<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8b/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 23 Feb 2022 04:31:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரதமர் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்!</title>
		<link>https://athavannews.com/2022/1268394</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Feb 2022 05:49:18 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அதிகாரங்கள்]]></category>
		<category><![CDATA[அவசரகால அதிகாரங்கள்]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[கனடாவின் நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[லிபரல் பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268394</guid>

					<description><![CDATA[கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268394</post-id>	</item>
		<item>
		<title>லொறி ஓட்டுநர்களின் முற்றுகையை கைவிடுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1266628</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Feb 2022 05:04:18 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ஒன்ராறியோ உயர் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கனேடிய நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266628</guid>

					<description><![CDATA[அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 19:00 மணிக்கு அமுலுக்கு வந்தது. ஒன்ராறியோவின் வின்ட்சரை மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நகருடன் இணைக்கும் அம்பாசிடர் பாலம் ஐந்து நாட்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும் நடந்து வருகின்றன. வின்ட்சர் நகரம் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266628</post-id>	</item>
		<item>
		<title>போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர கூட்டாட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துங்கள்: கனடாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1266486</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Feb 2022 06:19:53 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அமெரிக்க அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[கார் தயாரிப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266486</guid>

					<description><![CDATA[கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களை கொண்டுவருவதற்கு, கூட்டாட்சி அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் கனடாவின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். கார் தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அம்பாசிடர் பாலத்தின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர தடை கோருகின்றனர். இதனிடையே ஒன்ராறியோ நீதிமன்றம் எதிர்ப்பாளர்கள் ஒன்லைன் நன்கொடைகளை அணுகுவதை நிறுத்தியுள்ளது. துன்புறுத்தல் தொடர்பான கொள்கையை மீறியதாக புழகுரனெஆநஇல் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஆன்லைன் தளமான புiஎநளுநனெபுழ மூலம் ட்ரக்கர்ஸ் எட்டு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் திரட்டியுள்ளனர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266486</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது: கனேடிய பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2022/1265428</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Feb 2022 07:17:42 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[உள்ளூர் பொலிஸார்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[வாழ்வாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265428</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக கனடாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு வாரகால எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய தரத்தில் முன்னோடியில்லாத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 200க்கும் மேற்பட்ட டிரக்குகள் மற்றும் பிற வாகனங்கள் நாட்டின் தலைநகரில் நகர வீதிகளை முற்றுகையிட்டுள்ளன. இதனால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்தநிலையில், ஒட்டாவா குடியிருப்பாளர்கள், உள்ளூர் பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை உடைப்பதற்காக முனையவில்லை என கோபமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நகரின் பொலிஸ்துறைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265428</post-id>	</item>
		<item>
		<title>சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடியர்கள் ஆயிரம் நாட்களுக்கு பிறகு விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1241156</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Sep 2021 05:53:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீனக் காவல்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[வர்த்தகர் மைக்கேல் ஸ்பாவோர்]]></category>
		<category><![CDATA[ன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரிக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241156</guid>

					<description><![CDATA[சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை கனடாவை விட்டு வெளியேறினார். இந்தநிலையில், சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், &#8216;அவர்கள் நம்பமுடியாத கடினமான சோதனையை சந்தித்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241156</post-id>	</item>
		<item>
		<title>கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!</title>
		<link>https://athavannews.com/2021/1204146</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Mar 2021 08:15:05 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[இரகசிய விசாரணை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204146</guid>

					<description><![CDATA[சீனாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டாவது நபர் மீது பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்ற அடிப்படையில், மூடப்பட்ட அறைக்குள் நடத்தப்பட்டது. இதுகுறித்து தலைநகர் ஒட்டாவாவில் கருத்து தெரிவித்த பிரதமர், &#8216;கனடா நாட்டினரை தன்னிச்சையாக சீனா கைது செய்ததை ஏற்றுக்கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204146</post-id>	</item>
		<item>
		<title>ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளது: பிரதமர் ட்ரூடோ</title>
		<link>https://athavannews.com/2021/1201909</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Mar 2021 08:35:05 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அட்லாண்டா]]></category>
		<category><![CDATA[ஆசிய கனடியர்கள்]]></category>
		<category><![CDATA[இனவெறிச் செயல்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201909</guid>

					<description><![CDATA[கடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. &#8216;இந்த அறியாமை, வன்முறை மற்றும் பாரபட்சமான நடத்தைக்கு கனடாவில் அல்லது உலகில் எங்கும் இடமில்லை. அதற்கு எதிராக நாம் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்க வேண்டும்&#8217; என பிரதமர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் மேரி என்.ஜி.யின் டுவீட்டை பிரதமர் பகிர்ந்துள்ளார். அதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201909</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!</title>
		<link>https://athavannews.com/2021/1201688</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 09:22:21 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[இரத்த உறைவு]]></category>
		<category><![CDATA[டென்மார்க்]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201688</guid>

					<description><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் தடுப்பூசிக்கு போட்டுக் கொண்ட பின்னர் சிலருக்கு இரத்த உறைவு பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்த அச்சத்திற்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் ட்ரூடோ, &#8216;ஹெல்த் கனடாவின் செய்தியை மறுபரிசீலனை செய்து, பரிசீலிக்கப்பட்ட தடுப்பூசி தொகுப்புகள் எதுவும் கனடாவுக்கு அனுப்பப்படவில்லை. நாங்கள் விரைவில் தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201688</post-id>	</item>
	</channel>
</rss>
