<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரித்தானிய அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 25 Feb 2023 11:29:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரித்தானிய அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>யூரோவிஷன் பாடல் போட்டிக்கு பிரித்தானிய அரசாங்கம் 10 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி!</title>
		<link>https://athavannews.com/2023/1325434</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Feb 2023 11:29:21 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கலுஷ் இசைக்குழு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[யூரோவிஷன் பாடல் போட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325434</guid>

					<description><![CDATA[யூரோவிஷன் பாடல் போட்டிக்கு பிரித்தானிய அரசாங்கத்திடடமிருந்து 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் விசாக்கள் போன்ற செயற்பாட்டுச் செலவுகளுக்காகவும், இந்த நிகழ்வு உக்ரைனிய கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தவும் இது செலவிடப்படும். லிவர்பூலின் உள்ளூர் அரசாங்கம் ஏற்கனவே 4 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளித்துள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் உக்ரைனியர்களுக்கும் பாடல் போட்டிக்கான சுமார் 3,000 டிக்கெட்டுகள் கிடைக்கும். மே மாதம் லிவர்பூலில் நடைபெறும் யூரோவிஷன் பாடல் போட்டி, உக்ரைனின் சார்பாக அதன் எம்.அண்ட்.எம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325434</post-id>	</item>
		<item>
		<title>ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2023/1323006</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Feb 2023 12:25:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓமாக் குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[சட்டரீதியான விசாரணை]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323006</guid>

					<description><![CDATA[ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. வடக்கு அயர்லாந்து செயலாளர் கிறிஸ் ஹீடன் ஹாரிஸின் விசாரணையின் அறிவிப்பை அருமையான செய்தி என்று அவர் வரவேற்றார். இது 2005ஆம் ஆண்டின் விசாரணைச் சட்டத்தின் முழு அதிகாரங்களையும் கொண்டிருக்கும், பொதுவாக பொது விசாரணைகள் நடத்தப்படும் சட்டத்தின் கீழ், வடக்கு அயர்லாந்து செயலாளர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தெரிவித்தார். ஜூலை 2021இல், பெல்ஃபாஸ்ட் நீதிமன்றம், உண்மையான ஐஆர்ஏவின் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமா என்பது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323006</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா பரீசிலணை!</title>
		<link>https://athavannews.com/2022/1318038</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 12:17:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318038</guid>

					<description><![CDATA[சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாமா என்பதை பிரித்தானிய அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறை மருத்துவ ஆலோசனையைப் பெற்று சுகாதாரத் துறையுடன் இகுறித்து பேசும் என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார். முன்னதாக, ஒரு முன்னாள் சுகாதார அமைச்சர் சீனாவில் இருந்து கொவிட் பரிசோதனைக்கு வருபவர்களை பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். சீனாவின் கொரோனா வைரஸின் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக பல நாடுகள் கட்டாய சோதனையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318038</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் ரிஷி சுனக் கலந்துகொள்ள மாட்டார்!</title>
		<link>https://athavannews.com/2022/1307698</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Oct 2022 04:04:58 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அவசரகால வரவு செலவுத் திட்டம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பருவநிலை மாற்றம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307698</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் அவசரகால வரவு செலவுத் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ஐநா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ரிஷி சுனக்கின் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுவதற்காக முந்தைய அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதியிலிருந்து பிரித்தானியா பின்வாங்காது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307698</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க தயார்: அமெரிக்க ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1290188</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Jul 2022 04:04:38 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290188</guid>

					<description><![CDATA[பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் பிரதமராக இருந்த பொரிஸ் ஜோன்சன், தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், ஜோ பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;பிரித்தானியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள். எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக நீடித்தது. உக்ரைன் மக்களுக்கான ஆதரவு, உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தொடர்ந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290188</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா- பெலராஸ் மீது பிரித்தானியா பொருளாதார வர்த்தக தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1280773</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 09 May 2022 07:04:27 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பெலாரஸ்]]></category>
		<category><![CDATA[பொருளாதார தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280773</guid>

					<description><![CDATA[ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டு ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து முழு அல்லது பகுதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகளுக்கு உட்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை 4 பில்லியன் பவுண்டுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280773</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனியர்களுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள உதவிப் பொருட்களை அனுப்பும் பிரித்தானியா!</title>
		<link>https://athavannews.com/2022/1273464</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Mar 2022 04:25:29 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலர் உணவுகள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய துருப்பு]]></category>
		<category><![CDATA[வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273464</guid>

					<description><![CDATA[ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்ட உக்ரைனிய நகரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம், 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள முக்கிய பொருட்களை அனுப்ப உள்ளது. நாட்டின் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து உக்ரைனுக்கு உலர் உணவுகள், பொதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தண்ணீரை நன்கொடையாக பிரித்தானியா அனுப்பும் என்று வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் உறுதிப்படுத்தியுள்ளார். வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் இந்த முன்னெடுப்பு குறித்து கூறுகையில், &#8216;உணவு மற்றும் பொருட்களின் இந்த முக்கிய நன்கொடை ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரரனிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273464</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனிய அகதிகளை வரவேற்க விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1272515</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Mar 2022 08:14:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய அகதி]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் செயலாளர் சைமன் ஹார்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272515</guid>

					<description><![CDATA[வேல்ஸில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட மக்கள், உக்ரைனிய அகதிகளை தங்க வைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வேல்ஸ் செயலாளர் சைமன் ஹார்ட் தெரிவித்துள்ளார். வியாழன் நிலவரப்படி, உக்ரைனுக்கான வீடுகள் திட்டத்தில் 10,236பேர் தங்கள் ஆர்வத்தைப் பதிவுசெய்துள்ளதாக அவர் மேலும் கூறினார். பிரித்தானியாவில் 147,500 பேர் இந்தத் திட்டத்தில் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்துள்ளதாக ஹார்ட் தெரிவித்தார். பிரித்தானியாவில் குடும்பம் இல்லாத உக்ரைனியர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் விசாவைப் பெற இது உதவுகிறது. அத்துடன், உக்ரைனிய அகதிகள் ஆறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272515</post-id>	</item>
		<item>
		<title>உக்ரேனியர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டும் திட்டம்: முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை!</title>
		<link>https://athavannews.com/2022/1270458</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Mar 2022 04:04:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[நன்கொடை]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு]]></category>
		<category><![CDATA[மனிதாபிமான முயற்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270458</guid>

					<description><![CDATA[உக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நிதி திரட்டும் திட்டத்தின் முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளது. இந்த நன்கொடையில், ராணி, வேல்ஸ் இளவரசர் மற்றும் கேம்பிரிட்ஜ் டியூக் ஆகியோரின் நன்கொடைகளும் அடங்கும் என பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான முயற்சிக்கு நன்கொடை அளித்தனர். மொத்தத்தில் பிரித்தானிய அரசாங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270458</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய பிரஜைகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1266625</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Feb 2022 04:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரஜைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266625</guid>

					<description><![CDATA[உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் இப்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு, பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம் என அமெரிக்கா எதிர்வு கூறியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தனது சொந்த குடிமக்களை வெளியேற பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. எல்லைக்கு அருகில் 100,000 துருப்புக்களைக் குவித்த போதிலும், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) உலகத் தலைவர்களின் அழைப்பில் இணைந்துகொண்டதால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266625</post-id>	</item>
	</channel>
</rss>
