<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிசியோதெரபிஸ்ட் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Jul 2026 09:10:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிசியோதெரபிஸ்ட் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482597</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 09:10:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482597</guid>

					<description><![CDATA[நுவரெலியாவில் பெண் பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக இன்று (09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​இக்கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரிடமிருந்து இரத்த மாதிரியைப் பெற அனுமதிக்குமாறு நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். அதற்கிணங்க, தேவையான இரத்த மாதிரியைப் பெறுவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482597</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய சம்பவம்; பொலிஸ் அதிகாரி கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480410</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 03:57:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kundasale]]></category>
		<category><![CDATA[oic]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480410</guid>

					<description><![CDATA[தெல்தெனியவில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட்  (physiotherapist) கொலை தொடர்பாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முக்கிய சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும், தலைமறைவாக இருக்கவும் அந்த அதிகாரி உதவியதாகக் கருதப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480410</post-id>	</item>
		<item>
		<title>காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!</title>
		<link>https://athavannews.com/2026/1479583</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 05:19:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[woman’s body found]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479583</guid>

					<description><![CDATA[தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையைச் சேர்ந்த 34 வயதுடைய பிசியோதெரபிஸ்ட்  (physiotherapist) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி, கன்னொறுவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அவரது காதலர், சடலத்தை வாகனத்தில் வைத்துவிட்டு அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவருடன் சுமார் எட்டு மாதங்களாக உறவில் இருந்த சந்தேகநபர் தற்போது தேடப்பட்டு வருவதாகவும், அவரைக் கண்டறிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479583</post-id>	</item>
	</channel>
</rss>
