<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாகிஸ்தான் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 06:56:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாகிஸ்தான் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! </title>
		<link>https://athavannews.com/2026/1485475</link>
					<comments>https://athavannews.com/2026/1485475#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 06:56:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2027 SCO Summit]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[இஸ்லாமாபாத்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485475</guid>

					<description><![CDATA[இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள 2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்பதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.  அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பிதழ்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்த அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் இஸ்லாமாபாத் கூறியுள்ளது. ஊடக சந்திப்பின் போது பாகிஸ்தான் வெளிவிவகார அலுவலக செய்தித் தொடர்பாளர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அனைத்து நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485475/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485475</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485439</link>
					<comments>https://athavannews.com/2026/1485439#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 04:01:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Baluchistan]]></category>
		<category><![CDATA[coal mine]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[நிலக்கரி சுரங்கம்]]></category>
		<category><![CDATA[பலூசிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485439</guid>

					<description><![CDATA[தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் வியாழக்கிழமை (29) ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 32 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  மேலும் இந்த அனர்த்தத்தில், 10 பேர் நிலத்தடியில் சிக்கிக்கொண்டனர்.  மீட்புக் குழுவினர் அவர்களை அடைய விரைந்த நிலையில், அவர்களின் நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர். மீத்தேன் வாயு தேங்கியதே இந்த வெடிப்புக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது என்றும், பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அரசு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485439/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485439</post-id>	</item>
		<item>
		<title>காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482504</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 04:02:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cargo plane]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482504</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது. புதன்கிழமை அன்று தெற்கில் உள்ள கராச்சி துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை பொதுமக்கள் மற்றும் கடற்படைக் குழுக்கள் கண்டுபிடித்தன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை கே2 ஏர்வேஸ் என்ற தனியார் விமான நிறுவனம் இயக்கியது.  செவ்வாய்க்கிழமை (06) இரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482504</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் கடற்பரப்பில் மாயமான கார்கோ விமானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482346</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 05:13:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cargo plane]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[United Arab Emirates]]></category>
		<category><![CDATA[கார்கோ விமானம்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[மாயம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482346</guid>

					<description><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்ட கார்கோ (சரக்கு) விமானம் ஒன்று, பாகிஸ்தானின், கராச்சிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (07) இரவு திடீரெனக் கீழே இறங்கியதுடன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பையும் இழந்த நிலையில் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் ஐந்து பணிக்குழு உறுப்பினர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரேபியக் கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகப் பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையகம் &#8216;எக்ஸ்&#8217; (X) தளத்தில் பதிவிட்டது.  விமானம் மாயமானதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482346</post-id>	</item>
		<item>
		<title>டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!</title>
		<link>https://athavannews.com/2026/1479024</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 03:45:20 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[டி:20 உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[தீப்தி ஷர்மா]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479024</guid>

					<description><![CDATA[எட்ஜ்பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த மகளிர் 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டியில், தீப்தி ஷர்மா தனது வாழ்நாள் சிறந்த பந்துவீச்சாக 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தானை 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது ஸ்மிருதி மந்தனாவின் 68  ஓட்டங்களினாலும், ரிச்சா கோஷின் இறுதி நேர அதிரடியான 34 ஓட்டங்களினாலும் 20 ஓவர்களில் 170/6 ஓட்ட எண்ணிக்கயை எட்டியது.  பாகிஸ்தான் அணி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479024</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476327</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 24 May 2026 09:15:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Quetta]]></category>
		<category><![CDATA[railway]]></category>
		<category><![CDATA[குவெட்டா]]></category>
		<category><![CDATA[தற்கொலைத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ரயில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476327</guid>

					<description><![CDATA[தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா (Quetta ) நகரில் இன்று (24) ரயில் தண்டவாளத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் மூன்று எல்லைப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடிவிபத்தில் பல பெண்களும் குழந்தைகளும் காயமடைந்தனர் என்றும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் பலுசிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிந்த் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஆயுதமற்ற பொதுமக்களைக் குறிவைத்ததாகவும், பொது இடங்கள் மீதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476327</post-id>	</item>
		<item>
		<title>டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!</title>
		<link>https://athavannews.com/2026/1475922</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 09:53:18 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[சில்ஹெட்]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[வைட் வோஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475922</guid>

					<description><![CDATA[சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது.  இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை பங்களாஷே் அணியானது 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலமாக பங்களாதேஷ் அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மற்றொரு மறக்க முடியாத அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ளது.  இது டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475922</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க &#8211; ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2026/1472101</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Apr 2026 10:20:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472101</guid>

					<description><![CDATA[அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதிகள் எதுவும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு இன்று (16) தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஏழு வாரங்களாகப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் விவாதித்து வரும் விடயங்களில் அணுசக்தி விவகாரங்களும் அடங்கும் என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இஸ்லாமாபாத், கடந்த வார இறுதியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க மற்றும் ஈரான் தரப்புப் பேச்சுவார்த்தையாளர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472101</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1470873</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 06:23:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diesel]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Petrol]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பெற்றோல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470873</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் நேற்றைய (02) தினம் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை கடுமையாக உயர்த்தியது.  இது ஒரு மாதத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் எரிபொருளுக்கான விலையை பாகிஸ்தான் அரசாங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்த சந்தர்ப்பமாகும். அதன்படி, ஒரு லிட்டர் டீசலின் விலை 54.9 சதவீதம் உயர்ந்து 520.35 பாகிஸ்தான் ரூபாவாகவும், ($1.88), ஒரு லீட்டர் பெற்றால் விலை 42.7 சதவீதம் உயர்ந்து 458.40 பாகிஸ்தான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470873</post-id>	</item>
		<item>
		<title>காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1468735</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 02:49:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[Kabul hospital]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[காபூல்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468735</guid>

					<description><![CDATA[தலைநகர் காபூலில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி குறைந்தது 400 பேரைக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தானின் கூற்றானது தவறானது என்றும், அது பொது மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளது. மேலும், திங்களன்று காபூல் மற்றும் நங்கஹார் மாகாணத்தில் உள்ள இராணுவ நிறுவல்களை மட்டுமே குறிவைத்ததாக பாகிஸ்தான் சுட்டிக்காட்டிது. காபூலில் உள்ள உமர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468735</post-id>	</item>
	</channel>
</rss>
