<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் அலுவலகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 03 Oct 2024 10:42:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரதமர் அலுவலகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1402485</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Oct 2024 10:39:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402485</guid>

					<description><![CDATA[”சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும்  வன்முறைகளை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி” கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு ப்லவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக சிவில் பெண்கள் அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து  சமூக ஆர்வலரும் சட்டத்தரணியுமான நிமல்கா பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்” அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலக்கு வைக்கப்பட்டார். சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக அவருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402485</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு சிக்கல்!</title>
		<link>https://athavannews.com/2022/1292553</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Jul 2022 06:04:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அலரிமாளிகை]]></category>
		<category><![CDATA[சேதம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி செயலகம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292553</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களம் தலைமையிலான விசாரணை குழுக்களினால் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களுள் ஜனாதிபதி செயலகத்தை உடைத்து சேதப்படுத்திய 55 சந்தேக நபர்களும், பிரதமர் அலுவலகத்தை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் 15 பேரும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு சேதம் விளைவித்தமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292553</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைக்க தீர்மானித்தார் ரணில்!</title>
		<link>https://athavannews.com/2022/1282408</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 18 May 2022 03:45:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282408</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜூன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டிருந்த 26 பணியாளர்கள் அவர்களது நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 16 வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282408</post-id>	</item>
		<item>
		<title>இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகிக்கு கொவிட் தொற்று: ஆபிரிக்க நாடுகளுக்கான பயணம் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1277240</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Apr 2022 04:14:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அங்கோலா]]></category>
		<category><![CDATA[இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி]]></category>
		<category><![CDATA[கொங்கோ குடியரசு]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[நேர்மறை சோதனை]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277240</guid>

					<description><![CDATA[இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி, கொவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் எண்ணெய் வளம் மிக்க அங்கோலா மற்றும் கொங்கோ குடியரசிற்கான பயணத்தை இரத்து செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து எரிசக்தி விநியோகத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைக்காக எதிர்வரும் புதன்கிழமை லுவாண்டாவிற்கும், வியாழக்கிழமை பிரஸ்ஸாவில்லிக்கும் 74 வயதான டிராகி, செல்லவிருந்தார். இந்தநிலையில், அங்கோலா மற்றும் கொங்கோ குடியரசிற்கான திட்டமிடப்பட்ட பயணங்களில், சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் ராபர்டோ சிங்கோலானி மற்றும் வெளியுறவு அமைச்சர் லூய்கி டி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277240</post-id>	</item>
		<item>
		<title>கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!</title>
		<link>https://athavannews.com/2022/1264754</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Feb 2022 03:52:27 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தொற்று]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264754</guid>

					<description><![CDATA[கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக உள்ளேன். வீட்டில் இருந்தே ஒன்லைன் மூலமாக தனது பணிகளை கவனித்துக் கொள்கின்றேன். மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்&#8217; என கூறியுள்ளார். ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து, அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264754</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2021/1222803</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jun 2021 06:53:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222803</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும் என்று பிரதமர் உறுதியாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் (டவுனிங் ஸ்ட்ரீட்) தெரிவித்துள்ளது. டெல்டா மாறுபாடு விரைவாக பரவுவதால் அதுவரை நடவடிக்கைகள் இருக்கும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் நேற்று (திங்கட்கிழமை) உறுதிப்படுத்தினார். அத்துடன், நான்கு வார கால தாமதம் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கும் என்று பிரதமர் கூறினார். இருப்பினும், திருமண விருந்தினர் எண்களின் வரம்பு உட்பட ஜூன் 21ஆம் திகதி ஒரு சில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222803</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்!</title>
		<link>https://athavannews.com/2021/1215056</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 May 2021 07:03:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[மதுச்சாலை]]></category>
		<category><![CDATA[வெளிப்புற சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215056</guid>

					<description><![CDATA[பிரான்ஸில் இன்னமும் ஒன்பது நாட்களில் உணவகங்கள் மற்றும் மதுச்சாலைகளின் வெளிப்புற சேவைகள் திறக்க இருக்கும் நிலையில், சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி திறக்க இருக்கும், உணவகங்கள் மற்றும் மதுச்சாலை அருந்தகங்களின் வெளிப்புறங்களில் அவர்களின் கொள்ளவில் 50 சதவீமானவர்களிற்கு மட்டுமே பரிமாற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எந்த மேசையிலும் ஆறு பேரிற்கு மேல் அமர முடியாது என்பதையும் மீண்டும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்தச் சமயத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 9 மணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215056</post-id>	</item>
		<item>
		<title>தொற்று காலத்தில் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசியே சிறந்த வழி: பிரதமர் ஜோன்ஸன்</title>
		<link>https://athavannews.com/2021/1203315</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 09:06:06 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் பெருந்தொற்று]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203315</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் பெற்றுக்கொண்டதன் பின்னர், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தினை பதிவிட்டிருந்தார். அத்துடன், &#8216;அனைத்து விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்&#8217; எனவும் பதிவிட்டுள்ளார். தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை பொதுமக்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203315</post-id>	</item>
	</channel>
</rss>
