<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>புர்கினா பாசோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 26 Jan 2023 11:26:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>புர்கினா பாசோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற புர்கினா பாசோவின் கோரிக்கையை ஏற்றது பிரான்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2023/1321934</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jan 2023 11:26:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவத் தலைவர்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லெ ட்ரியன்]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோ]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோவின் இராணுவ ஆட்சிக்குழு]]></category>
		<category><![CDATA[மேற்கு ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[ரஷ்ய கூலிப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321934</guid>

					<description><![CDATA[நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற புர்கினா பாசோவின் இராணுவத் தலைவர்களின் கோரிக்கையை பிரான்ஸ் ஏற்றுள்ளது. புர்கினா பாசோ அரசாங்கம் அதன் துருப்புக்களை வெளியேறுமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அனுப்பியதை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார். &#8216;இந்த கோரிக்கையை மதிப்பதன் மூலம் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நாங்கள் மதிப்போம்&#8217; என்று அவர் மேலும் கூறினார். தற்போது இஸ்லாமிய கிளர்ச்சியுடன் போராடி வரும் புர்கினா பாசோ தன்னை தற்காத்துக் கொள்ள விரும்புவதாக கூறுகிறது. புர்கினா பாசோவில் தற்போது 400 பிரான்ஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321934</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு புர்கினா பாசோவில் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1320258</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jan 2023 05:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கடுமையான உணவுப் பற்றாக்குறை]]></category>
		<category><![CDATA[கிளர்ச்சி]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோ]]></category>
		<category><![CDATA[வடக்கு புர்கினா பாசோ]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320258</guid>

					<description><![CDATA[வடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுமார் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான உணவுப் பற்றாக்குறையின் காரணமாக, இலைகள் மற்றும் காட்டுப் பழங்களைச் சேகரித்துக்கொண்டிருந்த பெண்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாக அழைத்துச் செல்லப்பட்டதாக அர்பிந்தாவில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். கடத்தல்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்தன. சஹேல் பகுதியில் உள்ள அர்பிந்தா, ஜிஹாதி கிளர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலின் போது தப்பிய மூன்று பெண்கள் குறித்த சுமார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320258</post-id>	</item>
		<item>
		<title>புர்கினா பாசோவில் வாகனத் தொடரணி மீது குண்டுத்தாக்குதல்: 35 பொதுமக்கள் உயிரிழப்பு- 37பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1297775</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Sep 2022 03:11:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கடும் உணவுத்தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோ]]></category>
		<category><![CDATA[மேற்கு ஆபிரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297775</guid>

					<description><![CDATA[மேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 35 பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 37பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) அமைதியற்ற வடக்கிற்கான பொருட்களைக் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட வாகனத் தொடரணி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் டிஜிபோவிற்கும் போர்சங்காவிற்கும் இடையில் நடந்தது என்று சஹேல் பிராந்தியத்தின் ஆளுநர் ரோடோல்ஃப் சோர்கோ கூறினார். கடந்த ஒகஸ்ட் மாத தொடக்கத்தில், அதே பகுதியில் 15 வீரர்கள் இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. நிலத்தால் சூழப்பட்ட சஹேல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297775</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில் 19பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1272327</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Mar 2022 04:00:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தில்லாபெரி பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[பயணிகள் போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம்]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோ]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[மேற்கு நைஜர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272327</guid>

					<description><![CDATA[புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பொலிஸார் உட்பட குறைந்தது 19பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) நைஜரின் தில்லாபெரி பிராந்தியத்தில் உள்ள பெட்டல்கோல் எல்லைக்கு அருகில் ஃபோனோ கிராமத்திற்கு அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜிஹாதிஸ்ட் குழுவொன்று பேருந்தை இடைமறித்து, பேருந்துக்கு தீ வைப்பதற்கு முன்பு பயணிகளை சுட்டுக் கொன்றதாக பயணிகள் போக்குவரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272327</post-id>	</item>
		<item>
		<title>புர்கினா பாசோவில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 59பேர் உயிரிழப்பு- 100க்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1268386</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Feb 2022 05:21:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தங்கச்சுரங்கம்]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோ]]></category>
		<category><![CDATA[வெடிப்பு சம்பவம்]]></category>
		<category><![CDATA[ஜிபோம்ப்லோரா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268386</guid>

					<description><![CDATA[மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 59பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜிபோம்ப்லோரா கிராமத்தில் நேற்று (திங்கட்கிழமை) 2 மணியளவில் இந்த நடந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தை சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268386</post-id>	</item>
		<item>
		<title>நைஜரில் ஆயுதக் குழுக்கள் கிராமங்களில் புகுந்து துப்பாக்கிசூடு: 40பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1204140</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Mar 2021 07:48:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆயுதக் குழு]]></category>
		<category><![CDATA[நைஜர்]]></category>
		<category><![CDATA[பாயிண்ட் மண்டலம்]]></category>
		<category><![CDATA[புர்கினா பாசோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204140</guid>

					<description><![CDATA[நைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலியின் எல்லைகள் ஒன்றிணைக்கும் ஒரு ஃப்ளாஷ் பாயிண்ட் மண்டலம் &#8216;முத்தரப்பு பகுதி&#8217; என்று அழைக்கப்படும் தில்லாபெரி பகுதியைத் தஹோவா பிராந்தியத்தில் மூன்று கிராமங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இன்டசாயீன், பக்கோரேட் மற்றும் விஸ்டேன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், ஆயுதமேந்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204140</post-id>	</item>
	</channel>
</rss>
