<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பா.ஜ.க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 04 Mar 2026 09:05:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பா.ஜ.க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது &#8211; ஸ்டாலின் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1467136</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Mar 2026 09:03:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[MK Stalin]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467136</guid>

					<description><![CDATA[தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இன்று (04) பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடினார். இந்தி மொழியைத் திணிக்கும் வெறியில் பாரதிய ஜனதாக் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, &#8220;உச்சரிக்க முடியாத&#8221; இந்தி பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களில் வெறுமனே மொழிபெயர்த்து வருவதாகவும், இந்தி திணிப்பு மீதான &#8220;வெறிக்கு&#8221; எதிராக பாஜகவை எச்சரிப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467136</post-id>	</item>
		<item>
		<title>சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1442994</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Aug 2025 05:54:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[த.வெ.க]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442994</guid>

					<description><![CDATA[சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், 16 ஜூலை 2025 முதல் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஓகஸ்ட் 1 முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442994</post-id>	</item>
		<item>
		<title>டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துகின்றது! &#8211; அரவிந்த் கெஜ்ரிவால்</title>
		<link>https://athavannews.com/2025/1417616</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 08:04:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[டெல்லி பொலிஸார்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417616</guid>

					<description><![CDATA[டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு  ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப்  பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  டெல்லி பொலிஸாரை பா .ஜ.க  அரசு தவறாக பயன்படுத்துகிறது. டெல்லி பொலிஸார் அனைவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417616</post-id>	</item>
		<item>
		<title>எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை  -சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1410717</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Dec 2024 11:03:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எச்.ராஜா]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410717</guid>

					<description><![CDATA[பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்துத்  தெரிவித்திருந்தார். அத்துடன் கனிமொழி எம்.பி.க்கு எதிராகவும் கடுமையாக  விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் குறித்த  வழக்கின் விசாரணையை முடிக்குமாறு  சிறப்பு நீதிமன்றத்துக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410717</post-id>	</item>
		<item>
		<title>பா.ஜ.க. ஆட்சியில்  பின்னடைவைச் சந்திக்கும் மகாராஷ்டிராவின் பொருளாதாரம்!</title>
		<link>https://athavannews.com/2024/1408814</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Nov 2024 08:27:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ப சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408814</guid>

					<description><![CDATA[பா.ஜ.க. ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மகாராஷ்டிரா மாநிலம் நாட்டின் தொழில் மற்றும் சேவை துறையில் முன்னணி மாநிலமாக உள்ளதுடன், வேளாண்மையிலும் சிறந்து விளங்குவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார். இதேவேளை, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் மொத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408814</post-id>	</item>
		<item>
		<title>பா.ஜ.க.வின் தமிழகத் தலைவருக்காக காத்திருந்த தமிழ் தலைமைகள்!</title>
		<link>https://athavannews.com/2022/1279598</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 02 May 2022 07:03:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279598</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அவர் 11.52 மணிவரை அங்கு வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திக்க நேரிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279598</post-id>	</item>
		<item>
		<title>ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் : அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க!</title>
		<link>https://athavannews.com/2022/1271384</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Mar 2022 02:13:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271384</guid>

					<description><![CDATA[ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.கா ஆட்சியமைக்கவுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய (வியாழக்கிழமை) தினம்  எண்ணப்பட்டன. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்பட்டதால் இந்தத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தன. தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி உத்தர பிரதேசம்,  உத்தரகண்ட்,  மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கிறது. கோவாவில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271384</post-id>	</item>
		<item>
		<title>தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் &#8211; பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1266004</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Feb 2022 07:21:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266004</guid>

					<description><![CDATA[தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடியது. இந்த கூட்டத்தில், நீட் விலக்கு சட்டமூலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்காமல் பேரவையிலிருந்து பாரதிய ஜனதா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266004</post-id>	</item>
		<item>
		<title>சிரியா போல மாறிவரும் கேரளமாநிலம் : பா.ஜ.க குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2021/1251893</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Nov 2021 03:07:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251893</guid>

					<description><![CDATA[அன்றாடம் கொலைகள் நிகழும் சிரியா போல கேரள மாநிலம் மாறி வருவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன், சிரியா போல கேரளாவும் கொலைக்களமாக மாறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சிக்கும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இரகசிய உறவு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியும் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251893</post-id>	</item>
		<item>
		<title>புதுச்சேரியில் முதல்வராகிறார் ரங்கசாமி!</title>
		<link>https://athavannews.com/2021/1213962</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 May 2021 18:14:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[என்.ஆர்.காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213962</guid>

					<description><![CDATA[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும் ஏழு அல்லது ஒன்பதாம் திகதி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதுடன் இதில், 81.70 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆறு மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213962</post-id>	</item>
	</channel>
</rss>
