<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பின்லாந்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Nov 2023 05:34:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பின்லாந்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பின்லாந்து அதன் நீண்ட ரஷ்ய எல்லையில் உள்ள இறுதி கடவையை மூடியது!</title>
		<link>https://athavannews.com/2023/1361469</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Nov 2023 04:44:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இரயில்-சரக்கு பாதை]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361469</guid>

					<description><![CDATA[பின்லாந்து அதன் நீண்ட ரஷ்ய எல்லையில் உள்ள இறுதி கடவையை மூடியுள்ள நிலையில், இதனை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. ரஷ்ய &#8216;கலப்பின நடவடிக்கையின்&#8217; இலக்காகிவிட்டதாக பின்லாந்து கூறுகிறது. இதனிடையே இந்த மாதம் 900 புகலிடக் கோரிக்கையாளர்கள் எல்லையைத் தாண்டியுள்ளனர். இந்த வருகையானது முந்தைய எண்ணிக்கையை விட வியத்தகு அளவில் அதிகமாக உள்ளது மற்றும் பின்லாந்தின் எல்லைக் காவல் படை, ஒகஸ்ட் 2023ஆம் ஆண்டுக்கு முன் ரஷ்ய அதிகாரிகள் வெளிநாட்டு குடிமக்கள் தேவையான விசாக்கள் இல்லாமல் அந்தப் பகுதிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361469</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக பின்லாந்து அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1360288</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Nov 2023 05:31:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[புகலிடக் கோரிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360288</guid>

					<description><![CDATA[புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்த பின்னர், ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக ஃபின்லாந்து அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இறுதி வரை, ரஷ்யாவுடனான அதன் வடக்கு எல்லையான ராஜா-ஜூசெப்பி மட்டுமே திறந்திருக்கும் என்று ஃபின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ நேற்று (புதன்கிழமை) அறிவித்தார். செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஒரு சில டசன் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் ரஷ்யா வழியாக 600க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பின்லாந்துக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் யேமன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360288</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது பின்லாந்து!</title>
		<link>https://athavannews.com/2023/1329497</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 02:32:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[ரஷ்ய எல்லை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329497</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீட்டர் தொலைவிற்கு வேலி அமைக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் ஆயிரத்து 340 கிலோமீட்டர் தொலைவிற்கு, மீக நீண்ட நில எல்லையை பின்லாந்து பகிர்ந்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களை கண்காணிப்பதற்காக மின்சார சென்சார்கள் பொருத்தப்பட்டு, 10 அடி உயரத்திற்கு அமைக்கப்படும் இந்த வேலியை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329497</post-id>	</item>
		<item>
		<title>பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2023/1329253</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Apr 2023 03:51:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சமூக ஜனநாயகக் கட்சி]]></category>
		<category><![CDATA[தி ஃபின்ஸ்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி]]></category>
		<category><![CDATA[முக்கிய கன்சர்வேடிவ் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329253</guid>

					<description><![CDATA[பின்லாந்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முக்கிய கன்சர்வேடிவ் கட்சியான மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி (என்சிபி) 20.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பிடித்தது. அவர்களைத் தொடர்ந்து வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான தி ஃபின்ஸ் 20.1 சதவீதத்துடன், பிரதமர் சன்னா மரின் சமூக ஜனநாயகக் கட்சியினர் 19.9 சதவீதத்தைப் பெற்றனர். முதல் மூன்று கட்சிகளும் தலா 20 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329253</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1310863</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Nov 2022 05:23:05 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இதய நோய்]]></category>
		<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[டென்மார்க்]]></category>
		<category><![CDATA[தற்கொலை]]></category>
		<category><![CDATA[தாய்மார்கள்]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்லோவாக்கியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310863</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை ஒப்பிடுகையில், தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு ஸ்லோவாக்கியாவில் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. புதிய ஆய்வு, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் உட்பட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, ஸ்லோவாக்கியா மற்றும் பிரித்தானியா முழுவதும் மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310863</post-id>	</item>
		<item>
		<title>சுவீடன்- பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்!</title>
		<link>https://athavannews.com/2022/1293524</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Aug 2022 05:40:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க செனட் சபை]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293524</guid>

					<description><![CDATA[சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளமை சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு உற்சாகம் அளித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293524</post-id>	</item>
		<item>
		<title>தாமதமின்றி நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும்: ஜனாதிபதி- பிரதமர் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1281608</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 12 May 2022 09:37:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்புக் கொள்கை]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281608</guid>

					<description><![CDATA[உக்ரைன் போரால் தூண்டப்பட்ட நோர்டிக் நாட்டின் பாதுகாப்புக் கொள்கையில் தீவிரமான மாற்றத்தை உறுதிசெய்து, தாமதமின்றி நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அதன் ஜனாதிபதியும் பிரதமரும் கூறியுள்ளனர். பின்லாந்தின் ஜனாதிபதியும் பிரதமரும் நாடு தாமதமின்றி நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர். சௌலி நினிஸ்டோ மற்றும் சன்னா மரின் ஒரு கூட்டறிக்கையில் அடுத்த சில நாட்களில் முடிவை எதிர்பார்க்கிறோம் என்று கூறினர். மேலும், &#8216;இந்த முடிவை எடுக்க இன்னும் தேவையான தேசிய நடவடிக்கைகள் அடுத்த சில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281608</post-id>	</item>
		<item>
		<title>சுவீடன்- பின்லாந்து நாடுகளுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இணைந்தது பிரித்தானியா!</title>
		<link>https://athavannews.com/2022/1281591</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 12 May 2022 09:35:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[பின்லாந்து ஜனாதிபதி சௌலி நினிஸ்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281591</guid>

					<description><![CDATA[சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது. இது எந்தவொரு நாடும் தாக்குதலுக்கு உள்ளானால் அவர்களுக்கு உதவிக்கு வரும் வகையில் இந்த ஒப்பந்தம் வழிவகைசெய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நேட்டோவில் இணைவது குறித்த விவாதங்களுக்கு மத்தியில், ஒப்பந்தங்களில் கையெழுத்திட இரு நாடுகளுக்கும் சென்றார். பிரதமர் ஜோன்சன் மற்றும் சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் ஆகியோர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு இன்னும் முக்கியமானது என்று கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281591</post-id>	</item>
		<item>
		<title>நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1273978</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Mar 2022 04:59:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[Jens Stoltenberg]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உச்சி மாநாடு]]></category>
		<category><![CDATA[கொரியா குடியரசு]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[நேட்டோ உச்சி மாநாடு]]></category>
		<category><![CDATA[நேட்டோ கூட்டமைப்பு நாடு]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<category><![CDATA[ஜார்ஜியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273978</guid>

					<description><![CDATA[பிரஸ்செல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg, தலைமையில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அவுஸ்ரேலியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜப்பான், நியூசிலாந்து, சுவீடன், கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து 30 நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் கூட்டம் கூட்டப்படுவது இது 2-ஆவது முறையாகும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273978</post-id>	</item>
		<item>
		<title>பின்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1229333</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jul 2021 03:46:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229333</guid>

					<description><![CDATA[பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பின்லாந்தில் ஒரு இலட்சத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 99ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில் இதுவரை 978பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 180பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு பதிவாகவில்லை. தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 53ஆயிரத்து 178பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10பேரின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229333</post-id>	</item>
	</channel>
</rss>
