<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாக்முட் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 04 Mar 2023 09:35:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாக்முட் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!</title>
		<link>https://athavannews.com/2023/1326373</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 06:01:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவ உதவி]]></category>
		<category><![CDATA[பாக்முட்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வெடிமருந்து இருப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326373</guid>

					<description><![CDATA[ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் பள்ளங்களை கடக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326373</post-id>	</item>
		<item>
		<title>தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறும்: உக்ரைன்</title>
		<link>https://athavannews.com/2023/1326103</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 04:50:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[டொனெட்ஸ்க்]]></category>
		<category><![CDATA[பாக்முட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326103</guid>

					<description><![CDATA[தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறக்கூடுமென உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களின் நகரமான பாக்முட்டைக் கைப்பற்றுவதற்கு, ரஷ்யா பல மாதங்களாக முன்னெடுத்துவரும் உக்கிர தாக்குதல்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் பொருளாதார ஆலோசகரான அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி இதுகுறித்து கூறுகையில், &#8216;பாக்முட் பகுதியில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த நகரத்தில் அடுத்தகட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326103</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் ரஷ்யாவிடம் பாக்முட் நகரை இழக்கும் அபாயம்: உக்ரைனிய ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2023/1325783</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 04:15:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[கிழக்குப் பகுதி]]></category>
		<category><![CDATA[டொனெட்ஸ்க்]]></category>
		<category><![CDATA[பாக்முட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325783</guid>

					<description><![CDATA[கிழக்குப் பகுதியில் உள்ள பாக்முட் நகரினை இழக்கும் அபாயம் அதிகரித்துவருவதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நகரைக் கைப்பற்ற முயன்றுவரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதியின் இந்த கருத்து வந்துள்ளது. தங்கள் நிலைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தக்கூடிய அனைத்தையும் ரஷ்யா அழித்துவருதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யா மற்றும் அதன் பிரிவினைவாத கூட்டாளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்டில், ஒரு வருடத்திற்கு முன்பு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325783</post-id>	</item>
	</channel>
</rss>
