<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பெய்ஜிங் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 09 Feb 2026 03:41:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பெய்ஜிங் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹொங்கொங் ஊடக அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2026/1463750</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 03:41:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hong Kong]]></category>
		<category><![CDATA[Jimmy Lai]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[ஜிம்மி லாய்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463750</guid>

					<description><![CDATA[பெய்ஜிங் விதித்த கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனநாயக சார்பு ஊடக ஜனாதிபதி ஜிம்மி லாய் (Jimmy Lai)  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹெங்கொங்கில் உள்ள நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. திங்களன்று நீதிமன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சுருக்க ஆவணத்தில்லாயின் மோசடி வழக்கில் தற்போதுள்ள ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையுடன், அவரது 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது செயல்படாத ஆப்பிள் டெய்லியின் நிறுவனர் 78 வயதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463750</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங்கில் ஆரம்பமான சீனா &#8211; ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1440407</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jul 2025 04:56:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[EU]]></category>
		<category><![CDATA[summit]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440407</guid>

					<description><![CDATA[சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான உச்சிமாநாடு பெய்ஜிங்கில் வியாழக்கிழமை (24) தொடங்கியது. இதில் தலைவர்கள் வர்த்தக மோதல் முதல் உக்ரேன் போர் வரையிலான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளனர். பல வாரங்களாக அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றம் மற்றும் சர்ச்சைகளுக்குப் பின்னர், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் இந்த உச்சிமாநாட்டிற்கான எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்தன. பெய்ஜிங்கின் வேண்டுகோளின் பேரில் இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டின் கால அளவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440407</post-id>	</item>
		<item>
		<title>ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக ஈரான்- சவுதி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329535</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 05:18:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சன்னி]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[வளைகுடா பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[வெளியுறவு அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[ஷியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329535</guid>

					<description><![CDATA[ஈரானும் சவுதி அரேபியாவும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டதன் பின்னர், இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக பெய்ஜிங்கில் சந்தித்துக்கொண்டனர். உயர்மட்ட தூதர்களின் முதல் முறையான சந்திப்பில், இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் ஈரானியப் பிரதமர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், பாரம்பரிய சீன ஓவியம் மற்றும் கொடிகளுக்கு முன்னால் கைகுலுக்கி புன்னகைப்பதைக் காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. பின்னர் அவர்கள் ஒரு சந்திப்பு அறைக்குச் சென்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இச்சந்திப்பின் போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329535</post-id>	</item>
		<item>
		<title>சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1323131</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Feb 2023 11:36:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராஜாங்க செயலர் ஆண்டனி பிளிங்கன்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சீன பலூன் தொடர்பான சர்ச்சை]]></category>
		<category><![CDATA[சீன வெளியுறவு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323131</guid>

					<description><![CDATA[சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. கண்காணிப்பு பலூன் இருப்பது பொறுப்பற்ற செயல் என்று கூறி, அமெரிக்க இராஜாங்க செயலர் ஆண்டனி பிளிங்கன் பெய்ஜிங்கிற்கான பயணத்தை நிறுத்தினார். அத்துடன் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. &#8216;எந்தவொரு இறையாண்மை, நாட்டின் எல்லையையும் வான்வெளியையும் ஒருபோதும் மீறவில்லை. அனைத்து மட்டங்களிலும் தகவல் தொடர்பு சேனல்களைப் பராமரிப்பது முக்கியம். சில எதிர்பாராத சூழ்நிலைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323131</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1312855</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Nov 2022 03:45:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[சிங்குவா பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பூங்கொத்து]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312855</guid>

					<description><![CDATA[சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் பங்கேற்றனர். அந்நாட்டின் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு மாணவர்கள் கேன்டீனின் நுழைவாயிலில் பதாகைகளைப் ஏந்தியப்படி போராடங்களில் ஈடுபடத் தொடங்கினர், பின்னர் அதிகமான மக்கள் திரள ஆரம்பித்தனர். போராட்டத்தின் போது மாணவர்கள் &#8216;தேசிய கீதம்&#8217; மற்றும் &#8216;சர்வதேசம்&#8217; பாடினார்கள். பின்னர், சில மாணவர்கள் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் எதிராக கோஷங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312855</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: மீண்டும் முடக்கநிலை!</title>
		<link>https://athavannews.com/2022/1311477</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Nov 2022 08:43:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குவாங்சோ]]></category>
		<category><![CDATA[சீன சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[பையூன் மாவட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311477</guid>

					<description><![CDATA[மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்கநிலையை அறிவித்துள்ளது. ஏறக்குறைய 19 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்கு பெருநகரமான குவாங்சோ, நேற்று (திங்கட்கிழமை) அதிக மக்கள்தொகை கொண்ட பையூன் மாவட்டத்திற்கு ஐந்து நாட்கள் முடக்கநிலையை அறிவித்தது, இந்த மாவட்டம், பொது போக்குவரத்தை இடைநிறுத்தியது மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பினால் எதிர்மறையான சோதனையை முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றது. அதுமட்டுமல்லாமல், அதே நேரத்தில் பெய்ஜிங் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311477</post-id>	</item>
		<item>
		<title>சில கொவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2022/1310114</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Nov 2022 03:09:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குவாங்சோ]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[சீனாவின் தேசிய சுகாதார ஆணையம்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[ஜெங்சோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310114</guid>

					<description><![CDATA[சில மாதங்களில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்தாலும், சீனா தனது சில கொவிட் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தியுள்ளது. நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கான தனிமைப்படுத்தல் அரசு வசதிகளில் ஏழு நாட்களிலிருந்து ஐந்து நாட்களாகவும் வீட்டில் மூன்று நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை தொடர்புகளைப் பதிவு செய்வதையும் அதிகாரிகள் நிறுத்துவார்கள். அதாவது பலர் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பார்கள். ஷி ஜின்பிங் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது முறையாக கட்சித் தலைவராக மீண்டும் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பிறகு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310114</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங் பரா ஒலிம்பிக் 2022: பதக்க பட்டியலில் முதலிடத்துடன் நிறைவுசெய்தது சீனா!</title>
		<link>https://athavannews.com/2022/1271805</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Mar 2022 06:01:06 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271805</guid>

					<description><![CDATA[பெய்ஜிங்கில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் தொடரில், சீனா 18 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து தொடரை நிறைவுசெய்துள்ளது. 18 தங்க பதக்கங்கள், 20 வெண்கல பதக்கங்கள், 23 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 61 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை பிடித்தது. 11 தங்க பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 29 பதக்கங்களுடன் உக்ரைன் இரண்டாவது இடத்தை பிடித்தது. 8 தங்க பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்கள், 11 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 25 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271805</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் நோர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1268169</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Feb 2022 05:03:49 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[குளிர்கால ஒலிம்பிக்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சுவிஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[தங்க பதக்கங்கள்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268169</guid>

					<description><![CDATA[சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், நோர்வே முதலிடத்தில் உள்ளது. 16 தங்க பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள், 13 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 37 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது. ஜேர்மனி, 12 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா, 9 தங்க பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள், 2 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268169</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: நேர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1267036</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Feb 2022 05:12:56 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[குளிர்கால ஒலிம்பிக்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[நேர்வே]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267036</guid>

					<description><![CDATA[சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், நேர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது. ஒன்பது தங்க பதக்கங்கள், ஐந்து வெள்ளி பதக்கங்கள், ஏழு வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது. ஜேர்மனி, எட்டு தங்க பதக்கங்கள், ஐந்து வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஏழு தங்க பதக்கங்கள், ஆறு வெள்ளி பதக்கங்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267036</post-id>	</item>
	</channel>
</rss>
