<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 30 Dec 2022 11:50:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ நோயால் புதிததாக குறைந்தது 30 சிறுவர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1318029</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 11:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஏ ஸ்ட்ரெப்டோகாக்கால் தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[சிறுவர்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318029</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஸ்ட்ரெப் ஏ நோயால் குறைந்தது 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில், இங்கிலாந்தில் 122 பேர் பாக்டீரியா நோய்த்தொற்றின் ஆக்கிரமிப்பு வடிவத்தால் உயிரிழந்துள்ளனர் என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தரவு காட்டுகிறது. இதில் உயிரிழந்தவர்களில் 25பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். வடக்கு அயர்லாந்திலும் வேல்ஸிலும் சேர்த்து மேலும் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த புதன்கிழமை, பொது சுகாதார ஸ்கொட்லாந்து இரண்டு சிறுவர்களின் இறப்புகளை உறுதிப்படுத்தியது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318029</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1313879</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Dec 2022 09:06:03 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313879</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வேல்ஸைச் சேர்ந்த சிறுமியும் அடங்கும். எனினும், ஸ்கொட்லாந்து அல்லது வடக்கு அயர்லாந்தில் இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் பொதுவாக லேசானவை, ஆனால் மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்படலாம். தங்கள் குழந்தையின் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படும் பெற்றோர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313879</post-id>	</item>
		<item>
		<title>ஐம்பது புலம்பெயர்ந்தோர் டிப்தீரியா நோயால் பாதிப்பு- குடிவரவு அமைச்சர் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1313047</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Nov 2022 05:46:44 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[குடிவரவு அமைச்சர்]]></category>
		<category><![CDATA[குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக்]]></category>
		<category><![CDATA[டிப்தீரியா நோய்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313047</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த ஐம்பது புலம்பெயர்ந்தோர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் புதுப்பிப்பை வழங்கியதில் இருந்து எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்தார். சமீபத்திய பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம், ஒக்டோபர் மாதத்தில் 18 புதிய டிப்தீரியா நோயாளிகளையும், இந்த மாதத்தில் இதுவரை 27 பேரையும் அடையாளம் கண்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313047</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1294474</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Aug 2022 05:36:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்ளூர் பாலியல் சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரைட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294474</guid>

					<description><![CDATA[குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் பிரைட்டனில் கையிருப்பு தீர்ந்த பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் லோயிட் ரஸ்ஸல் மொய்ல் கூறுகையில், &#8216;மேலும் பங்குகள் வரும் வரை ஏற்கனவே நியமனம் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும்&#8217; என கூறினார். பிற பகுதிகளில் ரோல்அவுட் இடைநிறுத்தப்படலாம் என்ற கவலையையும் அவர் எழுப்பினார். பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரம், செப்டம்பர் மாதத்தில் 100,000 டோஸ்கள் வரவுள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294474</post-id>	</item>
		<item>
		<title>லண்டனில் கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1288329</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jun 2022 08:54:11 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கழிவுநீர்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288329</guid>

					<description><![CDATA[லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு தேசிய சம்பவமாக அறிவிக்க பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனத்துக்கு வழிவகுத்தது. லண்டனில் உள்ள பெக்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னர், வைரஸின் சமூக பரவல் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த பெப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் பல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288329</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1285072</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jun 2022 05:53:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இருபால் உறவு கொண்டவர்கள்]]></category>
		<category><![CDATA[ஓரினச்சேர்க்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285072</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் உறுதிசெய்யப்பட்ட குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவு கொண்டவர்கள் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்கள் என புதிய தரவு காட்டுகிறது. மே 6ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகரவத்தால் அடையாளம் காணப்பட்ட 190 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில், 183 இங்கிலாந்திலும், நான்கு ஸ்கொட்லாந்திலும், இரண்டு வடக்கு அயர்லாந்திலும், ஒன்று வேல்ஸிலும் இருந்தன. இதில், இங்கிலாந்தின் 86 சதவீத தொற்றுகள் லண்டனில் வசிப்பவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285072</post-id>	</item>
		<item>
		<title>குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2022/1283393</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 23 May 2022 06:12:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கர்ப்பிணிப் பெண்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283393</guid>

					<description><![CDATA[குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ள எவரும் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சமீபத்திய அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் கூறுகிறது. பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகத்தின் அறிவுரை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுடன் நேரடியாகவோ அல்லது வீட்டுத் தொடர்பு கொண்டோருக்குப் இது பொருந்தும். தொடர்புகளைக் கண்டறிவதற்கான விபரங்களை வழங்கவும், பயணத்தைத் தவிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தொடர்பைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா இதுவரை 20 வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283393</post-id>	</item>
		<item>
		<title>40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1250245</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 07:53:05 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் அளவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250245</guid>

					<description><![CDATA[40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் அவர்களின் இரண்டாவது டோஸுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது அளவு (பூஸ்டர் அளவு) வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் நான்கு பகுதிகளும் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் ஆலோசனையைப் பின்பற்ற விரும்புகின்றன என சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் உறுதிப்படுத்தினார். பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகத்தின் ஆய்வின் முடிவுகளின்படி, பூஸ்டர் டோஸைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 50 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250245</post-id>	</item>
	</channel>
</rss>
