<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 21 Dec 2023 04:33:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தம்: பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1363816</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Dec 2023 04:33:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[குடிமக்கள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[லம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[விதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1363816</guid>

					<description><![CDATA[புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தத்தை, &#8216;நாட்டிற்கான கவசம்&#8217; என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். பிரான்ஸ் 5 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த, நாட்டில் குடியேற்றப் பிரச்சனை இருப்பதனை ஒப்புக்கொண்ட மக்ரோன், இது எங்களுக்குத் தேவையான ஒரு கவசம் என்று அவர் புதிய சட்டத்தைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு தனது அரசாங்கம் பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1363816</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு சீனாவிடம் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1329573</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Apr 2023 04:00:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329573</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவை அதன் நினைவுக்கு கொண்டு வரவும், அனைவரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரவும் உங்களை நம்ப முடியுமென பிரான்ஸ் ஜனாதிபதி, சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். உலக அமைதியைப் பாதுகாக்கும் திறன் மற்றும் பொறுப்பு சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இருப்பதாக ஸி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அதன் தாக்குதல் தொடரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329573</post-id>	</item>
		<item>
		<title>2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ரஷ்யாவை அனுமதித்தால் உக்ரைன் பங்கேற்காது: ஜனாதிபதி கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1322259</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jan 2023 08:50:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆக்கிரமிப்பு]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ஒலிம்பிக் போட்டி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322259</guid>

					<description><![CDATA[2024ஆம் ஆண்டு பரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ரஷ்யாவை போட்டியிட அனுமதிப்பது பயங்கரவாதத்தை எப்படியாவது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதைக் காட்டுவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக அவர் மேலும் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த ரஷ்யா அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார். சர்வதேச ஒலிம்பிக் ஆணையம், ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நடுநிலையாளர்களாக போட்டியிடலாம் என்று கூறியுள்ளது. ஆனால், ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322259</post-id>	</item>
		<item>
		<title>புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸூடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1309449</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Nov 2022 06:30:04 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[COP27 காலநிலை உச்சி மாநாடு]]></category>
		<category><![CDATA[எண்-10 அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309449</guid>

					<description><![CDATA[சிறிய படகுகள் மூலம் சட்ட விரேதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரான்ஸூடனான ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, எண்-10 அலுவலகம் தெரிவித்துள்ளது. ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் சர்வதேச தோற்றத்தில் தோன்றிய பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் நபர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க எளிமையான தீர்வு ஒன்றும் இல்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309449</post-id>	</item>
		<item>
		<title>அல்ஜீரியாவில் பிரான்ஸ் காலனித்துவ ஆட்சி குறித்த ஆவணக் காப்பகங்களை ஆய்வு செய்ய கூட்டுக்குழு!</title>
		<link>https://athavannews.com/2022/1296209</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Aug 2022 06:14:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அல்ஜீரியா]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[பிராங்கோ-அல்ஜீரிய வரலாற்றாசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[யுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296209</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அல்ஜீரியாவிற்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளும் தங்களின் வலிமிகுந்த பகிரப்பட்ட வரலாற்றைத் தாண்டி எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அல்ஜீரியாவில் பிரான்ஸ் காலனித்துவ ஆட்சி குறித்த ஆவணக் காப்பகங்களை ஆய்வு செய்வதற்காக பிராங்கோ-அல்ஜீரிய வரலாற்றாசிரியர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று தனது அல்ஜீரியப் பிரதிநிதியுடன் ஒரு கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் மக்ரோன் அறிவித்தார். 60 ஆண்டுகளுக்கு முன்பு அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழிவகுத்த கசப்பான எட்டு வருட யுத்தமும் இதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296209</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும்: பிரான்ஸ் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1281056</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 10 May 2022 05:51:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[ஸ்ட்ராஸ்பேர்க்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281056</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர், உக்ரைன் ஒரு இணை ஐரோப்பிய சமூகத்தில் இணையலாம் என்று பரிந்துரைத்தார். இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்கள் மற்ற வழிகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் சேர அனுமதிக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார். ரஷ்யா ஆதாயங்களை அடைய முயற்சிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281056</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை விதித்தது ஐரோப்பிய ஆணையம்!</title>
		<link>https://athavannews.com/2022/1268959</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 03:34:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உர்சுலா வான் டெர் லேயன்]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பொருளாதார தடை]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268959</guid>

					<description><![CDATA[ரஷ்யா மீது விரிவான புதிய பொருளாதார தடைகளை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ளார். பொருளாதாரத் துறை, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் ரஷ்ய உயரடுக்கிற்கான விசாக்கள் உள்ளிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும் பொருளாதாரத் தடைகள், பிரஸ்ஸல்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வெளியிட்டார். ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை அல்லது விமானங்களுக்கான உதிரி பாகங்களை வாங்க முடியாது என்று வான் டெர் லேயன் கூறினார். &#8216;அங்கீகரிக்கப்பட்ட பாரிய மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268959</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் நெருக்கடி: கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்று நேட்டோ கூட்டாளிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2022/1266335</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 05:39:55 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[நேட்டோ நட்பு நாடு]]></category>
		<category><![CDATA[பிரஸ்ஸல்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வார்சா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266335</guid>

					<description><![CDATA[நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் வார்சாவுக்கு, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஏனெனில் கூட்டணி நாடுகள் அதன் கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். பிரதமரின் பயணம் இராஜதந்திர நடவடிக்கைகளின் எழுச்சியின் ஒரு பகுதியாகும். இதில் ஒவ்வொரு ஐரோப்பிய ஜனநாயகமும் உறுப்பினராக ஆசைப்படுவதற்கான உரிமையும் அடங்கும். வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ஆகியோரும் இன்று (வியாழக்கிழமை) மாஸ்கோவில் தங்கள் ரஷ்ய சகாக்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266335</post-id>	</item>
		<item>
		<title>பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை!</title>
		<link>https://athavannews.com/2022/1265996</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Feb 2022 06:30:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கிழக்கு ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்தை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265996</guid>

					<description><![CDATA[உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார். மாஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த பேச்சுவார்தையின் போது, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து விரிவாக பேச்சு வார்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்தையின் பின்னர் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், &#8216;எனது கண்ணோட்டத்தின்படி பேச்சுவார்த்தை அவசியம். ஏனெனில் அது மட்டுமே ஐரோப்பிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265996</post-id>	</item>
		<item>
		<title>பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1265521</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Feb 2022 04:36:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[இராஜதந்திர முயற்சிகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கெய்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி அதிபர்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265521</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265521</post-id>	</item>
	</channel>
</rss>
