<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாலிஸ்டிக் ஏவுகணை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Feb 2023 09:59:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பாலிஸ்டிக் ஏவுகணை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஜப்பான் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1324691</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 09:59:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[பசிபிக் பகுதி]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[பொருளாதார மண்டலம்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324691</guid>

					<description><![CDATA[வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. நாட்டின் இரண்டாம் உயர்நிலை தலைவராக கருதப்படும் வடகொரிய தலைவரின் சகோதரி, பசிபிக் பகுதியை எங்கள் துப்பாக்கிச் சூடு வரம்பாகப் பயன்படுத்துவோம் என எச்சரித்தன் பின்னணியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்கிழமை) காலை ஏவப்பட்டு ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாக அந்நாட்டின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. பல ரொக்கெட் ஏவுகணைகளில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324691</post-id>	</item>
		<item>
		<title>தென் கொரியாவுடன் கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகள் குறித்து பைடன் மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1318567</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jan 2023 11:15:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகள்]]></category>
		<category><![CDATA[தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318567</guid>

					<description><![CDATA[தென் கொரியாவுடன் கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகள் பற்றி அமெரிக்கா விவாதிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் கூட்டு அணு ஆயுதப் பயிற்சி பற்றி விவாதிக்கிறீர்களா? என வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகவியலாளர் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்காவும் தென்கொரியாவும் அமெரிக்க அணுசக்தி சொத்துக்கள் தொடர்பான பயிற்சிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் தெரிவித்திருந்தார். சோசுன் இல்போ பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318567</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1307595</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 10:35:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<category><![CDATA[ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம்]]></category>
		<category><![CDATA[ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307595</guid>

					<description><![CDATA[கிழக்கு கடல் என்றும் அழைக்கப்படும் ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. &#8216;காங்வோன் மாகாணத்தில் உள்ள டோங்சோன் பகுதியில் இருந்து ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாக கூட்டுப் பணியாளர்கள் (ஜேசிஎஸ்) கூறியது&#8217; என்று தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:59 மற்றும் மதியம் 12:18 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணைகள், கொரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307595</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!</title>
		<link>https://athavannews.com/2022/1302725</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Oct 2022 03:58:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விதிமுறை]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302725</guid>

					<description><![CDATA[ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 07:29 மணிக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வெளியான எச்சரிக்கையில், ஹொக்கைடோ தீவில் உள்ள மக்களுக்கு விமானம் மற்றும் ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜப்பானில் இருந்து சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழுந்ததாகவும், இது தொடர்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302725</post-id>	</item>
		<item>
		<title>பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக சோதித்தது சீனா!</title>
		<link>https://athavannews.com/2022/1287934</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jun 2022 05:12:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287934</guid>

					<description><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனையை சீனா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6ஆவது சோதனையாகும். இதுதொடர்பாக சீன பாதுகாப்பு நிபுணர் கூறுகையில், &#8216;இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்புத் திறன் வலுவடைந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287934</post-id>	</item>
		<item>
		<title>வட கொரியா மீது கொண்டுவரப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா- சீனா எதிர்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1284210</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 03:31:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பாதுகாப்பு சபை]]></category>
		<category><![CDATA[கடுமையான பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<category><![CDATA[வீட்டோ அதிகாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284210</guid>

					<description><![CDATA[வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை முன்மொழிந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தன. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட ஒன்பது முந்தைய தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரஷ்யாவும் சீனாவும், தற்போது பொருளாதாhரத் தடை தீர்மானத்தை எதிர்த்து முதல்முறையாக வாக்களித்துள்ளன. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக 13-2 ஆக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284210</post-id>	</item>
		<item>
		<title>மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!</title>
		<link>https://athavannews.com/2022/1283881</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 26 May 2022 04:02:31 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[தென் கொரிய இராணுவம்]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[பியோங்யாங்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283881</guid>

					<description><![CDATA[வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ஏவுகணைகள் நேற்று (புதன்கிழமை) ஏவப்பட்டதாக சியோலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்த ஒரு பயணத்தைத் தொடர்ந்து, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. குறைந்தது இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283881</post-id>	</item>
		<item>
		<title>நடப்பு ஆண்டின் 14ஆவது ஆயுத சோதனையை முன்னெடுத்தது வடகொரியா!</title>
		<link>https://athavannews.com/2022/1280198</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 06:09:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஏவுகணை சோதனை]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[பியோங்யாங்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280198</guid>

					<description><![CDATA[வட கொரியா தனது அணுசக்தி திறன்களை வேகமாக மேம்படுத்துவதாக கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு, புதிய ஏவுகணை சோதனையொன்றை நடத்தியுள்ளது. பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து நேற்று (புதன்கிழமை) மதியம் 12:03 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாக சியோலின் கூட்டுப் பணியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோர காவல்படையும் ஏவுகணை ஏவப்பட்டதாக அறிவித்தது மற்றும் இது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று கூறியது. இந்த ஏவுகணை 780 கிமீ உயரத்திலும், மாக் 11 வேகத்திலும் 470 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280198</post-id>	</item>
		<item>
		<title>ஒரே வாரத்தில் இரண்டாவது ஏவுகணை சோதனை: வடகொரியாவின் செயற்பாட்டால் உலக நாடுகள் அச்சம்!</title>
		<link>https://athavannews.com/2022/1261196</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 04:54:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சியோலின் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261196</guid>

					<description><![CDATA[வட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் ஒரு வெளிப்படையான பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதையும் சியோல் உறுதிப்படுத்தியது. வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்திய ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுதல் நடந்தது. இது ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை என்று பின்னர் வடகொரியா விபரித்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261196</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவை தொடர்ந்து தென்கொரியா ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!</title>
		<link>https://athavannews.com/2021/1239589</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Sep 2021 05:15:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஏவுகணை சோதனை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239589</guid>

					<description><![CDATA[வடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களில், தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி ஆறு மாதங்களில் நாட்டின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நேற்று (புதன்கிழமை) வடகொரியா மேற்கொண்டது. வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தென்கொரியா, அதன் தலைவர் மூன் ஜே-இன், நாட்டின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனையில் கலந்துகொண்டதாக அறிவித்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239589</post-id>	</item>
	</channel>
</rss>
