<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பால்மா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 10 Sep 2024 10:55:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பால்மா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்து வருகின்றது! -மஹிந்த அமரவீர</title>
		<link>https://athavannews.com/2024/1398830</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Sep 2024 10:55:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பால் உற்பத்தி]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398830</guid>

					<description><![CDATA[நாட்டில் வீழ்ச்சியடைந்திருந்த பால் உற்பத்தி தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பால் உற்பத்தி அதிகரித்து வருகின்றது. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.அதனால் பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. எனினும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரதிபலனாக தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்று முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398830</post-id>	</item>
		<item>
		<title>பால்மாவின் விலை குறைக்கப்படுகின்றது?</title>
		<link>https://athavannews.com/2023/1331289</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 03 May 2023 04:19:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1331289</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1331289</post-id>	</item>
		<item>
		<title>70 ஆயிரம் குடும்பங்களுக்கு பால்மா!</title>
		<link>https://athavannews.com/2023/1320709</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jan 2023 11:16:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<category><![CDATA[பொருளாதார நெருக்கடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320709</guid>

					<description><![CDATA[பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு  தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் (Michael Appleton) உள்ளிட்ட அதிகாரிகள் இப்பால்மாவை நேற்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர். நாடுமுழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320709</post-id>	</item>
		<item>
		<title>நத்தாருக்கு எரிபொருளின் விலையை உயர்த்திய அரசாங்கம் புத்தாண்டு பரிசாக பால்மாவின் விலையை அதிகரித்துள்ளது &#8211; சஜித்</title>
		<link>https://athavannews.com/2021/1259402</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 09:54:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259402</guid>

					<description><![CDATA[புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வாக்களித்த 69 இலட்சம் மக்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நத்தாருக்கு முன் எரிபொருளின் விலையை அதிகரித்து நத்தார் பரிசுகளை வழங்கிய அரசாங்கம், புத்தாண்டுக்கு முன்னர் பால் மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259402</post-id>	</item>
		<item>
		<title>பால்மா பொதிகளின் விலை இன்று முதல் மீள அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1259272</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 02:54:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259272</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவியினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 400 கிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 540 ரூபாயென்றும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 1,345 ரூபாயாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259272</post-id>	</item>
		<item>
		<title>இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பு – அதிரடி அறிவிப்பு வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2021/1259130</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 03:29:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<category><![CDATA[பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259130</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது, நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259130</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை?</title>
		<link>https://athavannews.com/2021/1259124</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 03:20:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<category><![CDATA[பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259124</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக்க பண்டார இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அதிகரிக்கும் விலை தொடர்பான அறிவிப்பை இன்று(வியாழக்கிழமை) வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259124</post-id>	</item>
		<item>
		<title>நாளை முதல் அதிகரிக்கப்படுகின்றது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை?</title>
		<link>https://athavannews.com/2021/1259117</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Dec 2021 16:20:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<category><![CDATA[பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259117</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக்க பண்டார இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அதிகரிக்கும் விலை தொடர்பான அறிவிப்பை நாளை(வியாழக்கிழமை) வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259117</post-id>	</item>
		<item>
		<title>பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியும் என நம்பிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1243352</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Oct 2021 10:54:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<category><![CDATA[பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243352</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வணிக வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்க பெறும் என அந்தச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். அதற்கான எழுத்துமூல ஆவணங்கள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டதாகவும் இன்றைய தினம் நிதி கிடைக்கும் பட்சத்தில் நாளை மறுதினத்திற்குள் பால்மா தொகுதிகளை விடுவிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243352</post-id>	</item>
		<item>
		<title>பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா? &#8211; தீர்மானம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2021/1241404</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Sep 2021 04:08:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அத்தியாவசியப் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[கோதுமை மா]]></category>
		<category><![CDATA[சமையல் எரிவாயு]]></category>
		<category><![CDATA[சீமெந்து]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241404</guid>

					<description><![CDATA[பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான யோசனை நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவுக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241404</post-id>	</item>
	</channel>
</rss>
