Tag: பாடசாலை மாணவர்கள்

மாணவிகளும் போதைக்கு அடிமையாகி வருவதாக தகவல்!

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை – கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 11 ...

Read more

1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்

1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் ...

Read more

கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள்?

கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதனை தடுக்குமாறு அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் ...

Read more

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகக் கோரி கறுப்பு உடை அணிந்து பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகக் கோரி கண்டியில் கறுப்பு உடை அணிந்த ஏராளமான பாடசாலை மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை தலதா வீதியில் ...

Read more

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, ...

Read more

குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- ஹற்றன்  கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட், எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர், இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், ...

Read more

பாடசாலை மாணவர்களில் 10 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 12 வயதுக்கு ...

Read more

சீரற்ற வானிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக புதுச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி ...

Read more

பெற்றோர்களின் அனுமதியுடனே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist