<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>புத்தாண்டு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 01 Jan 2026 03:05:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>புத்தாண்டு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2026/1457943</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Jan 2026 03:03:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[New Year]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457943</guid>

					<description><![CDATA[மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும்,  மீளக் கட்டியெழுப்பும்  பாரிய  பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457943</post-id>	</item>
		<item>
		<title>2025 முதல் நாள் வாங்க வேண்டிய பொருள்!</title>
		<link>https://athavannews.com/2025/1414715</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jan 2025 02:33:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[New Year]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414715</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டு புதன்கிழமை பிறக்க இருப்பதால் இது ஒரு அதிர்ஷ்ட ஆண்டாகவே கருதப்படுகிறது. “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்பார்கள். அது போல புதன் கிழமை அன்று இவ்வாண்டு துவங்க இருப்பதால், நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது சிறப்பான பலன்களை கொடுக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு விடயத்தை இந்த வருடம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்வேகத்துடன் முயற்சி செய்தால் நிச்சயம் மற்ற வருடத்தை காட்டிலும், இவ்வருடம் கூடுதலாகவே நீங்கள் மாற்றிக் கொள்வதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414715</post-id>	</item>
		<item>
		<title>வானில‍ை எச்சரிக்கையால் இங்கிலாந்தில் புத்தாண்டு நிகழ்வுகள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1414681</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 10:29:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[fireworks]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414681</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு பலத்த காற்று மற்றும் கன மழையால் தாக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கைகளை தொடர்ந்து இங்கிலாந்தில் பல முக்கிய புத்தாண்டு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக எடின்பரோவின் சில ஹோக்மனே கொண்டாட்டங்கள் வானிலை பற்றிய கவலைகள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், பிளாக்பூல் நகரில் திட்டமிடப்பட்ட வானவேடிக்கைக் காட்சிகள் அதிக காற்று காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இது தவிர நாட்டின் கடலோர பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு வானவேடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414681</post-id>	</item>
		<item>
		<title>சகலரும் சமனென்ற மகிழ்காலம் நிலவட்டும் &#8211; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்!</title>
		<link>https://athavannews.com/2023/1330049</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Apr 2023 03:05:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[டக்ளஸ் தேவானந்தா]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330049</guid>

					<description><![CDATA[பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், &#8220;இன மத பேதங்கள் இன்றி, தமிழ் &#8211; சிங்கள மக்களை பண்பாட்டு விழுமியங்களால் ஒன்று பட வைத்திருப்பது சித்திரை புத்தாண்டு. அது போலவே சகல மக்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330049</post-id>	</item>
		<item>
		<title>இருள் சூழ்ந்த யுகம் நீங்கி, வளமான புத்தாண்டு மலரட்டும் &#8211; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எதிர்கட்சித்தலைவர்!</title>
		<link>https://athavannews.com/2023/1330045</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Apr 2023 03:00:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு வாழ்த்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330045</guid>

					<description><![CDATA[வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்துக்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திப்பதுடன் இருள் சூழ்ந்த யுகம் நீங்கி வளமான புத்தாண்டு மலரட்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சூரியனின் பெயர்ச்சியுடன் ஆரம்பமாகும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330045</post-id>	</item>
		<item>
		<title>இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2023/1330033</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Apr 2023 02:34:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்தி]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<category><![CDATA[வாழ்த்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330033</guid>

					<description><![CDATA[இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சூரியன்  மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு  பெயர்ச்சி அடைவதைத்  தொடர்ந்து  உதயமாகும் தமிழ், சிங்களப்  புத்தாண்டு இந்நாட்டின்  தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும்  சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர். கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330033</post-id>	</item>
		<item>
		<title>புத்தாண்டுக்கு பின்னர் அரசியல் மாற்றம்?</title>
		<link>https://athavannews.com/2023/1329827</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Apr 2023 04:10:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<category><![CDATA[பேராசிரியர் சன்ன ஜயசுமன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329827</guid>

					<description><![CDATA[தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வரும் இரு வாரங்கள் மிக முக்கியமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஏப்ரல் 20 முதல் 30 வரை அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329827</post-id>	</item>
		<item>
		<title>மலர்ந்தது சுபகிருது புத்தாண்டு – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1276535</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Apr 2022 04:09:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுபகிருது]]></category>
		<category><![CDATA[சுபகிருது புத்தாண்டு]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276535</guid>

					<description><![CDATA[தமிழ் &#8211; சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50 இற்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41 இற்கு பிறந்தது. இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276535</post-id>	</item>
		<item>
		<title>புத்தாண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமையட்டும் &#8211; செந்தில் தொண்டமான்!</title>
		<link>https://athavannews.com/2022/1276526</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Apr 2022 03:30:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீசுபகிருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276526</guid>

					<description><![CDATA[மலர்ந்துள்ள இந்த ஸ்ரீசுபகிருது வருடம் அனைத்து  மக்களுக்கும் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமையட்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வருடமானது  மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்திக்கின்றேன். கடந்த வருடத்தில் நாம் கற்றுக்கொண்ட  சாதக, பாதக  விடயங்களை இந்த ஆண்டின்  படிப்பினைகளாக கொண்டு  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276526</post-id>	</item>
		<item>
		<title>புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை முன்வைக்க தயாராகின்றது அரசாங்கம்?</title>
		<link>https://athavannews.com/2022/1273673</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 06:10:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இடைக்கால வரவு செலவுத்திட்டம்]]></category>
		<category><![CDATA[நிவாரணம்]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273673</guid>

					<description><![CDATA[தமிழ் &#8211; சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச செலவினத்தை அதிகபட்சமாக குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது. அரச செலவினத்தில் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் செலவினங்களும் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சர்வ கட்சி மாநாட்டில் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து பேசப்பட்டிருந்தது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273673</post-id>	</item>
	</channel>
</rss>
