<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பி.சி.ஆர். பரிசோதனை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 13 Mar 2022 16:22:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பி.சி.ஆர். பரிசோதனை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் இடைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1271699</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 16:22:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<category><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271699</guid>

					<description><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை நோயாளிகளுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271699</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சலுகை!</title>
		<link>https://athavannews.com/2022/1260406</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 08:32:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260406</guid>

					<description><![CDATA[வெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், அவர்கள் புறப்படுவதற்கு முன் கொவிட் பரிசோதனை அல்லது அவர்கள் வந்த பிறகு பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் வேல்ஸுக்கு வந்த பிறகு இரண்டாவது நாளில் lateral flow சோதனையை மேற்கொள்ள வேண்டும். எதிர்மறையான முடிவைப் பெறுவதற்கு முன்பு தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் இனி இருக்காது. ஆனால், சோதனை நேர்மறையாக இருந்தால், பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். ஜனவரி 7ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260406</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் புதிய ஒமிக்ரோன் பயண விதிகள் அமுலுக்கு வருகின்றன!</title>
		<link>https://athavannews.com/2021/1254949</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 07:48:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[எதிர்மறையான கொவிட் சோதனை]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பக்கவாட்டு ஓட்ட சோதனை]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254949</guid>

					<description><![CDATA[ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால், பிரித்தானியாவுக்கு வருபவர்கள் பயணம் செய்வதற்கு முன் எதிர்மறையான கொவிட் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். சந்தேகத்திற்கிடமான ஓமிக்ரோன் நோயாளியின் தொடர்புகள் ஏற்கனவே 10 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதில் முழு தடுப்பூசியும் அடங்கும். பிரித்தானியாவில் தற்போது 336 புதிய மாறுபாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன. பிரித்தானியாவின் பல பகுதிகளில் சமூகத்தில் ஓமிக்ரோன் பரவி வருவதை சுகாதார செயலாளர் சாஜித் ஜாவிட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவுக்கு வரும் மக்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254949</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பயணிகளுக்கு  PCR  பரிசோதனை அவசியமில்லை &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1241781</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Sep 2021 03:41:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241781</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கமைய முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெறப்பட்ட பிசிஆர் சோதனை அறிக்கை எதிர்மறையாக இருந்தால், அவர்கள் மீண்டும் விமான நிலையத்தில் சோதிக்கப்படாமல் சமூகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241781</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை</title>
		<link>https://athavannews.com/2021/1234736</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Aug 2021 04:57:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234736</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமைர்வை இன்றைய தினம் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பணிக்குழாம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழாமினர் ஆகியோரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234736</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா அச்சுறுத்தல்: சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1232897</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Aug 2021 11:38:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232897</guid>

					<description><![CDATA[கொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால், இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. மேலும் ஆலயப் பகுதிகளிலுள்ள கடைகளில் உள்ளோர் பி.சி.ஆர்.பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலயம் வருடாந்திர பெருந்திருவிழா, நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ளமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232897</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா சந்தை வீதி முடக்கம் &#8211; பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1230202</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jul 2021 05:42:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[கொரோனா அச்சுறுத்தல்]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230202</guid>

					<description><![CDATA[கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக  இராணுவத்தினரால் முடக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியிலுள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும்  மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தினரால்   முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230202</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்களுக்கு நாவிதன்வெளியில்  பீ.சீ.ஆர்.பரிசோதனை</title>
		<link>https://athavannews.com/2021/1219408</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 08:14:14 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நாவிதன்வெளி]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219408</guid>

					<description><![CDATA[கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கு  பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணியவர்களுக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேசத்தில் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக  அண்மையில் அடையாளம் காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே  நாவிதன்வெளி &#8211; 1 , அன்னமலை &#8211; 1 , மத்திய முகாம் &#8211; 1, மத்தியமுகாம- 6 ஆகிய கிராமசேவை உத்தியோகத்தர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219408</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1218175</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 25 May 2021 07:38:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[நுவரெலியா- டயகம]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218175</guid>

					<description><![CDATA[நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய கால்நடை பண்ணையில் 35 பேருக்கும் சந்திரிகாம தோட்டப் குதியில் 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே இந்த பகுதிகளுக்குள் உள்ளே பிரவேசிக்கவும் வெளியேறவும்  மீள அறிவிக்கும் வரை தடை விதிக்கப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218175</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம்!</title>
		<link>https://athavannews.com/2021/1216317</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 17 May 2021 08:32:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஆளுனர் க்ளெமென்ட் பியூன்]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். பரிசோதனை]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216317</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஆளுனர் க்ளெமென்ட் பியூன் இதுகுறித்து கூறுகையில், &#8216;இக்கோடை காலத்தின் போது வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. ஐரோப்பிய நாடுகளில் பி.சி.ஆர். பரிசோதனைகளை இலவசமாக்கிய முதல் நாடு பிரான்சாகும்&#8217; என கூறினார். சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஸ்பியினில் கட்டணமாக 120 யூரோக்களும் பிரித்தானியாவில் 100 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216317</post-id>	</item>
	</channel>
</rss>
