<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 31 Oct 2022 03:59:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லிஸ் ட்ரஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1307901</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Oct 2022 03:59:36 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உயர் அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[கோடைகால டோரி தலைமைப் பிரச்சாரம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுச் செயலாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307901</guid>

					<description><![CDATA[முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் வெளியுறவுச் செயலராக இருந்தபோது அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ட்ரஸ் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு இடையேயான தனிப்பட்ட செய்திகள், உக்ரைன் போர் உட்பட, முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களும், தனிப்பட்ட உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் &#8216;தி மெயில்&#8217; செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. கோடைகால டோரி தலைமைப் பிரச்சாரத்தின் போது இந்த ஹேக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் செய்தி மௌனம் காக்கப்பட்டது என்று செய்தித்தாள் கூறியது. இவ்வாறு அவருடைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307901</post-id>	</item>
		<item>
		<title>புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1292102</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Jul 2022 04:18:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கன்சர்வேட்டிவ் கட்சி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292102</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 730 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே &#8216;யுகவ்&#8217; ஆய்வு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு 62 சதவீதத்தினரும் ரிஷி சுனக்குக்கு 38 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பதவி விலகியதைத் தொடர்;ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் 2க்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292102</post-id>	</item>
		<item>
		<title>ரயில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1287970</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jun 2022 06:31:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஊதியங்கள்]]></category>
		<category><![CDATA[ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[ரெயில் நடத்துநர்கள்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287970</guid>

					<description><![CDATA[30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் ரயில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். ஊதியங்கள் மீதான அதிகமான கோரிக்கைகள், அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தடுப்பதை கடினமாக்கும் என்று பிரதமர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்காக நடந்த கடைசிப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நெட்வொர்க் ரெயிலில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் 13 ரெயில் நடத்துநர்கள் நள்ளிரவு முதல் வெளிநடப்பு செய்தனர். ஆர்.எம்.டி. இரயில் தொழிற்சங்கம், முதலாளிகள் ஊதியம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287970</post-id>	</item>
		<item>
		<title>உள்ளாட்சித் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சியினருக்கு கணிசமான இழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1280577</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 07 May 2022 04:07:03 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்ளாட்சித் தேர்தல்]]></category>
		<category><![CDATA[கன்சர்வேடிவ் கட்சியினர்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280577</guid>

					<description><![CDATA[பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட 500 இடங்களை இழந்து 11 சபைகளின் கட்டுப்பாட்டை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியினர் இழந்துள்ளனர். லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் பாரம்பரிய சபைகள் உட்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அந்த இடங்களைக் கைப்பற்றியது. ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் எஸ்.என்.பி. அதிக இடங்களைப் பெற்றது. வடக்கு அயர்லாந்து சட்டமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280577</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் நெருக்கடி: இந்த வாரம் உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1266875</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Feb 2022 09:02:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன் நெருக்கடி]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266875</guid>

					<description><![CDATA[உக்ரைன் நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் இந்த வாரம் உலகத் தலைவர்களுடன், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது படையெடுப்பைத் திட்டமிடலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் இந்த செய்தி வந்துள்ளது. பிரதமர் இந்த வாரம் ஐரோப்பாவிற்கான மற்றொரு பயணத்தில் இராஜதந்திர முயற்சிகளைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு விஜயம் செய்ய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266875</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய பிரஜைகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1266625</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Feb 2022 04:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரஜைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266625</guid>

					<description><![CDATA[உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் இப்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு, பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம் என அமெரிக்கா எதிர்வு கூறியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தனது சொந்த குடிமக்களை வெளியேற பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. எல்லைக்கு அருகில் 100,000 துருப்புக்களைக் குவித்த போதிலும், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) உலகத் தலைவர்களின் அழைப்பில் இணைந்துகொண்டதால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266625</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்றது: பிரதமர் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1262828</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 04:54:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிளான் பி நடவடிக்கைகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262828</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முதல் நிறைவுக்கு வருமென, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இதன்படி, பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் கொவிட் கடவுச்சீட்டு இரண்டும் கைவிடப்படும். மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசாங்கம் உடனடியாக கைவிடும் என்றும் பிரதமர் கூறினார். பூஸ்டர் தடுப்பூசிகள் காரணமாக இங்கிலாந்து &#8216;பிளான் -ஏ&#8217;க்கு திரும்புகிறது மற்றும் மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் விளக்கினார். ஓமிக்ரோன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262828</post-id>	</item>
		<item>
		<title>சர்ச்சைக்குரிய டவுனிங் ஸ்ட்ரீட் விருந்து: மன்னிப்பு கோரினார் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!</title>
		<link>https://athavannews.com/2022/1261703</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jan 2022 05:31:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[டவுனிங் ஸ்ட்ரீட்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பொது முடக்கம்]]></category>
		<category><![CDATA[மன்னிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261703</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்ட நாளில், டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட விருந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மன்னிப்பு கோரியுள்ளார். &#8216;உங்கள் சொந்த மதுவை கொண்டு வாருங்கள்&#8217; என அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தில் பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக காட்டும் புகைப்படம் தற்போது வைரலாக பரவிவருகின்றது. இந்த விவகாரத்தில், பிரதமர் பொறுப்பின்றி செயற்பட்டதற்காக அவர் பதவி விலக வேண்டும் என ஒரு பிரிவு நாடாளுமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261703</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் தற்போதைய பிளான் பி விதிகள் தொடரும்: பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!</title>
		<link>https://athavannews.com/2022/1260385</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 06:10:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொவிட் நடவடிக்கைகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிளான் பி விதிகள்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260385</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் தற்போதைய பிளான் பி விதிகள் இப்போதைக்கு தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதுப்பிப்பில், கொவிட் நடவடிக்கைகள் ஜனவரி 26ஆம் திகதிக்குள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறினார். மருத்துவமனையில் அனுமதிப்பவர்கள் வேகமாக அதிகரித்து வருவதால் விதிகளை முற்றிலுமாக இரத்து செய்ய முடியாது என அவர் தெரிவித்தார். ஓமிக்ரோன் தொற்று தொடர்ந்து பரவலாக பரவி வருகிறது. சில மருத்துவமனைகள் நோயாளிகளை சமாளிக்க சிரமப்படுகின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, புத்தாண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260385</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியா கடந்த ஆண்டை விட தற்போது சிறந்த நிலையில் உள்ளது: பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!</title>
		<link>https://athavannews.com/2021/1259372</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 06:26:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259372</guid>

					<description><![CDATA[பிரித்தானியா கடந்த ஆண்டை விட தற்போது ஒப்பிட முடியாத வகையில் சிறந்த நிலையில் உள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டை கொண்டாடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுப்பூசி முயற்சியை பாராட்டிய பிரதமர், பிரித்தானியாவில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் இப்போது ஒரு பூஸ்டர் அளவு வழங்கப்பட்டுள்ளது என கூறினார். ஆனால் ஓமிக்ரோனின் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் மருத்துவமனையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259372</post-id>	</item>
	</channel>
</rss>
