<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிமல் ரத்நாயக்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 09 Sep 2026 05:13:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிமல் ரத்நாயக்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பல நெடுஞ்சாலைகளுக்கான பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489980</link>
					<comments>https://athavannews.com/2026/1489980#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Sep 2026 05:11:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நெடுஞ்சாலைகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489980</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு முடிவதற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க செவ்வாய்க்கிழமை (08) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். குருணாகல்-தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் குருணாகல்-கலேவெல பிரிவின் பணிகள் 2026 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. கஹதுடுவ-இங்கிரிய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானமும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட கட்டுநாயக்க &#8211; சிலாபம் நெடுஞ்சாலைக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளதாகக் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489980/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489980</post-id>	</item>
		<item>
		<title>பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489927</link>
					<comments>https://athavannews.com/2026/1489927#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 07:56:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[வாகன சோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489927</guid>

					<description><![CDATA[பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் இனி ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டர் ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கட்டாய சாலைத் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த உத்தரவு பேருந்துகள், வேன்கள், அலுவலகப் பயன்பாட்டு வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும். இது தற்போது நடைமுறையில் உள்ள வருடாந்திர வாகனத் தகுதிச் சோதனை அல்ல என்றும், மாறாக அடிப்படைப் பாதுகாப்பை உறுதி [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489927/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489927</post-id>	</item>
		<item>
		<title>வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த 24 புள்ளிகள் கொண்ட குறைமதிப்பீட்டு திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478475</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 04:12:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[acccident]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478475</guid>

					<description><![CDATA[வாகன சாரதிகளுக்கு குறைமதிப்பீட்டுப் புள்ளிகள் முன்னோட்ட முறையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து தொடர்பான மரணங்களைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அமைச்சர், வீதிகளில் சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையைக் கட்டுப்படுத்த, பாரம்பரிய விதிமுறைகள் மட்டும் போதுமானதாக இல்லை என்றும், வாகன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478475</post-id>	</item>
		<item>
		<title>எதிர்வரும் வாரங்களின் டொலரின் பெறுமதி மேலும் குறையும் என அரசாங்கம் நம்பிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1476272</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 24 May 2026 01:45:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bimal Ratnayake]]></category>
		<category><![CDATA[US Dollar]]></category>
		<category><![CDATA[டொலர்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476272</guid>

					<description><![CDATA[இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளும், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமும் சந்தையை நிலைப்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஒரு பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், அண்மைய நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் குறித்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476272</post-id>	</item>
		<item>
		<title>கடவத்தை – மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதி 48% நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2026/1474868</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 05:37:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Central Expressway]]></category>
		<category><![CDATA[Kadawatha]]></category>
		<category><![CDATA[mirigama]]></category>
		<category><![CDATA[கடவத்தை]]></category>
		<category><![CDATA[நெடுஞ்சாலைகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[மீரிகம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474868</guid>

					<description><![CDATA[இறம்புக்கனை–கலகெதர நெடுந்தூரப் பகுதியை உள்ளடக்கிய மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அடுத்தகட்டப் நிர்மாணப் பணிகளுக்காக 112 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் கடவத்த இடமாறலை நிறைவு செய்வதற்கும், 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் கடவத்த–மீரிகம சாலையை முடித்து அதனைப் பொது மக்களின் பவனைக்காக ஒப்படைப்பதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பட்டார். இந்தப் பகுதி நிறைவடைந்தவுடன், தெற்கு அதிவேக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474868</post-id>	</item>
		<item>
		<title>மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472762</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 09:50:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Low floor ‍bus]]></category>
		<category><![CDATA[Makumbura]]></category>
		<category><![CDATA[க்ளின் ஸ்ரீலங்கா]]></category>
		<category><![CDATA[தாழ்தளப் பயணிகள் சேவை]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472762</guid>

					<description><![CDATA[&#8216;க்ளின் ஸ்ரீலங்கா&#8217; தேசியத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உடைய மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயண வசதிகளை வழங்கும் ஒரு முன்னோடித் திட்டமாக, தாழ்தளப் பயணிகள் சேவை (Low floor Passenger Service) இன்று (21) மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிப் பயணிகள் மற்றும் பார்வையற்ற பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 10 சிறப்பு வகை பேருந்துகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போக்குவரத்து சேவையில் இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472762</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை &#8211; ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!</title>
		<link>https://athavannews.com/2026/1470833</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 02:35:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Vladivostok]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[விளாடிவோஸ்டாக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470833</guid>

					<description><![CDATA[தற்போதுள்ள விமான மற்றும் கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி, விளாடிவோஸ்டாக் (Vladivostok) வழியாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இலங்கை விரிவுபடுத்த முடியும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஸ்புட்னிக் இந்தியாவிடம் பேசிய அமைச்சர், இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்துள்ள இடமும், அதன் வலுவான விமான இணைப்பு வசதியும் ரஷ்யாவுடனான விரைவான வர்த்தகத் தொடர்புகளுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், சீனா, ஜப்பான் மற்றும் தென் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470833</post-id>	</item>
		<item>
		<title>அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2026/1469346</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 06:27:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Refugees]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469346</guid>

					<description><![CDATA[உள்நாட்டுப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்துவரும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க &#8216;தி இந்து&#8217; பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அகதிகளை தங்களது &#8220;அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக&#8221; பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை அவர் வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469346</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு &#8211; அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1469197</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 06:47:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[QR Code]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469197</guid>

					<description><![CDATA[எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றைய தினத்துக்குள் கவனிக்கப்படும் என்றும், அவை நாளைய தினத்துக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சில மாவட்டங்களில் எரிபொருள் நுகர்வு வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பழைய வாகனங்களை வைத்திருந்தும் புதிய தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவோர், அத்துடன் பழைய தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469197</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1458987</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 09:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458987</guid>

					<description><![CDATA[மது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.  விதிமுறைகள் இல்லாததால் சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவது கடினமாக இருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மூன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458987</post-id>	</item>
	</channel>
</rss>
