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Jan 2026 09:28:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[25 ஆம் ஆண்டு நிறைவு நாள்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[பொங்கு தமிழ் பிரகடனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460286</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி நினைவு கூர்ந்திருந்தனர். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460286</post-id>	</item>
		<item>
		<title>பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படாது &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1296866</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Aug 2022 07:16:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டம்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296866</guid>

					<description><![CDATA[கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(31) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இந்த ஏதேச்சதிகார செயலை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார். போராட்டம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296866</post-id>	</item>
		<item>
		<title>பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு தடை விதிக்குமாறு கோரிய பொலிஸார் &#8211; நீதிமன்றம் நிராகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1290283</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Jul 2022 06:32:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290283</guid>

					<description><![CDATA[கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீதிகளில் பிரவேசிப்பதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு எதிராக தடை விதிக்குமாறு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த பிரதேசத்துக்கு உட்பட்ட வீதிகளில் இன்றும் நாளையும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் நுழைவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கொழும்பு பிரதம நீதிவான் நந்தன அமரசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290283</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரின் வீட்டை சுற்றி வளைத்த பல்கலைக்கழக மாணவர்கள்</title>
		<link>https://athavannews.com/2022/1278287</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Apr 2022 10:21:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278287</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமரின் கொழும்பு &#8211; விஜேராம வீட்டை சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவிருந்தது. இதனையடுத்து, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பல வீதிகளை முற்றாகத் தடுத்து பொலிஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் ஆணிகளுடனான வீதித்தடை அமைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278287</post-id>	</item>
		<item>
		<title>14ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1277918</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Apr 2022 05:20:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கலைஞர்கள்]]></category>
		<category><![CDATA[சட்டத்தரணிகள்]]></category>
		<category><![CDATA[சமூக ஆர்வலர்கள்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[மக்கள் எழுச்சிப் போராட்டம்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு வீரர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277918</guid>

					<description><![CDATA[காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277918</post-id>	</item>
		<item>
		<title>20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி</title>
		<link>https://athavannews.com/2021/1244083</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Oct 2021 02:47:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244083</guid>

					<description><![CDATA[நாட்டில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம், நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244083</post-id>	</item>
		<item>
		<title>பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1225909</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jun 2021 07:41:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225909</guid>

					<description><![CDATA[இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துமாறு துணைவேந்தர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் துணைவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறும் துணைவேந்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225909</post-id>	</item>
	</channel>
</rss>
