<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 10 Jun 2026 06:09:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரதமர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>4,399 நாட்களை நிறைவுசெய்து, பதவிக்கால சாதனை படைத்த பிரதமர் மோடி!</title>
		<link>https://athavannews.com/2026/1478504</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 06:09:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478504</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (10) இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம், 1952 மே 13 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக முதன்முதலில் பதவியேற்று, 1964 மே 27 வரை பதவி வகித்த பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.  பண்டிட் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478504</post-id>	</item>
		<item>
		<title>குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல &#8211; பிரதமர் ஹரிணி!</title>
		<link>https://athavannews.com/2025/1456933</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Dec 2025 02:12:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456933</guid>

					<description><![CDATA[குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சிறந்த சித்தியை பெற்றவர்களை அங்கீகரிக்கும் வகையில் டிசம்பர் 21 ஆம் தேதி கிளிநொச்சி இரணைமடு இராணுவ முகாமின் நெலும் பியச மண்டபத்தில் நடைபெற்ற வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456933</post-id>	</item>
		<item>
		<title>இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2025/1442141</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Aug 2025 11:29:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442141</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில்   இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தெரிவித்தாவது”  இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொது அதிகாரிகள் உட்பட 63 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கீழ் நாம் கைது செய்துள்ளோம். அதிலும் குறிப்பாக இலஞ்சக் குற்றச்சாட்டில் 34 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442141</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1421505</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Feb 2025 01:26:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[JAFFAN]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[vist]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421505</guid>

					<description><![CDATA[பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார். அதன்படி இன்று காலை கோப்பாய் கலாசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை ஏழாலை, சுழிபுரம், சண்டிலிப்பாய் பகுதிகளில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பிரதமர் பங்கெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, நாளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421505</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரை சந்தித்தார் பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர்!</title>
		<link>https://athavannews.com/2025/1420386</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Feb 2025 16:31:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[slnews]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420386</guid>

					<description><![CDATA[பிம்ஸ்டெக் (BIMSTEC பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார். பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் இலங்கையில் முன்னணிப் பங்கு வகித்த சுகாதாரச் சேவைகள், மனித வள அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த இந்தத் துறைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420386</post-id>	</item>
		<item>
		<title>7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1417893</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jan 2025 11:14:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417893</guid>

					<description><![CDATA[250 இற்கும் குறைவான மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை காலணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  250 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு, பாடசாலை காலணியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாண்டு காலணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417893</post-id>	</item>
		<item>
		<title>&#8220;ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை&#8221;- நிகழ்ச்சித்திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1410316</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Nov 2024 16:27:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[slnews]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410316</guid>

					<description><![CDATA[&#8220;தொற்றா நோய்களை&#8221; முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று அலரி மாளிகை பிரதான மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு முன்கூட்டியே தயாராக இருத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. &#8220;ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை&#8221; என்ற கருப்பொருளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410316</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1407640</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Nov 2024 09:39:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சர்வதேச கிரிக்கட் பேரவை]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407640</guid>

					<description><![CDATA[சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுமதி தர்மவர்தன, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரம் மற்றும் மனிதவளம் தொடர்பான பொது முகாமையாளர் எலெக்ஷ் மார்ஷல் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலின் போது சுமதி தர்மவர்தனவின் புதிய நியமனத்திற்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407640</post-id>	</item>
		<item>
		<title>எம்மால் உலகின் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்! -பிரதமர்</title>
		<link>https://athavannews.com/2024/1407639</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Nov 2024 09:18:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407639</guid>

					<description><![CDATA[கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே பிரதமர் ஹரினி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து  அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் கல்வி அமைச்சை பொறுப்பேற்று 6 வாரங்கள் ஆகின்றன. இதிலுள்ள பல பிரச்சினைகளை நான் இனங்கண்டுள்ளேன். ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407639</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2024/1402622</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Oct 2024 09:15:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402622</guid>

					<description><![CDATA[நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள், நிறுவனங்களின் தற்போதைய நிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402622</post-id>	</item>
	</channel>
</rss>
