<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>புற்றுநோய் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 30 Jan 2026 02:07:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>புற்றுநோய் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!</title>
		<link>https://athavannews.com/2026/1462239</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 02:05:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hasarali Fernando]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[ஹசராலி பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462239</guid>

					<description><![CDATA[இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தகவலின்படி, நாடு முழுவதும் புற்றுநோயால் அன்றாடம் சுமார் 40 இறப்புகள் ஏற்படுகின்றன. பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசராலி பெர்னாண்டோ இந்த தகவலை கூறினார். அத்துடன், இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462239</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1445983</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Sep 2025 04:00:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cancer]]></category>
		<category><![CDATA[children with cancer]]></category>
		<category><![CDATA[சிறுவர்கள்]]></category>
		<category><![CDATA[சுராஜ் பெரேரா]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445983</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார். முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த நிலைமையைத் தணிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: 2022 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட அனைத்து புற்றுநோய் நோயாளிகளில், 904 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445983</post-id>	</item>
		<item>
		<title>புற்றுநோய் பக்கவிளைவினால் மூன்றாம் சார்லஸ் மன்னர் வைத்தியசாலையில்!</title>
		<link>https://athavannews.com/2025/1426744</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Mar 2025 05:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Buckingham]]></category>
		<category><![CDATA[King Charles III]]></category>
		<category><![CDATA[சார்லஸ்]]></category>
		<category><![CDATA[பக்கிங்ஹாம்]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426744</guid>

					<description><![CDATA[திட்டமிடப்பட்ட புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகளை அனுபவித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் வியாழக்கிழமை (27) சிறிது நேரம் கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், வியாழக்கிழமை மதியம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவரது திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு தொடக்கத்தில், தனக்கு வெளிப்படுத்தப்படாத ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்ததிலிருந்து, மன்னரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், 76 வயதான சார்லஸ், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426744</post-id>	</item>
		<item>
		<title>பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1424228</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Mar 2025 05:41:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colorectal Cancer]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[பெருங்குடல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424228</guid>

					<description><![CDATA[இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் குளோபோகன் 2022 தரவுகளின்படி, சர்வதேச அளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது. இந்த நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் ஹசராலி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424228</post-id>	</item>
		<item>
		<title>இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2024/1412741</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Dec 2024 02:07:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cancer]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412741</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது பணிப்பாளரான Andrey Kaprin அண்மையில் ரஷ்ய வானொலியில் இந்த தகவலை வெளியிட்டதாக அந் நாடு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் TASS செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது புற்றுநோயைத் தடுப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும். மேற்கத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412741</post-id>	</item>
		<item>
		<title>ஆண்களின் கழிப்பறைகளில் புற்றுநோயை கண்டறியும் விரிப்பான்: தேசிய சுகாதார சேவை புதிய முயற்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1362210</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Dec 2023 05:23:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சிறுநீரகம்]]></category>
		<category><![CDATA[சிறுநீர்ப்பை]]></category>
		<category><![CDATA[புரோஸ்டேட்]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1362210</guid>

					<description><![CDATA[புற்று நோயை முன்கூட்டியே கண்டறிவதை அதிகரிப்பதற்காக, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பொதுக் கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்கும் விரிப்பான்களை நிறுவ உள்ளது. சிறுநீர்ப்பை, சிறுநீரகம் அல்லது புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடிய சிறுநீரில் இரத்தத்தைக் கண்டால், உதவியை நாடுமாறு ஆண்களை வலியுறுத்தும் செய்தியை இந்த நவீன சிறுநீர் கழிக்கும் விரிப்பான்கள் வெளிப்படுத்தவுள்ளது. பப்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், கால்பந்து மைதானங்கள் மற்றும் சில பணியிடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கழிவறைகளில் அவை நிறுவப்படும். இதன்மூலம் 2028ஆம் ஆண்டுக்குள் 75 சதவீத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1362210</post-id>	</item>
		<item>
		<title>மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகள் திருடி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324360</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Feb 2023 05:33:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[மஹரகம]]></category>
		<category><![CDATA[மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324360</guid>

					<description><![CDATA[மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இததற்கமைய நேற்று இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன. சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மஹரகம [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324360</post-id>	</item>
		<item>
		<title>புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு &#8211; ராஜித</title>
		<link>https://athavannews.com/2022/1304393</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Oct 2022 07:04:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[ராஜித சேனாரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304393</guid>

					<description><![CDATA[நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகள் இல்லை என்பதுதான் சோகமான நிலை. இந்த நாட்களில் நான் அந்த மருந்துகளை வாங்கப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள், இந்த மருந்தை வாங்குவதற்காக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேர் என்னை அழைக்கிறார்கள். இது ஒரு பெரிய சோகம். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304393</post-id>	</item>
		<item>
		<title>புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ.</title>
		<link>https://athavannews.com/2022/1291816</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Jul 2022 04:05:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனம்]]></category>
		<category><![CDATA[உடல்நலக்குறைவு]]></category>
		<category><![CDATA[உடல்நிலை]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291816</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலையற்றவராகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.இன் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதை பரிந்துரைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார். அவர் மிகவும் ஆரோக்கியமாக தோன்றினார் என்று அவர் கேலி செய்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291816</post-id>	</item>
		<item>
		<title>புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1286105</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jun 2022 03:26:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கீமோதெரபி மருத்துவ சிகிச்சை]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[டோஸ்டார்லிமாப் மருந்து]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286105</guid>

					<description><![CDATA[புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவீதம் புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர். இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286105</post-id>	</item>
	</channel>
</rss>
