<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாதுகாப்புத்துறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 20 Sep 2022 07:41:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாதுகாப்புத்துறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எகிப்து ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1300070</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Sep 2022 07:41:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[எகிப்து]]></category>
		<category><![CDATA[கெய்ரோ]]></category>
		<category><![CDATA[பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்புத்துறை]]></category>
		<category><![CDATA[புரிந்துணர்வு ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அப்தல் ஃபத்தாஹ் அல்சிசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300070</guid>

					<description><![CDATA[எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் ஃபத்தாஹ் அல்சிசியை கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை பாராட்டுவதாக கூறிய அவர், பாதுகாப்புத்துறையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது பெரிய சாதனை என்றும் தெரிவித்தார். இராணுவ ஒத்துழைப்பு, கூட்டுப்பயிற்சியில் கவனம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் தளவாடங்களின் பராமரிப்பு ஆகிய துறைகளில், மேலும், வலுவாக செயற்படுவது என்று இரு தலைவர்களும் அப்போது ஒப்புக்கொண்டனர். பயங்கரவாதத்திற்கு எதிராக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300070</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்புத்துறையுடன் வணிக உரிமையாளர்கள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எப்.பி.ஐ. எம்.ஐ பணிப்பாளர்கள் வலியுறுத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1290875</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Jul 2022 04:49:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்புத்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290875</guid>

					<description><![CDATA[எப்.பி.ஐ.இன் பணிப்பாளர் கிறிஸ்டோபர் வரே மற்றும் பிரித்தானியாவின் எம்.ஐ இன் பணிப்பாளர் ஜெனரல் கென் மக்கலம் ஆகியோர் சீன அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சீனாவின் திருடப்பட்ட தனியார் துறை வர்த்தக இரகசியங்களைப் பாதுகாக்க அரசாங்க நிறுவனங்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். லண்டனில் வணிகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய வரே, &#8216;எமது பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய, நீண்டகால அச்சுறுத்தலாக சீன அரசாங்கம் உள்ளமையை நாங்கள் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம். எமது என்று குறிப்பிடுவதானது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290875</post-id>	</item>
	</channel>
</rss>
