<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாதுகாப்பு படையினர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Jan 2022 04:11:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாதுகாப்பு படையினர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை</title>
		<link>https://athavannews.com/2022/1260078</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 04:11:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச்சண்டை]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு படையினர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260078</guid>

					<description><![CDATA[காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் பொலிஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்த்காம் என்ற பகுதியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260078</post-id>	</item>
		<item>
		<title>சூடானில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1248761</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Nov 2021 06:27:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரபு லீக் மத்தியஸ்தர்கள்]]></category>
		<category><![CDATA[சூடான்]]></category>
		<category><![CDATA[தலைநகர் கார்ட்டூம்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு படையினர்]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248761</guid>

					<description><![CDATA[சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பு பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது, சூடானின் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மன், தெற்கே வாட் மதனி மற்றும் வடக்கு நகரமான அட்பரா ஆகிய இடங்களில் ஜனநாயகத்துக்கு ஆதரவான பேரணிகள் இடம்பெற்றன. இந்த போராட்டத்தினை கலைக்க முற்பட்ட பாதுகாப்பு படையினர், பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அத்துடன் இந்த பேரணிகளில் பொலிஸாரை தாக்க முயன்றதாக கூறி டஸன் கணக்காணவர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248761</post-id>	</item>
		<item>
		<title>ஹெய்டி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1234160</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 04:03:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டம்]]></category>
		<category><![CDATA[தேர்தல் சபை]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு படையினர்]]></category>
		<category><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234160</guid>

					<description><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக, தேர்தல் சபை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் சபையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் டியூமேல் கூறுகையில், &#8216;அடுத்த மாதம் 28ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 9 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் சபையின் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது&#8217; என கூறினார். எனினும், ஹெய்டி ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை ரிச்சர்ட் டியூமேல் வெளியிடவில்லை. முன்னதாக, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234160</post-id>	</item>
		<item>
		<title>ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1228311</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jul 2021 05:31:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு படையினர்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[ஜோவனல் மோஸ்]]></category>
		<category><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228311</guid>

					<description><![CDATA[ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெய்டி பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;ஹெய்டியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். மருத்துவரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹெய்டி வந்துள்ளார். ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228311</post-id>	</item>
		<item>
		<title>ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது: ஜோ பைடன் நம்பிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1227654</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jul 2021 06:42:16 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ஆஃப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தீவிரவாதி]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு படையினர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அஷ்ரஃப் கானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227654</guid>

					<description><![CDATA[ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறுகையில், &#8216;ஆஃப்கானிஸ்தானில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க இராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை. தலிபான்களை நம்பவில்லை என்றபோதும், ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227654</post-id>	</item>
		<item>
		<title>தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு-  ஜம்மு காஷ்மீரில் சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2021/1222154</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Jun 2021 10:23:28 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தீவிரவாதிகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு படையினர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222154</guid>

					<description><![CDATA[ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம்,  அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி மீதே, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் பொலிஸார் இருவரும் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பாதுகாப்பு படையினர், தப்பிச் சென்றுள்ளவர்களை தேடும் நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222154</post-id>	</item>
	</channel>
</rss>
