<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரசன்ன குணசேன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 17 Feb 2026 04:05:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரசன்ன குணசேன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>SLTB ஊழியர் ஒருங்கிணைப்பு அவசியம் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2026/1465191</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 04:05:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465191</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊழியர் ஒருங்கிணைப்பும் தகுதிகள் மற்றும் தொழில்முறை அனுபவத்தின் அடிப்படையில் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார். அனைத்து வேலை வகைகளிலும் முறையான, வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஒருங்கிணைப்பு செயல்முறையை நிறுவுவதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் என்று பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து SLTB பிராந்திய அலுவலகங்களிலும் இந்த திட்டம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465191</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1446360</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Sep 2025 02:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446360</guid>

					<description><![CDATA[போக்குவரத்துச் சட்டங்கள் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களை சோதனை செய்வதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்ட அதிகப்படியான சத்தம் கொண்ட ஒலி அமைப்புகள் மற்றும் பல வண்ண, ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது சிறப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446360</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து சேவையில் விரைவில் அட்டை கட்டண முறை அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2025/1430206</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 06:48:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Card payment]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[கட்டண முறை]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430206</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மக்களின் ஆணை மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், போக்குவரத்துத் துறையை புதிய நிலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு துறையும் நெறிப்படுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் கூறினார். அத்துடன், பணப்புழக்கம் காரணமாக சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் ஊழல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்துத் துறையில் அட்டை கட்டண முறையை அறிமுகப்படுத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430206</post-id>	</item>
		<item>
		<title>அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன இராஜினாமா?</title>
		<link>https://athavannews.com/2021/1246162</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Oct 2021 03:14:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246162</guid>

					<description><![CDATA[அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியர் பிரசன்ன குணசேன ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும் அவரது கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளன. மேலும் உடல்நலக் குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர் பிரசன்ன குணசேன ஒரு புகழ்பெற்ற நரம்பியல் அறுவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246162</post-id>	</item>
		<item>
		<title>தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் &#8211; பிரசன்ன குணசேன</title>
		<link>https://athavannews.com/2021/1233419</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Aug 2021 04:36:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233419</guid>

					<description><![CDATA[தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். உலகின் எந்த வைரஸ் மாறுபாட்டிற்கும் எதிரான சிறந்த வழி தடுப்பூசிகள் என குறிப்பிட்ட அவர், இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் 95-96% பாதுகாப்பானவை என்றும் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் முழுமையான நோய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233419</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்</title>
		<link>https://athavannews.com/2021/1233309</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Aug 2021 07:51:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233309</guid>

					<description><![CDATA[வதந்திகள் காரணமாக கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்ட 40,000 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் காரணமாக இவர்கள் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனை குறிப்பிட்டார். ஒருவகை தடுப்பூசி மற்றொன்றை விட சிறந்தது அல்லது ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233309</post-id>	</item>
		<item>
		<title>அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன</title>
		<link>https://athavannews.com/2021/1212569</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Apr 2021 10:02:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<category><![CDATA[புதிய கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212569</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது  நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதற்கு மக்கள், தங்களினால் முடிந்த சுயபரிசோதனைகளை மேற்கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212569</post-id>	</item>
	</channel>
</rss>
