<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் பொரிஸ் ஜோன்சன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 18 Jul 2022 05:02:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரதமர் பொரிஸ் ஜோன்சன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி!</title>
		<link>https://athavannews.com/2022/1291478</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Jul 2022 05:02:06 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சிறிய படகு]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா திட்டம்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291478</guid>

					<description><![CDATA[ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. பயணங்களைத் தடுக்கும் கொள்கையாக, பிரான்ஸில் இருந்து சிறிய படகுகளில் வந்த சிலரை ருவாண்டாவில் தஞ்சம் கோர அனுப்ப கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது. ஆனால், இது புலம்பெயர்ந்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று உட்துறை விவகாரக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன் கூறினார். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291478</post-id>	</item>
		<item>
		<title>கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்யும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்?</title>
		<link>https://athavannews.com/2022/1290089</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 09:05:14 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவி]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290089</guid>

					<description><![CDATA[கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்ய உள்ளார். இருப்பினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரித்தானியாவின் பிரதமராக பதவியில் இருப்பார் என்று நம்பப்படுகிறது. ஜோன்சன் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்த இன்று பின்னர் டவுனிங் வீதிக்கு வெளியே ஒரு அறிக்கையை வெளியிட உள்ளார். செவ்வாய் மாலையில் இருந்து 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர். இது அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கான கடுமையான முயற்சியின் முடிவை குறிக்கிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290089</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2022/1290086</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 06:52:24 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை அமைச்சர்]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பிராண்டன் லூயிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290086</guid>

					<description><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால், வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா செய்துள்ளார். ஆதரவில் ஏற்பட்ட இழப்பு காரணமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பிரதமரிடம் கூறிய அமைச்சரவை அமைச்சர்களில் லூயிஸும் ஒருவர். பிராண்டன் லூயிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்து செயலாளராக ஆனார். அவர் ஸ்டோர்மாண்ட் மற்றும் வடக்கு அயர்லாந்து நெறிமுறையில் அதிகாரப் பகிர்வு நெருக்கடியைக் கையாண்டது குறித்து அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290086</post-id>	</item>
		<item>
		<title>2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் பாதுகாப்புக்காக செலவிடப்படும்: பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1289206</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Jul 2022 06:05:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[நேட்டோ மாநா]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289206</guid>

					<description><![CDATA[2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55 பவுண்டுகள் பில்லியனுக்கு சமம். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;சுதந்திரத்திற்கான விலை. எப்போதும் செலுத்தத் தகுந்தது. உக்ரைனில் சரியான முடிவைப் பெறாவிட்டால், புடின் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு எதிராக மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289206</post-id>	</item>
		<item>
		<title>ஐம்பது புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்: பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!</title>
		<link>https://athavannews.com/2022/1281814</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 14 May 2022 04:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிழக்கு ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகள் சபை]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[மீள்குடியேற்றக் கொள்கை]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281814</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். டெய்லி மெயிலுக்கு அளித்த செவ்வியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தினார். ஒரு புதிய ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் இப்போது ருவாண்டாவிற்கு மீள்குடியேற்றத்திற்காக விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த கொள்கையை 160க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், கேன்டர்பரி பேராயர், எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்த கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281814</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க பிரதமர் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1280320</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 09:07:54 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கூட்டுப் பயிற்சிகள்]]></category>
		<category><![CDATA[பயிற்சி]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா]]></category>
		<category><![CDATA[ஜி7 நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280320</guid>

					<description><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு சந்திப்பின் போது, இருதலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கு உடன்பட உள்ளனர். பரஸ்பர அணுகல் ஒப்பந்தம், பிரித்தானிய மற்றும் ஜப்பானியப் படைகளின் பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்காக ஒன்றாக ஈடுபடுதல் போன்ற விடயங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர். இந்த ஒப்பந்தம் இந்தோ-பசிபிக் மீதான பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280320</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1279763</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 May 2022 07:33:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கொடுங்கோன்மை]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய தூதரகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279763</guid>

					<description><![CDATA[உக்ரைன் நாடாளுமன்றத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றவுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆவார். பதிவுசெய்யப்பட்ட உரையில், கொடுங்கோன்மைக்கு எதிரான உக்ரைனின் எதிர்ப்பைப் பாராட்டி, ரஷ்யாவிற்கு எதிரான நாட்டின் தற்போதைய பாதுகாப்பிற்கு ஆதரவாக 300 மில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை பிரதமர் அறிவிப்பார். மேலும், பிரதமர் உக்ரைனின் சிறந்த மணிநேரத்தை பாராட்டுவார் என்றும், தங்கள் நண்பர்களிடையே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279763</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் தலைநகரிலுள்ள பிரித்தானிய தூதரகம் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும்: பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1278021</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Apr 2022 04:00:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[தூதர் மெலிண்டா சிம்மன்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278021</guid>

					<description><![CDATA[உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், டெல்லியில் இந்தியத் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும் சாத்தியம் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதால், போலந்துக்கு ஆதரவாக இராணுவ டாங்கிகளை அனுப்புவதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278021</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை: பிரித்தானியா ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1273321</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 05:51:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273321</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது பிரித்தானியா அதை வேடிக்கை பார்க்காது. நாங்கள் கைவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் நிற்கிறோம். உக்ரைனுக்கு தற்காப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273321</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு 74 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி!</title>
		<link>https://athavannews.com/2022/1270743</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Mar 2022 05:09:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய நலன்]]></category>
		<category><![CDATA[ஓய்வூதியம்]]></category>
		<category><![CDATA[நிதியுதவி]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270743</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் கிட்டத்தட்ட $100m (£74m) உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் அறிவித்துள்ளது. உக்ரைனிய நலன், ஓய்வூதியம் மற்றும் பொதுத்துறை சம்பளம் வழங்குவதற்கு இந்த நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 290 மில்லியன் டொலர்களுக்கு கூடுதலாக பணம் செலுத்துவதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிதி உலக வங்கியின் பல நன்கொடையாளர் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்படும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270743</post-id>	</item>
	</channel>
</rss>
