<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாலியல் உறவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 06 Dec 2022 10:46:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாலியல் உறவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தோனேசியாவில் புதிய குற்றவியல் சட்டத்திற்கு உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314299</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Dec 2022 10:46:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[குற்றவியல் சட்டம்]]></category>
		<category><![CDATA[பாலியல் உறவு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314299</guid>

					<description><![CDATA[இந்தோனேசியாவில் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இந்த சட்டம் திருமணத்துக்கு அப்பால் பாலியல் உறவு வைத்துகொள்வதையும், திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்வதை சட்டவிரோதமானது என்றும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய குற்றவியல் சட்டம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அமுலுக்கு வராது என்பதுடன் ஜனாதிபதியை அவமதிப்பதற்கும் அரச சித்தாந்தத்திற்கு எதிராக பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314299</post-id>	</item>
	</channel>
</rss>
