<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரியந்த குமார &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 19 Apr 2022 04:00:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரியந்த குமார &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் &#8211; 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1277225</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Apr 2022 04:00:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277225</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனையும் 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார எரித்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277225</post-id>	</item>
		<item>
		<title>சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை &#8211; மேலும் 33 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1257326</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Dec 2021 10:17:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சியல்கோட்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257326</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் &#8211; சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 சந்தேக நபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக சியல்கோட் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 33 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேநேரம், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வாளர் தாரிக் மஹ்மூத் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், இலங்கைப் பிரஜை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257326</post-id>	</item>
		<item>
		<title>சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் பிள்ளைகளுக்கு சஜித் நிதியுதவி!</title>
		<link>https://athavannews.com/2021/1255799</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 10:12:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[சியல்கோட்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255799</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டதன், பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். பண நன்கொடைகள் தவிர, பிரியந்தவின் பிள்ளைகளில் ஒருவரின் கல்விக்காக மடிக்கணினி ஒன்றையும் எதிர்க்கட்சித் தலைவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255799</post-id>	</item>
		<item>
		<title>பிரியந்த குமார விவகாரம்- இலங்கை மற்றும் பாகிஸ்தான் முக்கிய கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2021/1255628</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 03:20:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255628</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் குழுவொன்றினால் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு, இழப்பீடு தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கையும் பாகிஸ்தானும் கலந்துரையாடியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை சந்தித்து நேற்று (வியாழக்கிழமை) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நம்பிக்கையையும் எடுத்துரைத்த அமைச்சர், மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255628</post-id>	</item>
		<item>
		<title>பிரியந்த குமார படுகொலை &#8211; பாகிஸ்தானுக்கு இறங்குமுகம்!</title>
		<link>https://athavannews.com/2021/1255540</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 09:39:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255540</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் தனிநபர்கள், குழுவினர்கள் கடத்தப்படுதல், வலிந்து காணாமலாக்கப்படுதல், பகிரங்க வெளியில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தற்போதைய இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் முதலில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை திரைமறைவில் மேற்கொண்டது. அதனையடுத்து பாகிஸ்தானின் பல ஊடகங்கள் தாமாகவே சுயதணிக்கையை பின்பற்றலாயினர். அதன்பின்னர், அங்கு செயற்படும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்பற்ற மற்றும் தொண்டு நிறுவனங்களை தடைசெய்தது. அதற்கு தமது நாட்டின் &#8216;இறைமையை&#8217; காரணம் காண்பித்தது. குறிப்பாக, தமது நாட்டின் இரகசியங்களை குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255540</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று</title>
		<link>https://athavannews.com/2021/1255100</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Dec 2021 03:05:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255100</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் – சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன. கனேமுல்ல- பொல்ஹேன பொது மயானத்தில், பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்றுமுன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அவரது பூதவுடல் கணேமுல்ல- பொக்குண சந்தி &#8211; கந்தலியத்த, பாலுவ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255100</post-id>	</item>
		<item>
		<title>குர்ஆன் வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியை கிழித்ததால் இலங்கையர் கொலை செய்யப்பட்டாரா? &#8211; மதவாத அமைப்புக்கு தொடர்பு?</title>
		<link>https://athavannews.com/2021/1254829</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 06:26:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[TLP]]></category>
		<category><![CDATA[தெஹ்ரிக் லெப்பெய்க்’ பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பர்வேஸ் கட்டாக்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254829</guid>

					<description><![CDATA[சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டதை, ‘தெஹ்ரிக் லெப்பெய்க் பாகிஸ்தான்’ அமைப்பு (TLP) மீதான தடையை நீக்குவதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவோடு தொடர்புபடுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். குர்ஹான் வசனங்கள் பொறிக்கப்பட்ட கடும்போக்கு இஸ்லாமியக் கட்சியான ‘தெஹ்ரிக் லெப்பெய்க்’ பாகிஸ்தானின் (TLP) போஸ்டரை பிரியந்த குமார கிழித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254829</post-id>	</item>
		<item>
		<title>பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1254890</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 04:57:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254890</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்படட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை இணை செய்தி தொடர்பாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊடாக பணம் செலுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் கூறினார். பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254890</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1254797</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 03:26:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<category><![CDATA[பூதவுடல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254797</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் &#8211; சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைப்பிரஜை பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரியந்த குமார தியவடனவின் சடலம் கனேமுல்ல &#8211; கெந்தலியத்த பாலுவ பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குடும்பத்தினரின் விருப்பப்படி இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அவரது மனைவி நிலுஷி தெரிவித்துள்ளார். பிரியந்த குமாரவின் பூதவுடல் நேற்று மாலை லாகூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254797</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் &#8211; பிரதான சந்தேகநபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1254783</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 02:59:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் - சியல்கொட்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254783</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் &#8211; சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும் இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் &#8211; சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254783</post-id>	</item>
	</channel>
</rss>
