<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரான்ஸ் அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Mar 2023 04:47:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரான்ஸ் அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1328439</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Mar 2023 04:47:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[உள்துறை அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328439</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது இதுவரை நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைநகரில் மட்டும் 33 பேர் கைதுசெய்யப்பட்டனர். நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டங்களின் போது, தென்மேற்கு நகரமான போர்டோக்ஸில் உள்ள நகர மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டது. எனினும், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்களால் இது விரைவாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பரிஸில், பொதுவாக அமைதியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328439</post-id>	</item>
		<item>
		<title>ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய பரிஸில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327918</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Mar 2023 07:25:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[இடதுசாரி நியூப்ஸ் கூட்டணி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327918</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, மத்திய பரிஸில் போராட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிகளில் தீ மூட்டினார்கள் மற்றும் சிலர் பொலிஸார் மீது பட்டாசுகளை வீசினர், பொலிஸார் பதிலுக்கு அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். ஓய்வுபெறும் வயதை 62இல் இருந்து 64 ஆக உயர்த்துவதற்கான சர்ச்சைக்குரிய சீர்திருத்தங்களை வாக்கெடுப்பின்றி ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீர்மானித்ததில் இருந்து, பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் உடன்படவில்லை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327918</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!</title>
		<link>https://athavannews.com/2023/1327830</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 08:32:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[தேசிய கீதம்]]></category>
		<category><![CDATA[பரிஸ்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரேரணை]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327830</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது. இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின. இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது. பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்டமூலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327830</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரான்ஸ்- ஸ்பெயின்!</title>
		<link>https://athavannews.com/2022/1318068</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Dec 2022 03:09:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொவிட் பரிசோதனை]]></category>
		<category><![CDATA[சீனாவில் புதிய கொவிட் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318068</guid>

					<description><![CDATA[சீனாவில் புதிய கொவிட் மாறுபாடு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனையை அறிவித்துள்ளன. சீனாவில் இருந்து பிரான்சுக்குப் பறக்கும் பயணிகள், புறப்படுவதற்கு முன் 48 மணி நேரத்திற்கும் குறைவான கொவிட் பரிசோதனையை முன்வைக்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம் தெரிவிததுள்ளது. ஸ்பெயினுக்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால் சோதனைகளைத் தவிர்க்கலாம். மேலும் ஸ்பெயின் சில சீன தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்கிறது. கடந்த 2020ஆம் மார்ச் மாதத்திற்குப் பிறகு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318068</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ் சாடல்!</title>
		<link>https://athavannews.com/2021/1239730</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 06:23:16 +0000</pubDate>
				<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[நம்பிக்கை துரோகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239730</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (யுருமுருளு) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளதன் பின்னணியில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல வாங்க அவுஸ்ரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் நிமித்தமாகக் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென பிரித்தானியாவுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239730</post-id>	</item>
		<item>
		<title>கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாராதம்: பிரான்ஸ் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1210886</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 09:47:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[அபாரதம்]]></category>
		<category><![CDATA[அர்ஜெண்டினா]]></category>
		<category><![CDATA[கட்டாய தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210886</guid>

					<description><![CDATA[கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை இரண்டாவது தடவை மீறுவோர் 3,000 யூரோக்கள் அபராதம் செலுத்த நேரிடும் என அவர் தெரிவித்தார். பிரேஸில், அர்ஜெண்டினா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பயணிகள் 10 நாட்கள் சுய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210886</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2021/1210217</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Apr 2021 06:04:06 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[சார்லி ஹெப்டூ]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[முகமது நபி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மக்ரோங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210217</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் பிரான்சுக்கெதிரான வன்முறை வலுப்பெற்றுள்ளதால், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரான்ஸின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பிரான்ஸ் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்திருக்கின்றன. பிரான்ஸ் நலனை அச்சுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் குடிமக்கள் அனைவரும் கிடைக்கும் விமானச் சேவையைப் பயன்படுத்தி தற்காலிகமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210217</post-id>	</item>
		<item>
		<title>பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு!</title>
		<link>https://athavannews.com/2021/1195950</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Feb 2021 10:55:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[முன் பதிவுகள்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1195950</guid>

					<description><![CDATA[பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ள 1.7 மில்லியன் பேருக்கான தடுப்பூசிகள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை 500.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. இதனிடையே தற்போது நாள் ஒன்றுக்கு 100.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படு வருவதாக பிரதமர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1195950</post-id>	</item>
	</channel>
</rss>
