<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>புலம்பெயர்ந்தோர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 04 Feb 2026 09:35:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>புலம்பெயர்ந்தோர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1463229</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 09:35:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Aegean Sea]]></category>
		<category><![CDATA[Greek Coast Guard Vessel]]></category>
		<category><![CDATA[கடலோர காவல்படை]]></category>
		<category><![CDATA[சியோஸ்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463229</guid>

					<description><![CDATA[சியோஸ் தீவுக்கு அருகே கடலோர காவல்படை கப்பலுடன் படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏஜியன் கடல் பகுதியில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (03) மாலையில், கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், அந்த சிறிய புலம்பெயர்ந்தோர் படகு சியோஸ் நோக்கிச் செல்வதைக் கண்டதாகவும், அதைத் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கடத்தல்காரர்கள் கடலோர காவல்படை கப்பலை நோக்கி படகை திருப்பியதால் மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463229</post-id>	</item>
		<item>
		<title>புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2025/1455738</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 09:35:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[britain]]></category>
		<category><![CDATA[migrants]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455738</guid>

					<description><![CDATA[சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின்  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு பிரான்சிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப்பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை பிரித்தானியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்கினால், அவர்களுக்கு இலவச அல்லது குறைந்த விலையில் எல்லைய கடக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் கடத்த ஒப்புக்கொள்ளும் சில புலம்பெயர்ந்தோருக்கு VIP முறையில் எல்லையை கடக்கும் வசதிகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455738</post-id>	</item>
		<item>
		<title>டியாகோ கார்சியாவில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்கள் இங்கிலாந்தில்!</title>
		<link>https://athavannews.com/2024/1410827</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 06:35:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diego Garcia]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[டியாகோ கார்சியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410827</guid>

					<description><![CDATA[ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. பிபிசி செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்தின் நிதியுதவியுடன், இலங்கைத் தமிழர்கள் ஆறு மாதங்கள் நாட்டில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தஞ்சமானது நீண்டகாலமாக அவர்கள் எதிர்நோக்கிய துன்புறுத்தல்கள், சிரமங்கள் மற்றும் சிக்கலான சட்டப் போராட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. எனினும், அவர்களின் நீண்ட கால எதிர்காலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410827</post-id>	</item>
		<item>
		<title>டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2024/1407347</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 12:08:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diego Garcia]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407347</guid>

					<description><![CDATA[ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது. இவர்கள் அங்கு, எலி தொல்லைகளுடன் கூடிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407347</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக பின்லாந்து அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1360288</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Nov 2023 05:31:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பின்லாந்து]]></category>
		<category><![CDATA[புகலிடக் கோரிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360288</guid>

					<description><![CDATA[புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்த பின்னர், ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக ஃபின்லாந்து அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இறுதி வரை, ரஷ்யாவுடனான அதன் வடக்கு எல்லையான ராஜா-ஜூசெப்பி மட்டுமே திறந்திருக்கும் என்று ஃபின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ நேற்று (புதன்கிழமை) அறிவித்தார். செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஒரு சில டசன் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் ரஷ்யா வழியாக 600க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பின்லாந்துக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் யேமன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360288</post-id>	</item>
		<item>
		<title>புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகளை வழங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1327197</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Mar 2023 07:07:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[சிறிய படகு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327197</guid>

					<description><![CDATA[சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை தடுத்துநிறுத்துவதற்கு பிரித்தானியா பிரான்சுக்கு மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் பவுண்டுகளை வழங்கும். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருக்கு இடையில் பரிஸில் நடந்த உச்சிமாநாட்டில் இந்த தொகை அறிவிக்கப்பட்டது. மேலும், பிரான்சும் இதற்கு பங்களிப்பதாக கூறியது. கூடுதலாக 500 அதிகாரிகள் மற்றும் பிரான்ஸில் ஒரு புதிய தடுப்பு மையத்திற்கு பணம் செல்லும், ஆனால் இது 2026ஆம் ஆண்டு இறுதி வரை முழுமையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327197</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து 340க்கும் மேற்பட்டோர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326614</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Mar 2023 08:31:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க எல்லை]]></category>
		<category><![CDATA[அமெரிக்க எல்லைக் காவல் படை]]></category>
		<category><![CDATA[ஆதரவற்ற சிறார்கள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம்]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326614</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து, 103 ஆதரவற்ற சிறார்கள் அடங்களாக 340க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெராக்ரூஸ் மாநிலத்தில் ட்ரக்கில் மொத்தம் 343 பேர் காணப்பட்டதாக மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்க எல்லைக்கு அழைத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பாதையில் குறித்த ட்ரக் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவரும் பாதிப்பில்லாமல் இருப்பதாகவும், ட்ரக்கில் மின்விசிறிகள் மற்றும் காற்றோட்ட துளைகள் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும், ஓட்டுநர் குறித்த தகவல் இல்லை. புலம்பெயர்ந்தோர் அவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326614</post-id>	</item>
		<item>
		<title>ஐம்பது புலம்பெயர்ந்தோர் டிப்தீரியா நோயால் பாதிப்பு- குடிவரவு அமைச்சர் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1313047</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Nov 2022 05:46:44 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[குடிவரவு அமைச்சர்]]></category>
		<category><![CDATA[குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக்]]></category>
		<category><![CDATA[டிப்தீரியா நோய்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313047</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த ஐம்பது புலம்பெயர்ந்தோர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் புதுப்பிப்பை வழங்கியதில் இருந்து எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்தார். சமீபத்திய பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம், ஒக்டோபர் மாதத்தில் 18 புதிய டிப்தீரியா நோயாளிகளையும், இந்த மாதத்தில் இதுவரை 27 பேரையும் அடையாளம் கண்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313047</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுவேலா குடியேற்றத்தை எளிதாக்க அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்பந்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1304614</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 06:10:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<category><![CDATA[மெக்சிகோ]]></category>
		<category><![CDATA[வெனிசுவேலா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304614</guid>

					<description><![CDATA[வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், சட்டவிரோதமாக வருபவர்கள் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அழுத்தத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. உடனடியாக நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தத்தின் கீழ், தகுதியான 24,000 வெனிசுவேலா இரண்டு ஆண்டுகள் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதுவரை வெனிசுவேலாவில் இருக்க வேண்டும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304614</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1304600</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 05:59:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சுதந்திரக் கோரிக்கை]]></category>
		<category><![CDATA[தொண்டு நிறுவனங்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304600</guid>

					<description><![CDATA[14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2021 மற்றும் ஒகஸ்ட் 2022ஆம் ஆண்டுக்கு இடையில், உட்துறை அலுவலகத்தால் தற்காலிகமாக ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்ட 116 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டு நிறுவனங்கள் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்;, சுரண்டப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகின்றனர். நீண்ட கால தங்குமிடங்கள் காணப்பட்டாலும் ஹோட்டல்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று உட்துறை அலுவலகம் கூறியது. பிரித்தானியாவுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304600</post-id>	</item>
	</channel>
</rss>
