<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் நரேந்திர மோடி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 16 Sep 2024 06:18:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரதமர் நரேந்திர மோடி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை! -மாலைத்தீவு</title>
		<link>https://athavannews.com/2024/1399588</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Sep 2024 06:17:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மாலைத்தீவு]]></category>
		<category><![CDATA[முகமது முய்சு]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399588</guid>

					<description><![CDATA[இந்தியா &#8211; மாலைத்தீவு இடையே அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன எனவும் மாலைத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது&#8217; மாலைத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறும்படி, ஜனாதிபதி முகமது முய்சு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. எங்கள் அரசின் ஆரம்ப காலத்தில், இந்தியாவுடன் கசப்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399588</post-id>	</item>
		<item>
		<title>வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328406</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Mar 2023 08:08:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காசநோய்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[வாரணாசி]]></category>
		<category><![CDATA[வாரணாசி தொகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328406</guid>

					<description><![CDATA[வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமர், காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விருதுகளை வழங்கினார். இதன்பிறகு சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் 1780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328406</post-id>	</item>
		<item>
		<title>சென்னை விமான நிலைய புதிய முனையம் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1327708</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 05:35:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சர்வதேச வருகை]]></category>
		<category><![CDATA[சென்னை விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327708</guid>

					<description><![CDATA[சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாயில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த புதிய முனையத்தின், கீழ் தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரைதளத்தில் சர்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் செயல்படுத்தப்படும். 2ஆவது தளத்தில், பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327708</post-id>	</item>
		<item>
		<title>தமிழகம் உட்பட 13 மாநில உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!</title>
		<link>https://athavannews.com/2023/1325056</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Feb 2023 04:47:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மத்திய வீதிப் போக்குவரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325056</guid>

					<description><![CDATA[தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் 41,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆய்வு செய்துள்ளார். முனைப்பான நிர்வாகம் மற்றும் குறித்த நேரத்தில் திட்டங்கள் அமுலாக்கத்துக்கான &#8216;பிரகதி&#8217; எனப்படும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான திட்டத்தின் 41ஆவது கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் 3 திட்டங்கள், மத்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இவைதவிர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325056</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் நம்பிக்கைதான் எனது பாதுகாப்பு: மக்களவையில் பிரதமர் மோடி கருத்து!</title>
		<link>https://athavannews.com/2023/1323605</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Feb 2023 03:51:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஊழல்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ் தலைமை]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323605</guid>

					<description><![CDATA[எதிர்க்கட்சிகளின் பொய்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அரணாக, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமர் மோடி ஆற்றிய உரையின் போதே இதனைத் தெரிவித்தார். அதானி குழும விவகாரத்தில், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், &#8216;உச்சகட்ட விரக்தியில் இருக்கும் சிலரால், இந்தியாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323605</post-id>	</item>
		<item>
		<title>இந்திய குடியரசு தினம் இன்று: டெல்லியில் கோலாகல கொண்டாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1321836</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jan 2023 05:18:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்திய குடியரசு தினம்]]></category>
		<category><![CDATA[குடியரசு தின விழா]]></category>
		<category><![CDATA[குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321836</guid>

					<description><![CDATA[இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதன்படி, இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தான் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக கடமைப் பாதையில் கொடி ஏற்றினார். வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பிற்கு முன், 21 குண்டுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321836</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321078</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jan 2023 03:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இணையப் பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள்]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321078</guid>

					<description><![CDATA[நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இணையப் பாதுகாப்பு, எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வருடாந்திர கூட்டம் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அனைத்து மாநில பொலிஸ்துறை தலைவர்கள், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், துணை இராணுவப் படை உயர் அதிகாரிகள் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர். நேற்று இக்கூட்டத்தைத் ஆரம்பித்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321078</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ரோஜ்கர் மேளா&#8217; வேலைவாய்ப்பு திட்டம்: 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321012</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 12:09:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA['ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு திட்டம்]]></category>
		<category><![CDATA[அரசுத்துறை]]></category>
		<category><![CDATA[பணி நியமன ஆணை]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321012</guid>

					<description><![CDATA[&#8216;ரோஜ்கர் மேளா&#8217; வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைத்தார். இரண்டாவது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) காணொளி மூலம் பிரதமரால் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து ஜூனியர் பொறியாளர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321012</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் மோடி இன்று கர்நாடகா- மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பயணம்!</title>
		<link>https://athavannews.com/2023/1320755</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 04:29:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கர்நாடகா]]></category>
		<category><![CDATA[நெடுஞ்சாலை]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320755</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். குடிநீர், பாசனம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, கலபுரகி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320755</post-id>	</item>
		<item>
		<title>அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1320454</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 04:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உளவுத்துறை]]></category>
		<category><![CDATA[குடியரசு தினம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[ஜெய்ஷ் இ முகமது அமைப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320454</guid>

					<description><![CDATA[குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது. இந்தியாவில் ஜெய்ஷ் இ முகம்மது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 2019இல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் கடந்த 2016இல் பஞ்சாப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320454</post-id>	</item>
	</channel>
</rss>
