<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரிஸ்பேன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jul 2026 07:41:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரிஸ்பேன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்பேனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2026/1485057</link>
					<comments>https://athavannews.com/2026/1485057#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 07:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Brisbane]]></category>
		<category><![CDATA[Saranees Sivakumar]]></category>
		<category><![CDATA[சரணீஸ் சிவகுமார்]]></category>
		<category><![CDATA[சிறைத்தண்டனை]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485057</guid>

					<description><![CDATA[பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ‍இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485057/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485057</post-id>	</item>
		<item>
		<title>பிரிஸ்பேன் அரையிறுதிக்கு முன்னேறிய சபலெங்கா!</title>
		<link>https://athavannews.com/2025/1415083</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 11:30:31 +0000</pubDate>
				<category><![CDATA[டெனிஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Aryna Sabalenka]]></category>
		<category><![CDATA[Brisbane]]></category>
		<category><![CDATA[அரினா சபலென்கா]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415083</guid>

					<description><![CDATA[உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka) 6-3 6-4 என்ற செட் கணக்கில் மேரி பௌஸ்கோவாவை தோற்கடித்து பிரிஸ்பேன் சர்வதேச அரையிறுதிக்கு முன்னேறினார். முதலிடத்தில் உள்ள பெலாரஷ்ய வீரர், உலகின் முன்னாள் இரண்டாம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபியூரை 6-4 7-6 (7-2) என்ற கணக்கில் வீழ்த்திய 17 வயதான மிர்ரா ஆண்ட்ரீவாவை இப்போது அரையிறுதியில் எதிர்கொள்வார். இருவரும் இறுதியாக 2024 பிரெஞ்ச் ஓபனில் சந்தித்தனர். அங்கு ரஷ்ய இளம் வீராங்கனை, சபாலெங்காவை 6-7 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415083</post-id>	</item>
		<item>
		<title>பிரிஸ்பேன் வெற்றியுடன் பருவத்தை ஆரம்பித்த சபலெங்கா!</title>
		<link>https://athavannews.com/2024/1414671</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 09:34:57 +0000</pubDate>
				<category><![CDATA[டெனிஸ்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Aryna Sabalenka]]></category>
		<category><![CDATA[Brisbane]]></category>
		<category><![CDATA[அரினா சபலெங்கா]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414671</guid>

					<description><![CDATA[குயின்ஸ்லாந்து டென்னிஸ் மையத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடந்த பிரிஸ்பேன் பகிரிங்க டென்னிஸ் தொடர் ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, மெக்சிகோவை சேர்ந்த ரெனாட்டா ஜராசுவாவை 6-4, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் பெலாரஷ்ய வீராங்கனையான சபலெங்கா இறுதி 16 சுற்றுக்குள் நுழைந்தார். டென்னிஸ் தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ள சபலெங்கா, 15 ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தான் யூலியா புடின்ட்சேவாவுடன் 16 ஆவது சுற்றில் விளையாடுகிறார். செப்டம்பரில் நடந்த அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414671</post-id>	</item>
		<item>
		<title>ரி-20 உலகக்கிண்ணம்: இங்கிலாந்திடம் போராடி வீழ்ந்தது நியூஸிலாந்து!</title>
		<link>https://athavannews.com/2022/1308250</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Nov 2022 11:34:04 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[பென் ஸ்டோக்ஸ்]]></category>
		<category><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<category><![CDATA[ஜோஸ் பட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308250</guid>

					<description><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 33ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308250</post-id>	</item>
		<item>
		<title>ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: ஆப்கானை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1308244</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Nov 2022 08:12:06 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான் அணி]]></category>
		<category><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308244</guid>

					<description><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 32ஆவது போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308244</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1269778</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Mar 2022 06:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[திடீர் வெள்ளம்]]></category>
		<category><![CDATA[தொடர் மழை]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[வணிகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269778</guid>

					<description><![CDATA[கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று (திங்கட்கிழமை) நீருக்குள் மூழ்கின. 2,145 வீடுகள் மற்றும் 2,356 வணிகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 10,827 கட்டடங்களின் தரைப் பலகைகளுக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய் கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பிரிஸ்பேன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேனின் தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் சிட்டியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269778</post-id>	</item>
		<item>
		<title>2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: போட்டிகள் நடைபெறும் திகதி- மைதானங்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1250172</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 04:25:48 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<category><![CDATA[அடிலெய்ட்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[சர்வதேச கிரிக்கெட் சபை]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[பெர்த்]]></category>
		<category><![CDATA[மெல்பேர்ன்]]></category>
		<category><![CDATA[மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம்]]></category>
		<category><![CDATA[ஜீலோங்]]></category>
		<category><![CDATA[ஹோபார்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250172</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர், அவுஸ்ரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்துள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர் 16ஆம் திகதி தொடங்கும். இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் திகதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலோங், ஹோபார்ட், மெல்பேர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறும். முதல் அரையிறுதி நவம்பர் 9ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250172</post-id>	</item>
		<item>
		<title>டெல்டா வகை மாறுபாடு அதிகரிப்பு: பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1232137</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Aug 2021 05:11:52 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[டெல்டா வகை மாறுபாடு]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[பொதுமுடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232137</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா வகை மாறுபாடு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பொலிஸ் கட்டளையின் கீழ், சுமார் 300 இராணுவ வீரர்கள், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வீடு வீடாகச் சென்று நேர்மறை சோதனை செய்தவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்தனர். நாடு 16 வயதுக்கு மேற்பட்ட மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232137</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவுஸ்ரேலிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்: இதுவரை 57பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1230421</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jul 2021 08:36:59 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டங்கள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[டெல்டா மாறுபாடு]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[மெல்பேர்ன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230421</guid>

					<description><![CDATA[கொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேனில் சிறிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. சிட்னியின் மையப்பகுதி வழியாக அணிவகுத்துச் சென்றபோது மக்கள் &#8216;சுதந்திரம்&#8217; என்று கோஷமிட்டனர். இதேபோல, ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னியின் மையப்பகுதிக்கு ஹேமார்க்கெட் புறநகர் வழியாக அணிவகுத்துச் சென்றனர். நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) சுகாதார ஆணையம் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230421</post-id>	</item>
	</channel>
</rss>
