<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிபின் ராவத் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 20 Dec 2024 09:10:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிபின் ராவத் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகொப்டர் விபத்து; மர்மம் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2024/1413240</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Dec 2024 09:10:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bipin Rawat]]></category>
		<category><![CDATA[Chopper Crash]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413240</guid>

					<description><![CDATA[இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டர் விபத்து &#8220;மனிதத் தவறால்&#8221; ஏற்பட்டது என்பதை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையின்படி, பதின்மூன்றாவது பாதுகாப்புத் திட்ட காலத்தில் 34 விமான விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெனரல் பிபின் ராவத்தை ஏற்றிச் சென்ற Mi-17 V5 ஹெலிகொப்டர் உட்பட 16 விபத்துக்கள் மனிதப் தவறுகளால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413240</post-id>	</item>
		<item>
		<title>குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2022/1259698</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jan 2022 06:03:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[குன்னூர்]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259698</guid>

					<description><![CDATA[குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணைகளை ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரின் கருப்பு பெட்டியை கண்டுப்பிடித்து விசாரணைகள் மேற்கொண்டது. தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259698</post-id>	</item>
		<item>
		<title>குண்டுகள் முழங்க பிபின் ராவத்தின் உடல் தகனம்!</title>
		<link>https://athavannews.com/2021/1255805</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 11:30:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255805</guid>

					<description><![CDATA[ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் டெல்லி காண்ட்டோன்ட்  பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின்  இறுதி ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன்,  17 குண்டுகள் முழங்க இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து பிபின் ராவத் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255805</post-id>	</item>
		<item>
		<title>பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இராணுவத் தளபதி டெல்லிக்கு பயணம்!</title>
		<link>https://athavannews.com/2021/1255667</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 04:19:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255667</guid>

					<description><![CDATA[ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இந்தியாவிற்குச் சென்றுள்ளார். அதன்படி, அவர் தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேருடன் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தியாவில் உள்ள அவரது துணைத்தலைவரின் துக்ககரமான மறைவைக் கேள்விப்பட்டு, ஊடகங்களுக்கும் கொழும்பில் உள்ள இந்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255667</post-id>	</item>
		<item>
		<title>ஹெலிக்கொப்டர் விபத்து : இதுவரை 26 சாட்சியங்களிடம் விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2021/1255626</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 03:17:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255626</guid>

					<description><![CDATA[முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானமை குறித்து இதுவரை 26 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் முப்படைகளின் அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு கடந்த புதன்கிழமையே விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255626</post-id>	</item>
		<item>
		<title>(UPDATE) விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் கறுப்பு பெட்டி கண்டுப்பிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1255374</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 05:59:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255374</guid>

					<description><![CDATA[முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டரின் கறுப்பு பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைகொண்டு விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லிக்கு கொண்டுசெல்லப்படும் பிபின் ராவத்தின் உடல்! ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ தளபதி பிபின் ராவத்தின் உடல் இன்று (வியாழக்கிழமை) டெல்லிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இதனையடுத்து நாளைய தினம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255374</post-id>	</item>
		<item>
		<title>பிபின் ராவத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள்  இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2021/1255409</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 04:00:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255409</guid>

					<description><![CDATA[முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன்படி பாகிஸ்தான் இராணு செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 13 வீரர்கள் அகால மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் இராணுவ கூட்டு கமிட்டியின் தலைவர் நதீம் ராஸா மற்றும் ராணுவ தளபதி ஜெனரல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255409</post-id>	</item>
		<item>
		<title>முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின்  மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2021/1255398</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 03:55:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255398</guid>

					<description><![CDATA[ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன்படி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முப்படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 ராணுவ வீரர்கள், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த செய்தி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பில், தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255398</post-id>	</item>
		<item>
		<title>பிபின் ராவத்தின் பதவிக்கு நரவனேயின் பெயர் பரீசிலனை!</title>
		<link>https://athavannews.com/2021/1255357</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 02:47:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[நரவனே]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255357</guid>

					<description><![CDATA[இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதை அடுத்து அவரது பதவிக்கு ஜெனரல் நரவனேயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இந்தியப் படைகள் நேருக்கு நேர் நிற்கும் சூழ்நிலையில் முப்படைகளின் ஒத்துழைப்பும் செயல்திறனும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததுள்ளனர். அவரின் மறைவைத் தொடர்ந்து அப்பதவிக்கு நரவனேயை நியமிக்க பாதுகாப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255357</post-id>	</item>
		<item>
		<title>முப்படைகளின் தளபதி பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபத்து- 9பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1255268</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Dec 2021 09:11:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிபின் ராவத்]]></category>
		<category><![CDATA[ஹெலிகாப்டர் விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255268</guid>

					<description><![CDATA[நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 9பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இராணுவ ஹெலிகாப்டரில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக இந்திய விமான படை தெரிவித்துள்ளது. வெலிங்டனில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 10க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள், இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக விமானப்படை ருவிட்டர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255268</post-id>	</item>
	</channel>
</rss>
