<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பெல்ஜியம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Apr 2026 07:35:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பெல்ஜியம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!</title>
		<link>https://athavannews.com/2026/1472585</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Apr 2026 07:35:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[24H Series GT3 Pro-Am]]></category>
		<category><![CDATA[Ajith Kumar]]></category>
		<category><![CDATA[Belgium]]></category>
		<category><![CDATA[அஜித்குமார்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472585</guid>

					<description><![CDATA[பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அணி அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மோட்டார் பந்தய உலகில் அஜித்குமார் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். &#8216;குட் பேட் அக்லி&#8217; திரைப்படம் வெளியான பிறகு, கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி அவரும் அஜித் குமார் ஒரு போட்டிப் பந்தய வீரராகத் தனது திறமையை நிலைநாட்ட பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  அவர் &#8216;அஜித் குமார் ரேசிங்&#8217; என்ற தனது சொந்த கார் பந்தய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472585</post-id>	</item>
		<item>
		<title>சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பெல்ஜிய தொழிற்சங்கங்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453716</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 08:12:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Belgium]]></category>
		<category><![CDATA[budget cuts]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453716</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட செலவுக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர் சட்ட மாற்றங்களை எதிர்த்து திங்கள்கிழமை (24) தொடங்கி மூன்று நாட்கள் வேலைநிறுத்தங்களுக்கு பெல்ஜியம் நாட்டின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இதனால், பெல்ஜியத்தின் பாடசலைகள் மூடப்படும் நிலைகளை எதிர் நோக்கியுள்ள நிலையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வேலைநிறுத்தங்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன.  ரயில் சேவைகளும், பொதுப் போக்குவரத்தும் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தைத் தொடங்குகின்றன. தேசிய ரயில்வே நிறுவனமான SNCB மூன்றில் இரண்டு ரயில்களை அல்லது சில வழித்தடங்களில் மூன்றில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453716</post-id>	</item>
		<item>
		<title>GT 4 பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 2 ஆம் இடம்!</title>
		<link>https://athavannews.com/2025/1428973</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Apr 2025 05:28:33 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Ajith Kumar]]></category>
		<category><![CDATA[Belgium]]></category>
		<category><![CDATA[அஜித்குமார்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428973</guid>

					<description><![CDATA[பெல்ஜியமில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 2 ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது. அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற 12 ஆவது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3 ஆம் இடம் பிடித்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428973</post-id>	</item>
		<item>
		<title>எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1323608</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Feb 2023 04:09:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[எம்.எச்.17 விமானம்]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[மலேசியா]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323608</guid>

					<description><![CDATA[கடந்த 2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். போயிங் 777 நெதர்லாந்து தலைநகரில் இருந்து கோலாலம்பூருக்கு பறந்து கொண்டிருந்தபோது, ஜூலை 2014இல் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து ஏவப்படும் வான்வழி ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதன்போது, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்களாக 298 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323608</post-id>	</item>
		<item>
		<title>புச்சா படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1275496</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Apr 2022 04:14:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படுகொலைகள்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[மேற்கத்திய நாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275496</guid>

					<description><![CDATA[உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. முதற்கட்டமாக, இந்தப் படுகொலைகளுக்கான எதிரப்பை பதிவு செய்யும் வகையில், தங்கள் நாடுகளிலிருந்து ரஷ்யத் தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேறுமாறு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உத்தவிட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் 27 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸிலுள்ள தலைமையகத்தில் கூடி, ரஷ்யா மீது ஐந்தாவது கட்ட பொருளாதாரத் தடைகளுக்கான பரிந்துரைகளுக்கு ஒருமனதாக ஒப்புதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275496</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை: பிரித்தானியா ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1273321</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 05:51:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273321</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது பிரித்தானியா அதை வேடிக்கை பார்க்காது. நாங்கள் கைவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் நிற்கிறோம். உக்ரைனுக்கு தற்காப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273321</post-id>	</item>
		<item>
		<title>ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1273278</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 03:51:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜி-20]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273278</guid>

					<description><![CDATA[ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும். இந்தோனேசியா மற்றும் பிற நாடுகள் ரஷியாவை அகற்றுவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். உக்ரைன் மீதான போரில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273278</post-id>	</item>
		<item>
		<title>நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1273145</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Mar 2022 03:58:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவசர உச்சி மாநாடு]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[பிரஸ்ஸல்ஸ்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273145</guid>

					<description><![CDATA[நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய அவசர உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பை கடுமையாக விமர்சித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஐரோப்பிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273145</post-id>	</item>
		<item>
		<title>போருக்கு மத்தியில் போலாந்துக்கு விரையும் பைடன்!</title>
		<link>https://athavannews.com/2022/1272629</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Mar 2022 04:08:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[நேட்டோ நாடு தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[போலாந்து]]></category>
		<category><![CDATA[ஜி7]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272629</guid>

					<description><![CDATA[ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நேட்டோ உறுப்பினரான போலந்தின், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனில் தாக்குதல் இடம்பெற்றுவருவது அந்நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போலாந்து பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்தநிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272629</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவை தாக்கிய கடுமையான புயலால் எட்டு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1267767</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Feb 2022 04:09:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[யூனிஸ் புயல்]]></category>
		<category><![CDATA[வடமேற்கு ஐரோப்பா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267767</guid>

					<description><![CDATA[வடமேற்கு ஐரோப்பாவை மணிக்கு 196 கிமீ (122 மைல்) வேகத்தில் தாக்கிய கடுமையான புயல் அப்பகுதியில் குறைந்தது எட்டு பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் அட்லாண்டிக் புயலான யூனிஸ் புயல், கட்டடங்களை சேதப்படுத்தியது மற்றும் விமானம், நிலம் மற்றும் கடல் வழியான பயணங்களை முடக்கியது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267767</post-id>	</item>
	</channel>
</rss>
