<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பூஸ்டர் தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 01 Nov 2022 03:03:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பூஸ்டர் தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2022/1308070</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Nov 2022 03:02:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Health Ministry]]></category>
		<category><![CDATA[ஃபைசர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308070</guid>

					<description><![CDATA[கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் நேற்றைய தினம் காலாவதியானதையடுத்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபைசர் தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸுக்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலும் அந்த அளவின் ஒரு பகுதி இரண்டாவது பூஸ்டர் டோஸுக்கும் பயன்படுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 27 இலட்சம் பேர் கொரோனா வைரஸால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308070</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் அதிகரிக்கும் கொரோனா &#8211; பூஸ்டர் தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1292770</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Jul 2022 04:37:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஃபைசர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292770</guid>

					<description><![CDATA[நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெறவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது மிகவும் ஆபத்தான நிலை என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா வைரஸிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பு தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேவையான ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292770</post-id>	</item>
		<item>
		<title>நாட்டிலுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1272371</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Mar 2022 06:27:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272371</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டிருந்தால் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் பிரதம நிபுணரான வைத்தியர் சமிந்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272371</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் நான்கு மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2022/1267883</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Feb 2022 14:54:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பூஸ்டர்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267883</guid>

					<description><![CDATA[நாட்டின் நான்கு மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மாத்தளை மாவட்டத்தில் 63 வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், கண்டி, அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பெருமளவான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267883</post-id>	</item>
		<item>
		<title>பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்கின்றனர் சுகாதார தரப்பினர்!</title>
		<link>https://athavannews.com/2022/1265356</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Feb 2022 04:09:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265356</guid>

					<description><![CDATA[ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாநகரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ரூவான் விஜேயமுனி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக அதனை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265356</post-id>	</item>
		<item>
		<title>பூஸ்டர் டோஸ் பெறுபவர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு &#8211; சுகாதார அதிகாரிகள்</title>
		<link>https://athavannews.com/2022/1265143</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 03:55:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265143</guid>

					<description><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான தவறான கருத்துக்கள் நீக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து காதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பூஸ்டர் டோஸ் பற்றிய கட்டுக்கதைகள் குறித்து ஊடகங்களில் நடைபெற்ற பொது விவாதத்திற்குப் பிறகு, குறிப்பாக கடற்த ஞாயிற்றுக்கிழமை பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265143</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்தியுள்ளவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது!</title>
		<link>https://athavannews.com/2022/1263922</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 03:49:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263922</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்தியுள்ளவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கொள்கை முடிவை வகுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோய் உடையவர்களுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263922</post-id>	</item>
		<item>
		<title>பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?</title>
		<link>https://athavannews.com/2022/1263445</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jan 2022 07:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263445</guid>

					<description><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இலங்கையிலும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263445</post-id>	</item>
		<item>
		<title>நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2022/1260782</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jan 2022 14:33:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சைனோஃபார்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<category><![CDATA[ஸ்புட்னிக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260782</guid>

					<description><![CDATA[நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக், சைனோஃபார்ம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48,560,424 ஆக பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260782</post-id>	</item>
		<item>
		<title>பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1260690</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jan 2022 04:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[QR Code]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பூஸ்டர்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260690</guid>

					<description><![CDATA[பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். QR Code உள்ளடங்கிய புதிய தடுப்பூசி அட்டையும் தடுப்பூசி செயலியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் தடுப்பூசி ஏற்றுகையை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் நாட்டில் 28 வீதமானவர்கள் பூஸ்டர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260690</post-id>	</item>
	</channel>
</rss>
