<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரசன்ன ரணதுங்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Apr 2026 07:11:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரசன்ன ரணதுங்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!</title>
		<link>https://athavannews.com/2026/1470879</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 07:11:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Prasanna Ranatunga]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470879</guid>

					<description><![CDATA[மீத்தோட்டமுல்லை, நிலம் தொடர்பாக ஒரு தொழிலதிபரிடம் பணம் கோரியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 25 மில்லியன் ரூபா அபராதம் செலுத்தவும், தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெறவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.  இதன்போது, அபராதம் மற்றும் இழப்பீட்டைச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டால், தனது கட்சிக்காரர் மேல்முறையீட்டைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி  நீதிமன்றத்தில் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470879</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தல்: மனம் திறந்தார் பிரசன்ன ரணதுங்க!</title>
		<link>https://athavannews.com/2024/1394285</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Jul 2024 12:59:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394285</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் மிக்க தருணத்தை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாகவும்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை நேசிக்கும் ஒருவராகவே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394285</post-id>	</item>
		<item>
		<title>பாதாளக் குழுவினரைக் கட்டுப்படுத்த எதிர்க் கட்சியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1391940</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jul 2024 12:30:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391940</guid>

					<description><![CDATA[”பாதாள குழுவினரை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  ”இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவது எமது பொறுப்பாகும். எனினும், கடந்த காலங்களில் பாதாள உலக்குழுவினரைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டபோது எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்கள். கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391940</post-id>	</item>
		<item>
		<title>மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சிக்காலம் நாட்டின் இருண்ட யுகமாகும்</title>
		<link>https://athavannews.com/2024/1388402</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jun 2024 08:43:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388402</guid>

					<description><![CDATA[மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி இந்த நாட்டில் இருண்ட யுகமாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 1977 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் உற்பத்தி பொருளாதாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டது. ஆனால் அப்போதைய காலகட்டத்தில் அவரது ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னின்று செயற்பட்டவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். அதனையடுத்து நாட்டில் ஜே.ஆர் ஜயவர்தனவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388402</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பின் கால்வாய் அமைப்புக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1373302</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Mar 2024 05:33:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1373302</guid>

					<description><![CDATA[கொழும்பு நகரப் வலயத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதான கால்வாய் அமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல ஏரிகள் மற்றும் கால்வாய்கள் சுகாதார பொருட்கள், கழிவுநீர் மற்றும் எண்ணெய் போன்ற கழிவுகளால் நிரம்பியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதனால், மிகக்குறைந்த மழையின் போதும் கொழும்பில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்குவதற்கு இதுவே பிரதான காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகரப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1373302</post-id>	</item>
		<item>
		<title>நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்தே எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுகின்றது &#8211; பிரசன்ன ஆதங்கம்</title>
		<link>https://athavannews.com/2023/1359304</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Nov 2023 08:58:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Prasanna Ranatunga]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1359304</guid>

					<description><![CDATA[கிரிக்கெட் சபை மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்தே எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நீதித்துறைக்கு பாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் போது அதனை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சாதகமான தீர்ப்பு வரும்போது அதனை முன்னிலைப்படுத்துவதாகவும் அமைச்சர் கூறினார். நீதிமன்ற தீர்மானங்களை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1359304</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை விடுத்தார் பிரசன்ன ரணதுங்க</title>
		<link>https://athavannews.com/2023/1331087</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Apr 2023 06:27:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1331087</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆளும் தரப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அமைதிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும், இதற்கு யார் பணம் செலவழித்து ஆதரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1331087</post-id>	</item>
		<item>
		<title>தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணையில் தாமதம் – கவலையுடன் கடிதம் அனுப்பினார் பிரசன்ன!</title>
		<link>https://athavannews.com/2023/1328129</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Mar 2023 11:23:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரசன்ன]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328129</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் கவலை தெரிவித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விரைவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு நான்கு தடவைகள் எழுத்து மூலம் கோரியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328129</post-id>	</item>
		<item>
		<title>எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடியுங்கள்- பிரசன்ன</title>
		<link>https://athavannews.com/2023/1322339</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jan 2023 08:35:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322339</guid>

					<description><![CDATA[கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட தொகை 457 மில்லியன் ரூபாயாகும். இத்திட்டத்தின் 99% பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன. கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவது, சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதும் பராமரிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322339</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் &#8211; பிரசன்ன ரணதுங்க!</title>
		<link>https://athavannews.com/2023/1320970</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 08:49:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி]]></category>
		<category><![CDATA[பிரசன்ன ரணதுங்க]]></category>
		<category><![CDATA[வேட்புமனு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320970</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைப்பதற்காக அல்ல தேர்தலை நடத்துவதற்காகவே வேட்புமனு கோரப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320970</post-id>	</item>
	</channel>
</rss>
