<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் மோடி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 25 Jul 2025 04:26:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரதமர் மோடி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் மோடி!</title>
		<link>https://athavannews.com/2025/1440556</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 04:26:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440556</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி நாளை (26) தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய பயணிகள் கூடத்தின்  (டெர்மினல்) திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக அவர் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். பிரதமரின் தமிழக வருகையின் போது  மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் மோடி நாளை மறுதினம்  27ஆம் திகதி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் &#8220;ஆடி திருவாதிரை&#8221; விழாவில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சோழப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440556</post-id>	</item>
		<item>
		<title>விரைவில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மோடி!</title>
		<link>https://athavannews.com/2025/1438797</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 07:03:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரியலூர்]]></category>
		<category><![CDATA[தஞ்சை]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[பெரம்பலூர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438797</guid>

					<description><![CDATA[தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் திகதிகளில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாகத்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும் அவர் அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ்  உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438797</post-id>	</item>
		<item>
		<title>குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி</title>
		<link>https://athavannews.com/2025/1436136</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 08:10:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436136</guid>

					<description><![CDATA[பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிலையில்,கனடா பயணத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436136</post-id>	</item>
		<item>
		<title>முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்  பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2024/1410874</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 10:46:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410874</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின்   கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்புப்பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளமையால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே, பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410874</post-id>	</item>
		<item>
		<title>பூடான் மன்னர் வாங்சுக்கியுடன் ஜனாதிபதி- பிரதமர் இன்று பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2023/1329374</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Apr 2023 07:11:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[பூடான் மன்னர் வாங்சுக்கி]]></category>
		<category><![CDATA[பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்]]></category>
		<category><![CDATA[வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி திரவுபதி முர்மு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329374</guid>

					<description><![CDATA[பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்குவுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக், நேற்று இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329374</post-id>	</item>
		<item>
		<title>வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328406</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Mar 2023 08:08:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[காசநோய்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[வாரணாசி]]></category>
		<category><![CDATA[வாரணாசி தொகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328406</guid>

					<description><![CDATA[வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமர், காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விருதுகளை வழங்கினார். இதன்பிறகு சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் 1780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328406</post-id>	</item>
		<item>
		<title>இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இந்தியா வருகை!</title>
		<link>https://athavannews.com/2023/1325812</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 05:14:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இத்தாலி பிரதமர்]]></category>
		<category><![CDATA[இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி]]></category>
		<category><![CDATA[இந்திய வெளியுறவு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325812</guid>

					<description><![CDATA[இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா வரும் பிரதமருடன், அந்நாட்டு துணை பிரதமர் மற்றும் உயர்மட்ட குழுவினரும் வருகை தரவுள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325812</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1325247</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 04:45:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பசுமை எரிசக்தி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325247</guid>

					<description><![CDATA[உலகில் உள்ள அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24 இல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமுல்படுத்துவதற்கும் கருத்துக்களை பெறவும் 12 விதமான கருப்பொருள்களில், வரவுசெலவு திட்டத்துக்கு பிந்தைய இணையக் கருத்தரங்களை எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை மத்திய நிதியமைச்சகம் நடத்துகிறது. முதல் நாளாக பசுமை வளர்ச்சி குறித்த இணையக் கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு அழைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325247</post-id>	</item>
		<item>
		<title>ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1323386</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Feb 2023 05:30:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[வேலை வாய்ப்பு]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள் உற்பத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323386</guid>

					<description><![CDATA[ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆலையில் முதற்கட்டமாக இலகுரக ஹெலிகொப்டர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள ஆயிரம் ஹெலிகொப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆலை மூலம் 6 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்கள் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323386</post-id>	</item>
		<item>
		<title>உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319938</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jan 2023 04:39:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம்]]></category>
		<category><![CDATA[கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா]]></category>
		<category><![CDATA[சொகுசு கப்பல்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[வாரணாசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319938</guid>

					<description><![CDATA[உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் &#8216;கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா&#8217;வை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கூடார நகரத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 அறைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319938</post-id>	</item>
	</channel>
</rss>
