<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாதுகாப்பு அமைச்சு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 31 Dec 2025 03:34:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாதுகாப்பு அமைச்சு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1457822</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 03:34:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457822</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு, உரிமம் புதுப்பித்தல்கள் 2025 செப்டம்பர் 1, முதல் 2025 டிசம்பர் 31, வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டதாகக் கூறியது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்குப் பின்னர் உரிமம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457822</post-id>	</item>
		<item>
		<title>50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1404981</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Oct 2024 04:19:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Defense Ministry]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404981</guid>

					<description><![CDATA[பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை தற்காலிகமாக கையளிப்பதற்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சினால் உயிர் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளின் மீளாய்வுக்கு உட்பட்டு தற்காலிக அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில் உள்ள அரசாங்கத்தின் வர்த்தக வெடிமருந்து களஞ்சியசாலையில் உரிய துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து உரிமதாரர்களுக்கும் அறிவித்திருந்தது. இல்லையெனில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404981</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1351487</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Sep 2023 05:24:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Defense Ministry]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351487</guid>

					<description><![CDATA[தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் குறித்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. துப்பாக்கி உரிமங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் புதுப்பிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.defence.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதேநேரம் 2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் நடவடிக்கை டிசம்பர் 31 க்குப் பின்னர் மேற்கொள்ளப்படாது என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி சட்டத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351487</post-id>	</item>
		<item>
		<title>06 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2023/1330942</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Apr 2023 06:53:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[H. M. M. Harees]]></category>
		<category><![CDATA[Harees]]></category>
		<category><![CDATA[எச்.எம்.எம்.ஹரீஸ்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<category><![CDATA[முஸ்லிம் அமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330942</guid>

					<description><![CDATA[பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து கலந்துரையாடிய போது, ஜனாதிபதி இதனை கூறியதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330942</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1316471</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Dec 2022 04:27:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316471</guid>

					<description><![CDATA[இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை மற்றும் பாண்டிச்சேரி இடையே முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த படகு சேவைக்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316471</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1309753</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 03:34:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Defense Ministry]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309753</guid>

					<description><![CDATA[கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பொது மன்னிப்புக் காலத்தின்போது, ​​மீண்டும் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற முடியும் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு மாத்திரமே டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட பொது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309753</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு!</title>
		<link>https://athavannews.com/2022/1302880</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Oct 2022 07:29:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302880</guid>

					<description><![CDATA[தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பின்னர் துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்பின்னர், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருக்கும் மற்றும் இயக்கும் எவருக்கும் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302880</post-id>	</item>
		<item>
		<title>வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி</title>
		<link>https://athavannews.com/2022/1295438</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 16:20:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<category><![CDATA[வசந்த முதலிகே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295438</guid>

					<description><![CDATA[அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரிடம் போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295438</post-id>	</item>
		<item>
		<title>தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் &#8211; பாதுகாப்பு அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2022/1289597</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2022 03:11:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289597</guid>

					<description><![CDATA[சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரட்னவுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 29ஆம் திகதி பாதுகாப்புச் செயலகத்திற்கு இந்தக்கடிதம் கிடைத்துள்ளது. இந்தக் கடிதத்தில் ஜுலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ள கரும்புலிகள் தினத்தை இலக்கு வைத்து, வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289597</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள்- பண மோசடி குற்றச்சாட்டு: ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1284141</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 27 May 2022 05:32:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கடன் வழங்குதல்]]></category>
		<category><![CDATA[குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி]]></category>
		<category><![CDATA[கோல்ட்ஸ்ட்ரீம் பாதுகாப்பு படைவீரர்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284141</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் மற்றும் கடன் வழங்குதல்- மோசடி செய்த குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு ஐரிஷ் பாதுகாப்பு துருப்புக்கள் மற்றும் ஒரு கோல்ட்ஸ்ட்ரீம் பாதுகாப்பு படைவீரர் ஆகியோர் திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரோயல் மிலிட்டரி பொலிஸ்துறையால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலிக்கான ட்ரூப்பிங் தி கலரில் 1ஆவது பட்டாலியன் ஐரிஷ் காவலர்கள் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு அமைச்சு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284141</post-id>	</item>
	</channel>
</rss>
