<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிமல் ரத்நாயக்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Apr 2026 09:50:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிமல் ரத்நாயக்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472762</link>
					<comments>https://athavannews.com/2026/1472762#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 09:50:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Low floor ‍bus]]></category>
		<category><![CDATA[Makumbura]]></category>
		<category><![CDATA[க்ளின் ஸ்ரீலங்கா]]></category>
		<category><![CDATA[தாழ்தளப் பயணிகள் சேவை]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472762</guid>

					<description><![CDATA[&#8216;க்ளின் ஸ்ரீலங்கா&#8217; தேசியத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உடைய மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயண வசதிகளை வழங்கும் ஒரு முன்னோடித் திட்டமாக, தாழ்தளப் பயணிகள் சேவை (Low floor Passenger Service) இன்று (21) மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிப் பயணிகள் மற்றும் பார்வையற்ற பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 10 சிறப்பு வகை பேருந்துகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போக்குவரத்து சேவையில் இன்று [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1472762/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472762</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை &#8211; ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!</title>
		<link>https://athavannews.com/2026/1470833</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 02:35:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Vladivostok]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[விளாடிவோஸ்டாக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470833</guid>

					<description><![CDATA[தற்போதுள்ள விமான மற்றும் கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி, விளாடிவோஸ்டாக் (Vladivostok) வழியாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இலங்கை விரிவுபடுத்த முடியும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஸ்புட்னிக் இந்தியாவிடம் பேசிய அமைச்சர், இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்துள்ள இடமும், அதன் வலுவான விமான இணைப்பு வசதியும் ரஷ்யாவுடனான விரைவான வர்த்தகத் தொடர்புகளுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், சீனா, ஜப்பான் மற்றும் தென் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470833</post-id>	</item>
		<item>
		<title>அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2026/1469346</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 06:27:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Refugees]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469346</guid>

					<description><![CDATA[உள்நாட்டுப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்துவரும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க &#8216;தி இந்து&#8217; பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அகதிகளை தங்களது &#8220;அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக&#8221; பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை அவர் வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469346</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு &#8211; அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1469197</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 06:47:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[QR Code]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469197</guid>

					<description><![CDATA[எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றைய தினத்துக்குள் கவனிக்கப்படும் என்றும், அவை நாளைய தினத்துக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சில மாவட்டங்களில் எரிபொருள் நுகர்வு வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பழைய வாகனங்களை வைத்திருந்தும் புதிய தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவோர், அத்துடன் பழைய தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469197</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1458987</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 09:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458987</guid>

					<description><![CDATA[மது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.  விதிமுறைகள் இல்லாததால் சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவது கடினமாக இருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மூன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458987</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2025/1455795</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 05:35:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bimal Ratnayake]]></category>
		<category><![CDATA[Google Maps]]></category>
		<category><![CDATA[கூகுள் மேப்ஸ்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455795</guid>

					<description><![CDATA[இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தப் புதுப்பிப்பு 12,000 கிலோமீட்டர் பிரதான வீதிகளை உள்ளடக்கியது. மேலும், வீதி மூடல்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட ஆறு வகையான எச்சரிக்கைகளை வழங்குகிறது. பயணிகள் பாதைகளை மிகவும் திறமையாக திட்டமிடவும், எதிர்பாராத தாமதங்களைத் தவிர்க்கவும், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முன்னோடித் திட்டம் உதவும் என்று அமைச்சர் கூறினார். இது குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455795</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை வேன்களின் கட்டாயமாக்கப்படும் சிசிடிவி கமராக்கல்! </title>
		<link>https://athavannews.com/2025/1453720</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 09:01:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[CCTV systems]]></category>
		<category><![CDATA[school vans]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453720</guid>

					<description><![CDATA[அனைத்து பாடசாலை வேன்களிலும் சிசிடிவி கமராக்கல் பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள் தொகுப்பு 2026 ஜனவரி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453720</post-id>	</item>
		<item>
		<title>கடுகன்னாவை மண்சரிவு: அமைச்சரின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453704</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 06:53:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[kadugannawa]]></category>
		<category><![CDATA[கடுகன்னாவை]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453704</guid>

					<description><![CDATA[கடுகன்னாவையில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் இருந்து இடிபாடுகளை அகற்ற இரசாயன வெடிப்பு நடத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேருந்து டிக்கெட் வாங்குவதற்கு வங்கி அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், மகும்புர பல்நோக்கு பேருந்து நிலையத்தில் இன்று (24)  காலை தொடங்கப்பட்டது.  இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரித்த அவர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453704</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453330</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 03:53:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[licences]]></category>
		<category><![CDATA[சாரதி அனுமதிப் பத்திரம்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453330</guid>

					<description><![CDATA[வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு முன்பு 2,000 ரூபாவாக இருந்த கட்டணம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453330</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் பேருந்து கட்டணங்கள் டிஜிட்டல் மயமாகின்றன!</title>
		<link>https://athavannews.com/2025/1449881</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 10:00:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus fares]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449881</guid>

					<description><![CDATA[எதிர்வரும் நவம்பர் 30 முதல் பயணச்சீட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தனியார் பேருந்து உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த திட்டம், ஏற்கனவே பயணச்சீட்டு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள பேருந்துகளையும் உள்ளடக்கும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449881</post-id>	</item>
	</channel>
</rss>
