<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பல்கேரியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 18 Feb 2023 04:36:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பல்கேரியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கிலிருந்து 18பேர் சடலமாக கண்டெடுப்பு: 34பேர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324450</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Feb 2023 04:36:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ்]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324450</guid>

					<description><![CDATA[பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மற்றும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ் கூறினார் டிரக்கில் இருந்தவர்கள் குளிராகவும், ஈரமாகவும், ஆக்ஸிஜன் இல்லாமல் மற்றும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார். டிரக் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் குழுவை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324450</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியாவை ஏற்க மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314735</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 04:59:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[ஐஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[குரோஷியா]]></category>
		<category><![CDATA[சுவிஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[ருமேனியா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314735</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்துள்ளனர். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், இது ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான நாள் என்று கூறினார். 420 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இணைவதற்கு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக ஐரோப்பிய ஆணையம் மூன்று நாடுகளையும் ஆதரித்தது. &#8216;நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்&#8217; என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314735</post-id>	</item>
		<item>
		<title>பல்கேரியாவில் சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1310126</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Nov 2022 03:38:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[யூரோ மண்டலம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310126</guid>

					<description><![CDATA[பல்கேரியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் போது, 1,000க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்புடன் போராட்டம் தொடர்ந்தது. தலைநகர் சோபியாவில் உள்ள முக்கிய பவுல்வார்ட்களை கடந்து, குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் முன் பதாகைகளை ஏந்தியவாறும் சிறந்த ஊதியத்திற்கான கோரிக்கைகளை கோஷமிட்டவாறும் கூடினர். பணவீக்கம் இருந்தபோதிலும் குறைந்தபட்ச ஊதியத்தை தற்போதைய நிலையில் முடக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310126</post-id>	</item>
		<item>
		<title>70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1291280</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Jul 2022 03:15:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பல்கேரிய இராணுவ அமைச்சர் ஜாகோவ்]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா இராணுவம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா எரிவாயு விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291280</guid>

					<description><![CDATA[ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, உக்ரைன் இராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என பல்கேரிய இராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறியுள்ளார். ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகொப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291280</post-id>	</item>
		<item>
		<title>விம்பிள்டன் டென்னிஸ்: ஜோன் இஸ்னர்- மரியா சக்கரி மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1289007</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jun 2022 04:06:25 +0000</pubDate>
				<category><![CDATA[டெனிஸ்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[கிராண்ட்ஸ்லாம்]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[மரியா சக்கரி]]></category>
		<category><![CDATA[விம்பிள்டன் டென்னிஸ்]]></category>
		<category><![CDATA[ஜோன் இஸ்னர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289007</guid>

					<description><![CDATA[கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் ஜோன் இஸ்னர் மற்றும் மரியா சக்கரி ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், பிரித்தானியாவின் என்டி முர்ரேவை எதிர்கொண்டார். இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய ஜோன் இஸ்னர், 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289007</post-id>	</item>
		<item>
		<title>போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1278913</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Apr 2022 05:14:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[எரிவாயு விநியோகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278913</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எரிவாயுவுக்கான பணத்தை ரஷ்ய நாணயமான ரூபிளில் வழங்க அந்த நாடுகள் மறுப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு எண்ணெய் நிறுவனமான கேஸ்ர்போம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;எங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் எரிவாயுவுக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், அவ்வாறு தொகை செலுத்தாத போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு எரிவாயு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278913</post-id>	</item>
		<item>
		<title>பல்கேரியாவில் திடீர் என தீப்பற்றிய பேருந்து &#8211; 45 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1251740</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Nov 2021 06:42:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251740</guid>

					<description><![CDATA[பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 12 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ், தனியார் தொலைக்காட்சி சேவையான டீவுஏ இடம் தெரிவித்துள்ளார். விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி குறித்த பேருந்து பயணித்ததாக நம்பப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251740</post-id>	</item>
		<item>
		<title>பல்கேரியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1244798</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Oct 2021 03:57:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244798</guid>

					<description><![CDATA[பல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் 22ஆயிரத்து 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 55ஆவது நாடாக விளங்கும் பல்கேரியாவில் இதுவரை ஐந்து இலட்சத்து 31ஆயிரத்து 129பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 327பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 98பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 55ஆயிரத்து 458பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244798</post-id>	</item>
		<item>
		<title>ஜெனீவா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2021/1217100</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 20 May 2021 04:40:58 +0000</pubDate>
				<category><![CDATA[டெனிஸ்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[கிரிகோர் டிமிட்ரோவ்]]></category>
		<category><![CDATA[செம்மண் தரை]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[ஜெனீவா பகிரங்க டென்னிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217100</guid>

					<description><![CDATA[செம்மண் தரையில் நடைபெறும் ஜெனீவா பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் வெற்றிபெற்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், பெலரஸின் இலியா இவாஷ்காவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் டிமிட்ரோவ் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217100</post-id>	</item>
		<item>
		<title>பல்கேரியாவில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1210167</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Apr 2021 03:40:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210167</guid>

					<description><![CDATA[பல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்து 100பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 43ஆவது நாடாக விளங்கும் பல்கேரியாவில் இதுவரை மூன்று இலட்சத்து 84ஆயிரத்து 887பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 126பேர் பாதிக்கப்பட்டதோடு 121பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 65ஆயிரத்து 754பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210167</post-id>	</item>
	</channel>
</rss>
