<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாக்தாத் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 18 Mar 2026 03:14:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாக்தாத் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1468923</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 03:14:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Baghdad]]></category>
		<category><![CDATA[Drone attack]]></category>
		<category><![CDATA[US Embassy]]></category>
		<category><![CDATA[ஈராக்]]></category>
		<category><![CDATA[ட்ரோன் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பாக்தாத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468923</guid>

					<description><![CDATA[தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று குறிவைத்ததாகவும், அப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் புதன்கிழமை (18) அதிகாலையில் தெரிவித்தன. செவ்வாயன்று, தூதரகத்தை ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறிவைத்ததாகவும், தூதரக வளாகத்திற்கு அருகில் வெடிச்சத்தம் கேட்டதால் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. எனினும் இதனால் உண்டான உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பாக்தாத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468923</post-id>	</item>
		<item>
		<title>ஈராக்கில் ஷியா மதகுரு ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையே மோதல்: 15பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1296652</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 03:56:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அதியுயர் பாதுகாப்பு பசுமை மண்டலப் பகுதி]]></category>
		<category><![CDATA[அரசாங்க கட்டடங்கள்]]></category>
		<category><![CDATA[ஈராக் பாதுகாப்புப் படை]]></category>
		<category><![CDATA[பாக்தாத்]]></category>
		<category><![CDATA[முக்தாதா அல்-சதர்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு தூதரகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296652</guid>

					<description><![CDATA[ஈராக் பாதுகாப்புப் படையினருக்கும் சக்திவாய்ந்த ஷியா மதகுரு ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று (திங்கட்கிழமை) இரவு முழுவதும் பாக்தாத்தில் நடந்த மோதலில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். முக்தாதா அல்-சதருக்கு விசுவாசமான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதில் டஸன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். சதர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து இந்த வன்முறை வெடித்தது. ஈராக்கின் காபந்து பிரதமர் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல நகரங்களில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து இராணுவம் நாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296652</post-id>	</item>
		<item>
		<title>ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத்த தாக்குதல்: ஆறு பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1248773</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Nov 2021 07:05:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி]]></category>
		<category><![CDATA[உயர் பாதுகாப்பு பசுமை மண்டலம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[பாக்தாத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248773</guid>

					<description><![CDATA[ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார். தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248773</post-id>	</item>
		<item>
		<title>பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும்: ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1245504</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Oct 2021 06:28:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐ.எஸ். அமைப்பு]]></category>
		<category><![CDATA[தற்கொலைப்படை தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பாக்தாத்]]></category>
		<category><![CDATA[ஷியா முஸ்லிம்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245504</guid>

					<description><![CDATA[பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, &#8216;ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்&#8217; என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245504</post-id>	</item>
	</channel>
</rss>
