<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாலஸ்தீனியர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 04 Jun 2025 05:39:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாலஸ்தீனியர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1434355</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 05:38:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Palestinians]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434355</guid>

					<description><![CDATA[உதவி விநியோக மையங்களுக்குச் செல்லும் பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று காசாவில் வசிப்பவர்களை இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்துள்ளது. அமெரிக்க ஆதரவு அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட இடங்களில் உணவுக்காகக் காத்திருந்த குறைந்தது 27 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) அமைத்த விநியோக மையங்களுக்குச் செல்லும் வீதிகள் &#8220;போர் மண்டலங்கள்&#8221; என்று கருதப்படுவதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று (03) தெரிவித்தார். இந்த நிலையில் சமூக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434355</post-id>	</item>
		<item>
		<title>போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நியுயோர்க்கில் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2024/1401462</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Sep 2024 11:31:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401462</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகு நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாஸ்தீன கொடிகளையும் பாதாதைகளையும் இஸ்ரேல் பிரதமரின் உருவப் படங்களையும் ஏந்தியவாறு இந்தப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401462</post-id>	</item>
		<item>
		<title>காஸாவில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1363809</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Dec 2023 04:22:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்-ஹமாஸ்]]></category>
		<category><![CDATA[காஸா]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1363809</guid>

					<description><![CDATA[ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதேசத்தின் மீது குண்டுவீசத் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோதலின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழு நாள் போர்நிறுத்தம் தவிர, காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தரவு சுட்டிக்காட்டுகிறது. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அவசரகால இயக்குனர் ரிச்சர்ட் பிரென்னன், இந்த உயிரிழப்பு புள்ளிவிபரங்கள் நம்பகமானவை என்று தான் கருதுவதாகக் கூறுகிறார். எந்தவொரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1363809</post-id>	</item>
		<item>
		<title>மேற்குக்கரை தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் மீது அமெரிக்கா விசா தடை!</title>
		<link>https://athavannews.com/2023/1362183</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Dec 2023 04:04:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[சர்வதேச சமூகம்]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<category><![CDATA[மூத்த வலதுசாரி அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1362183</guid>

					<description><![CDATA[இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு விசா தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். ஆனால், வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று உயர்மட்ட இராஜதந்திரி கூறினார். ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலால் தூண்டப்பட்ட காசா பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1362183</post-id>	</item>
		<item>
		<title>பாலஸ்தீனிய போராளிக் குழுவை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2023/1329568</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Apr 2023 03:52:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<category><![CDATA[லெபனான்]]></category>
		<category><![CDATA[ஹமாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329568</guid>

					<description><![CDATA[லெபனானுக்குள்ளும், காஸா பகுதியிலும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் தொடர்புடைய இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தெற்கு லெபனானில் ஹமாஸின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தாக்கப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய பொலிஸார் தொடர்ச்சியாக இரவுகளில் சோதனையிட்டதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த மசூதி இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான தளமாகும், மேலும் இஸ்ரேலிய தாக்குதல்கள் பாலஸ்தீனியர்களுடன் வன்முறை மோதல்களைத் தூண்டியது மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329568</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321936</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jan 2023 12:27:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல் இராணுவம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சோதனை]]></category>
		<category><![CDATA[பலஸ்தீன போராளிக் குழு]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<category><![CDATA[மேற்குக் கரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321936</guid>

					<description><![CDATA[ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு வயதான பெண் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை ஆம்புலன்ஸ்கள் அணுக முடியவில்லை எனவும் பலஸ்தீன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை உள்ளூர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு இஸ்ரேலிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அவர்கள் இஸ்ரேலிய துருப்புக்களுடன் ஃப்ளாஷ் பாயிண்ட் நகரத்தில் போரிட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321936</post-id>	</item>
		<item>
		<title>ஜெருசலேமில் மீண்டும் மோதல்: 57 பாலஸ்தீனர்கள் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1277996</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Apr 2022 03:24:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<category><![CDATA[முஸ்லிம்கள்]]></category>
		<category><![CDATA[யூதர்கள்]]></category>
		<category><![CDATA[ஜெருசலேம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277996</guid>

					<description><![CDATA[ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பொலிஸாருடனான மோதலில், குறைந்தது 57 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் சமமாக மதிக்கும் இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மோதல் பதிவாகியுள்ளது. பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் சேவையின் படி, 14 பாலஸ்தீனியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யூத வழிபாடு நடந்து கொண்டிருந்த மேற்கு சுவரை நோக்கி, நூற்றுக்கணக்கான மக்கள் பாறைகள் மற்றும் வானவேடிக்கைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277996</post-id>	</item>
		<item>
		<title>காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்!</title>
		<link>https://athavannews.com/2021/1233924</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Aug 2021 09:59:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[காஸா]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]]></category>
		<category><![CDATA[ரொக்கெட்டுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233924</guid>

					<description><![CDATA[மே மாதம் நடந்த மோதலின் போது, காஸாவில் பாலஸ்தீனியர்களால், இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்கள், போர் சட்டங்களை அப்பட்டமாக மீறியது என்று பிரச்சாரக் குழு விசாரணையைத் தொடர்ந்து கூறியது. நியூயோர்க்கை தளமாகக் கொண்ட உரிமைகள் குழு, இஸ்ரேலில் 12 பொதுமக்களைக் கொன்ற ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்களையும், காஸா பகுதிக்குள் ஏழு பாலஸ்தீனியர்களைக் கொன்ற தவறான ரொக்கெட் தாக்குதல்களையும் ஆய்வு செய்தது. காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களால் 4,360க்கும் மேற்பட்ட வழிகாட்டப்படாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233924</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1216013</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 16 May 2021 03:12:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216013</guid>

					<description><![CDATA[பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தேவையானவரை தொடரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்களின் கட்டடங்கள் தரைமட்டமாகின. மக்கள் வெளியேறுவதற்கு ஒரு மணிநேரம் அவகாசம் கொடுத்த பின்னர், வான்வழித் தாக்குதலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216013</post-id>	</item>
		<item>
		<title>ஜெருசலேமில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1214807</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 09:50:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அல்-அக்ஸா மசூதி தளம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேலிய படை]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனியர்கள்]]></category>
		<category><![CDATA[ஜெருசலேம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214807</guid>

					<description><![CDATA[ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்துள்ளன. இஸ்லாமியத்தின் மூன்றாவது புனிதமான தளமான அல்-அக்ஸா மசூதியைக் கொண்ட ஒரு பழைய நகர வளாகத்திற்கு படையினர் சென்றதும், கற்களை வீசிய வழிபாட்டாளர்கள் மீது ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர். கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலகப் பிரிவு அதிகாரிகள் மோதியதைத் தொடர்ந்து, ஒரே இரவில் 180பேர் காயமடைந்ததாகவும், 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. அத்துடன் 20க்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214807</post-id>	</item>
	</channel>
</rss>
