<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பவித்ரா வன்னியாராச்சி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 19 Jan 2023 11:54:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பவித்ரா வன்னியாராச்சி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமைச்சராக பதவியேற்றார் ஜீவன் தொன்டமான்!</title>
		<link>https://athavannews.com/2023/1320800</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 06:19:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<category><![CDATA[ஜீவன் தொன்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320800</guid>

					<description><![CDATA[புதிய அமைச்சர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராவும், ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320800</post-id>	</item>
		<item>
		<title>பவித்ரா, ஜோன்ஸ்டன், ரோஹித அபேகுணவர்தன, நாமலுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரை!</title>
		<link>https://athavannews.com/2022/1294849</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Aug 2022 04:12:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம்.சந்ரசேன]]></category>
		<category><![CDATA[சி.பி.ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<category><![CDATA[ரோஹித அபேகுணவர்தன]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294849</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்திற்குள் இணையாத காரணத்தினாலேயே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு தற்போதைய அமைச்சரவையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர எஸ்.எம்.சந்ரசேன, பவித்ரா வன்னியாராச்சி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294849</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் அமைச்சராகின்றார் பவித்ரா?</title>
		<link>https://athavannews.com/2022/1286414</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 07:28:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286414</guid>

					<description><![CDATA[மகளிர், சிறுவர் விவகார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு அமைச்சுக்களில் ஒன்று வர்த்தகர் தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கள் என்பன ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தம்மிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286414</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1281606</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 12 May 2022 09:36:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சி.பி.ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ரோஹித அபேகுணவர்தன]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281606</guid>

					<description><![CDATA[முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281606</post-id>	</item>
		<item>
		<title>மின்சார பிரச்சினை தொடர்பாக இன்று விசேட கலந்துரையாடல் !</title>
		<link>https://athavannews.com/2022/1270721</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Mar 2022 04:19:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270721</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பாக இன்றும் எரிசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நேற்றும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோது புதிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மின்சார பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளால் தெளிவூட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்றும் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் ஏனைய விடயங்கள் குறித்து அதிகளவில் அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு இருக்காது என கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த போதும் அரசாங்கம் மின்வெட்டை அமல்படுத்தி மக்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270721</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி</title>
		<link>https://athavannews.com/2021/1243548</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 09:12:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சூசன் வால்கே]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243548</guid>

					<description><![CDATA[இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டின் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைச்சகம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243548</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்க முடிவு &#8211; அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2021/1234227</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 06:22:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234227</guid>

					<description><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234227</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் கொரோனாவால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1232645</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Aug 2021 08:11:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232645</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் 10 வயதிற்கு உட்பட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 10-18 வயதிற்கு உட்பட்ட 26 ஆயிரத்து 143 குழந்தைகள் கொரோனானவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொரோனா வைரஸால் 18 வயதிற்குட்பட்ட 14 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். இந்த நிலையில், 18 வயதிற்குட்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232645</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொள்கை ரீதியான தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2021/1223108</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jun 2021 03:42:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223108</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223108</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1220931</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jun 2021 04:41:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220931</guid>

					<description><![CDATA[தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு தலா 25,000 டோஸ் வழங்கப்படும். மேலும் நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு 50,000 டோஸ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220931</post-id>	</item>
	</channel>
</rss>
